<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-3251414050367145170</id><updated>2012-01-28T21:24:37.925+05:30</updated><category term='இசை'/><category term='மக்கள்'/><category term='சிறுகதை'/><category term='குழந்தைகள்'/><category term='பெண் எழுத்து'/><category term='தவறுகள்'/><category term='நடிகர்'/><category term='பதிவுலகம்'/><category term='வானொலி'/><category term='அழிவு'/><category term='ஆண்'/><category term='ஆசை'/><category term='சிறுகதை.'/><category term='கடன்'/><category term='மனிதர்கள்.கடவுள்'/><category term='மனிதர்கள்.'/><category term='ஆண். பெண்.காதல்'/><category term='மொபைல்'/><category term='புத்தாண்டு'/><category term='காதல்'/><category term='ஆங்கில'/><category term='அழுகை'/><category term='பறவை'/><category term='ஈழம்'/><category term='சிரிப்பு'/><category term='அரசியல்வாதிகள்'/><category term='குணம்'/><category term='பழமொழி'/><category term='உறவு.'/><category term='எப்போதும்'/><category term='பண்டிகைகள்'/><category term='புத்தகங்கள்'/><category term='தமிழகம்'/><category term='அரசியல்'/><category term='பதிவு.பதிவுலகம்'/><category term='சுனாமி'/><category term='இயக்குனர்கள்'/><category term='மகிழ்ச்சி'/><category term='சென்னை'/><category term='பெண்.'/><category term='தமிழ்'/><category term='நடிகர்கள்'/><category term='கவிஞர்'/><category term='மாணவப்பருவம்'/><category term='படம்'/><category term='அம்மா'/><category term='கவியரசர்'/><category term='இசைஞானி'/><category term='வீடு'/><category term='அடிமை'/><category term='கவிதை.'/><category term='சந்தோஷம்'/><category term='ஜாலி'/><category term='சினிமா'/><category term='தவறுகள். பொது'/><category term='ஆண். பெண்.சிறுகதை'/><category term='கமல்'/><category term='மனம்'/><category term='நினைவுகள்'/><category term='தொடர்பதிவு'/><category term='பழ.நெடுமாறன்'/><category term='எங்கேயும்'/><category term='எழுத்து'/><category term='தலைமுறை'/><category term='மனிதன்'/><category term='ரஜினி'/><category term='அரசு'/><category term='அனுபவம்.பணம்'/><category term='திராவிடம்'/><category term='கவிதை'/><category term='பெண்'/><category term='அப்பா'/><category term='குழந்தை'/><category term='மனிதர்கள்'/><category term='தண்ணீர்'/><category term='நாவல்கள்'/><category term='அனுபவம்'/><category term='பணம்'/><category term='கனவு'/><category term='இலங்கை.'/><category term='பயணம்'/><category term='ஆண். பெண்.'/><category term='நடிகர்கள் .'/><category term='சிந்தனை'/><category term='ஆண். பெண்.சுதந்திரம்'/><category term='வலைப்பூ'/><category term='துணிவே துணை'/><category term='பாடகிகள்'/><category term='தந்தை'/><category term='குடும்பம்'/><category term='பதிவு.'/><category term='வாழ்க்கை'/><category term='உழைப்பு'/><category term='பாடகர்கள்'/><category term='ஆண்கள்'/><category term='பெண்கள்'/><category term='பாடல்கள்'/><category term='புலிகள்'/><category term='நடிகர்கள் .இயக்குனர்கள்'/><category term='ஞாபகங்கள்'/><category term='இலங்கை'/><category term='திரைப்படம்'/><category term='ஞாபகங்கள்.'/><title type='text'>தமிழ் உதயம்...</title><subtitle type='html'>உயர்ந்த உள்ளங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பது வெற்றியன்று... போராட்டமே.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://tamiluthayam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://tamiluthayam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>தமிழ் உதயம்</name><uri>http://www.blogger.com/profile/17322984573979500735</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://4.bp.blogspot.com/_KoMCVg0UUZc/Sup54r0FAeI/AAAAAAAAABo/b5EWVDrt7Rs/S220/naughty-kids-23.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>235</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-3251414050367145170.post-7536507395471228699</id><published>2012-01-24T12:05:00.000+05:30</published><updated>2012-01-24T12:05:44.013+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அழுகை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தனை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிஞர்'/><title type='text'>அது வரை அழுததில்லை நான்... கவிதை.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-M4EfkfREv0o/TxrYLNKmocI/AAAAAAAABNQ/zVpkkigneZQ/s1600/2782949-2-sea-of-tears.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="130" src="http://1.bp.blogspot.com/-M4EfkfREv0o/TxrYLNKmocI/AAAAAAAABNQ/zVpkkigneZQ/s200/2782949-2-sea-of-tears.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;b&gt;அது வரை&lt;/b&gt;&lt;/div&gt;&lt;b&gt;அழுததில்லை நான்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அழுவது&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அவமானத்துக்குரியது என்றோ,&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பெண்களுக்கே உரியது என்றோ&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;நினைத்து கொள்வேன்...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அழுவது குழந்தைகளுக்கானது,&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;கிடைக்காததை அடைவதற்கான&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஒரு மலிவான உத்தி&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;என்றும் கருதியதுண்டு.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தோற்று போனவன் -&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-gINS2czBjmo/TxrYPSEaLXI/AAAAAAAABNY/dD-_Mm62vB0/s1600/tears12.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="155" src="http://2.bp.blogspot.com/-gINS2czBjmo/TxrYPSEaLXI/AAAAAAAABNY/dD-_Mm62vB0/s200/tears12.jpg" width="200" /&gt;&lt;/a&gt;தம் தோல்வி தரும்&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அவமானத்திலிருந்து தப்பிக்க,&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஆறுதலாய் நாலு வார்த்தை பெற,&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அனுதாபம் சம்பாதிக்க -&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அழுகை உதவும் என்றும் நினைத்ததுண்டு.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அழுபவனை பார்த்து&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt; நகைத்த காலமும் உண்டு...&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;கோழைகளுக்கு அழுவதை தவிர&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;வேறென்ன தெரியும் என்று&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பரிகாசித்த காலமும் உண்டு...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;மரணத்தின் போது அழுவது&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தவிர்க்க முடியாதது,&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஏமாற்றத்தின்போது அழுவது&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தவிர்க்க வேண்டியது&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;என்று வியாக்கியானம் செய்ததுண்டு...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அழுத பிள்ளைக்கு பால் கிடைக்கும்&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;என்பது மாதிரியான பழமொழிகளை&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அறவெ வெறுத்தேன்...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-qbO8GGTyUKA/TxrYSJF8LDI/AAAAAAAABNg/XOcN-6cn6y4/s1600/Crying-man-710607.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://3.bp.blogspot.com/-qbO8GGTyUKA/TxrYSJF8LDI/AAAAAAAABNg/XOcN-6cn6y4/s200/Crying-man-710607.jpg" width="141" /&gt;&lt;/a&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;மிருகங்கள் அழுவதில்லை...&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பறவைகள் அழுவதில்லை...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;மரம், செடி, கொடி அழுவதில்லை&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;என்று கவிதை எழுதி கொண்டிருந்தேன்...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அது வரை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அழுகாத நான் -&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அன்று அழ நேர்ந்த போது -&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அழுகை எத்தனை அற்புதமானது...&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;உன்னதமானது...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;உணர்ந்தேன்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அழுகை உணர்வு&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இல்லாமல் போய் இருந்தால் -&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;எல்லோரும் தம் வாழ்நாளை&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பாதியிலேயே முடித்து&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;கொண்டிருக்க வேண்டும்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-KcZl8b3A59I/TxrYYY87PAI/AAAAAAAABNo/G-awoMDnfq0/s1600/kannirthuli0-1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="197" src="http://3.bp.blogspot.com/-KcZl8b3A59I/TxrYYY87PAI/AAAAAAAABNo/G-awoMDnfq0/s200/kannirthuli0-1.jpg" width="200" /&gt;&lt;/a&gt;அழுகையின் அருமை,&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt; பெருமையை உணர்ந்தேன்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அழுகையின் பெருமையை உணர்ந்த&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அன்று மறுபடி பிறந்தேன்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஆசுவாசப்படுத்த யாருமே இல்லாதபோது&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அழுகை துணையாகிறது.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அதீத சந்தோஷத்தை வெளிக்காட்டுவதற்கும்&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அழுகை தேவையாக உள்ளது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஆடை இல்லாதவன் மட்டுமல்ல...&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அழ தெரியாதவனும் அரைமனிதனே... &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3251414050367145170-7536507395471228699?l=tamiluthayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamiluthayam.blogspot.com/feeds/7536507395471228699/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3251414050367145170&amp;postID=7536507395471228699&amp;isPopup=true' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/7536507395471228699'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/7536507395471228699'/><link rel='alternate' type='text/html' href='http://tamiluthayam.blogspot.com/2012/01/blog-post_24.html' title='அது வரை அழுததில்லை நான்... கவிதை.'/><author><name>தமிழ் உதயம்</name><uri>http://www.blogger.com/profile/17322984573979500735</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://4.bp.blogspot.com/_KoMCVg0UUZc/Sup54r0FAeI/AAAAAAAAABo/b5EWVDrt7Rs/S220/naughty-kids-23.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-M4EfkfREv0o/TxrYLNKmocI/AAAAAAAABNQ/zVpkkigneZQ/s72-c/2782949-2-sea-of-tears.jpg' height='72' width='72'/><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3251414050367145170.post-48638905610913887</id><published>2012-01-16T18:46:00.000+05:30</published><updated>2012-01-16T18:46:10.192+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனிதர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிஞர்'/><title type='text'>தொலைந்து போதல்... கவிதை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-_-xaE6fw4pg/TqL0mPJuKcI/AAAAAAAABGg/6kzyD00-_8k/s1600/20091130111035_WilhelmSasnalControl.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-_-xaE6fw4pg/TqL0mPJuKcI/AAAAAAAABGg/6kzyD00-_8k/s1600/20091130111035_WilhelmSasnalControl.jpg" /&gt;&lt;/a&gt;எப்போதும் தொலைந்து போவது&lt;br /&gt;பிடித்திருக்கிறது.&lt;br /&gt;தொலைந்தாலும் அழுவதில்லை.&lt;/div&gt;&lt;br /&gt;இந்த&lt;br /&gt;தொலைந்து போதல் யாரையும்&lt;br /&gt;கலங்கடிக்காது..&lt;br /&gt;காவல்துறைக்கும்&lt;br /&gt;வேலை தராத தொலைந்து போதல்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கே தொலைந்தாலும் -&lt;br /&gt;முயற்சித்தால் கண்டு பிடிக்க&lt;br /&gt;முடிகிற தொலைதல்.&lt;br /&gt;&lt;br /&gt;காற்றை போல உணரமுடிகிற -&lt;br /&gt;ஆனால் பிடிபடாத தொலைதல்.&lt;br /&gt;&lt;br /&gt;நிர்வாண உலகில்&lt;br /&gt;ஆடை கட்டிய நான்&lt;br /&gt;தொலைந்து போவது தானே மரியாதை...&lt;br /&gt;தொலைகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசைகள் நிரம்பி ததும்பும் உலகில் -&lt;br /&gt;துறவி நான் தொலைந்து போதல்&lt;br /&gt;தானே நியாயம்... தொலைகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;துரோகங்கள் புடைசூழ வருகையில் -&lt;br /&gt;அன்பு மாயமாய் மறைந்தாலே&lt;br /&gt;உயிர் வாழ முடியும்... தொலைகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-qx1DXv_j-Gk/TqL0R6PpEAI/AAAAAAAABGY/etYqFKi28e0/s1600/A_1281581407979821_g_o.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-qx1DXv_j-Gk/TqL0R6PpEAI/AAAAAAAABGY/etYqFKi28e0/s320/A_1281581407979821_g_o.jpg" width="163" /&gt;&lt;/a&gt;குண்டு சப்தங்கள் கேட்கையிலே -&lt;br /&gt;"அமைதி"யாய் காணாமல் தான் போகவே...&lt;br /&gt;தொலைகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தொலைந்து போதல்&lt;br /&gt;கோழைத்தனமானது தான்.&lt;br /&gt;ஆனாலும் பலநேரங்களில்&lt;br /&gt;உயிர்வாழ்வதற்காவது&lt;br /&gt;தொலைந்து போகவே வேண்டியுள்ளது...&lt;br /&gt;தொலைகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே தொலைந்து&lt;br /&gt;கொண்டே போனேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் நான்&lt;br /&gt;திரும்பி வந்திருந்தபோது -&lt;br /&gt;என்னைவிட்டு அவர்கள்&lt;br /&gt;தொலைந்து போயிருந்தார்கள். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3251414050367145170-48638905610913887?l=tamiluthayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamiluthayam.blogspot.com/feeds/48638905610913887/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3251414050367145170&amp;postID=48638905610913887&amp;isPopup=true' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/48638905610913887'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/48638905610913887'/><link rel='alternate' type='text/html' href='http://tamiluthayam.blogspot.com/2012/01/blog-post_16.html' title='தொலைந்து போதல்... கவிதை'/><author><name>தமிழ் உதயம்</name><uri>http://www.blogger.com/profile/17322984573979500735</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://4.bp.blogspot.com/_KoMCVg0UUZc/Sup54r0FAeI/AAAAAAAAABo/b5EWVDrt7Rs/S220/naughty-kids-23.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-_-xaE6fw4pg/TqL0mPJuKcI/AAAAAAAABGg/6kzyD00-_8k/s72-c/20091130111035_WilhelmSasnalControl.jpg' height='72' width='72'/><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3251414050367145170.post-5025607604627984559</id><published>2012-01-09T12:50:00.000+05:30</published><updated>2012-01-09T12:50:24.121+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வீடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கடன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனிதர்கள்'/><title type='text'>கடனும், வாழ்க்கையும்...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-v6RFjo3u2d8/Twh9dp3SpZI/AAAAAAAABM0/UH0xgsNXhSg/s1600/PreApproved-Loan.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-v6RFjo3u2d8/Twh9dp3SpZI/AAAAAAAABM0/UH0xgsNXhSg/s1600/PreApproved-Loan.jpg" /&gt;&lt;/a&gt;கடன் வாங்கியே காலத்தை கழிப்பவர்கள் இருக்கிறார்கள். கடன் வாங்கி ஆடம்பர பொருட்கள் வாங்குவதை கேவலமாக நினைத்த காலமும் இருந்தது. ஆனால் இன்றைக்கு கடன் வாங்கி வீடு கட்டுவது, பொருட்கள் வாங்குவது - ஏன் நகை வாங்குவது கூட தேவையாக, பெருமையாகவும் உள்ளது. "கடன் அன்பை முறிக்கும்" என்ற பொன்மொழி மலர்ந்த மண்ணில் "கடன் வேண்டுமா" என்று கேட்டு கேட்டு தொலைபேசியில் தொந்தரவு செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கடன் வாங்காவிட்டால் தான் அன்பு முறியும் போலும். பலருக்கு, வாங்கும் ஊதியத்தில் முப்பதில் இருந்து நாற்பது சதவிதம் லோன் கட்டுவதற்கே போய்விடுகிறது என்பது யதார்த்த உண்மை. முன்பு சம்பாதித்து விட்டு எதையும் வாங்கினார்கள். ஆனால் இப்போது பொருளோ, வீடோ வாங்கிய பிறகு சம்பாதிக்க துவங்குகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கடன் என்பதை தமிழில் சொல்லும் போது அசிங்கமாக தெரிகிறது. அதையே க்ரிடிட் என்றோ, லோன் என்றோ ஆங்கிலத்தில் சொல்லும்போது அழகாக தெரிகிறது. இத்தகைய சூழலில் நான் வாசித்த ஒரு மாறுப்பட்ட சிந்தனை என்னை வெகுவாக கவர்ந்தது. நாணயம் விகடனில் வாசித்தது. ஒரு குடும்ப தலைவி சொல்கிறார் இப்படி.&lt;/div&gt;&lt;br /&gt;"பால்காரரும், பேப்பர்காரரும் மாசம் முடிஞ்சதும் தான் காசு வாங்கிப்போம்ன்னு சொல்லிட்டாங்க. அதனால் மாசம் முடிஞ்சதும் பணம் கொடுக்கிறேன். அது கூட கடன்தானேன்னு மனசு உறுத்திட்டே இருக்கு. என்னமோ தெரியல எனக்கு கடன்னாலே அப்படி ஒரு அலர்ஜி". எவ்வளவு அற்புதமாக, எத்தனை ஆழமாக சிந்தித்து சொல்லி இருக்கிறார். நாம் அன்றாடம் நமக்கே தெரியாமலே சிலரிடம் கடன் படுகிறோம் போலும். மேற்கண்ட வாசகத்தை வாசித்த போது - ஒரு பொன்மொழியும் ஞாபகத்திற்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-Q2bcVgcJJzE/Twh9g_x5pBI/AAAAAAAABM8/DySdqC3I7v8/s1600/report1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-Q2bcVgcJJzE/Twh9g_x5pBI/AAAAAAAABM8/DySdqC3I7v8/s320/report1.jpg" width="311" /&gt;&lt;/a&gt;"இரவில் கடன் வாங்கி சாப்பிட்டு - காலையில் கடன்காரனாக விழிப்பதற்கு, இரவில் பட்டினியாய் தூங்கலாம்". உண்மை தானே. அனேகம் பேர் மகிழ்ச்சியுடன் கடன் வாங்குகிறார்கள். திருப்பி தர வேண்டிய சூழல் வரும் போது ஓடி ஒளிகிறார்கள். நிறைய பேர் நன்றாக இருப்பதற்கு "கடன் இல்லாத வாழ்க்கை" காரணமாகிறது. நிறைய பேர் பாதிக்கப்படுவதற்கு "கடன் வாங்கிய வாழ்க்கை"  காரணமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"அரசாங்கமே கடன் வாங்குகிறது" என்று சொன்னாலும், அதிகப்படியான செலவினங்களுக்கு டாஸ்மாக் தான் கை கொடுக்கிறது. கடன் வாங்கலாம் தவறில்லை என்கிற கலாசாரத்தில் நாம் வீழ்ந்து விட்டோம். இனி அந்த கலாசாரம் சரி அல்லது தவறு என்று விவாதிக்க இயலாது. அதிலிருந்து மீளவும் வாய்ப்பில்லை என்று சொல்லலாம். "எதற்கு வாங்கலாம்... எவ்வளவு வாங்கலாம்..." என்கிற வரையறை தான் இனி தேவையாக இருக்கும் போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதிகம் பெறாதீர்... அவதி படாதீர்..." என்பது குழந்தை பெறுவதற்கான பொன்மொழி  மட்டுமல்ல, கடனை பெறுவதற்கும் கூட பொருந்தும். அதனால் குழந்தைகளை போலே - கடனையும் "அளவோடு பெற்று வளமோடு வாழலாமே".  நிறைய பேர் ஏதோ ஒரு வேகத்தில் கடன் வாங்குகிறார்கள். திருப்பி தன்னால் வாங்கிய கடனை அடைக்க முடியுமா என்பதை பற்றி துளியும் சிந்திப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் படித்தவர், படிக்காதவர் என்கிற பேதமில்லை. ஏற்கனவே இருக்கிற கடனை அடைக்க மேலும் கடன் வாங்குவதும் நடக்கிறது. கடனை அடைக்க முடியாத சூழல் வரும்போது - பல தவறுகள் செய்ய மனம் நினைக்கிறது. சில வருஷங்களுக்கு முன்னால் கூட்டுறவு சொஸைட்டி ஒன்றில் கணக்கு வைத்திருந்தேன். ஒரு நாள் வங்கியில் போலீஸ் இருந்தது. "என்ன விஷயம்" என்று அறிந்து திடுக்கிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நகை மதிப்பிட்டாளராக அங்கே பணிபுரிந்தவர் - கவரிங் நகைகளுக்கு பணம் கொடுத்து மோசடி செய்திருந்தார்.   அவரை ஓரளவுக்கு அறிவேன். மிக ஆடம்பரமாக தான் இருப்பார். "எல்லாம் கடன். கஷ்டத்துல இந்த மாதிரி தப்பு பண்ணிட்டார்" என்று சக ஊழியர் சொன்னார். தினசரிகளில் வரும் பல பண மோசடிகள் கூட கடன் அடிப்படையில் நடப்பவைகளே. வங்கிகளில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களே இம்மாதிரியான தவறுகளை செய்து விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-FVcNkS0kjFM/Twh9kr255oI/AAAAAAAABNE/VNdZMbnz9Do/s1600/credit-card-protection.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="213" src="http://4.bp.blogspot.com/-FVcNkS0kjFM/Twh9kr255oI/AAAAAAAABNE/VNdZMbnz9Do/s320/credit-card-protection.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;பலர் ஊரை விட்டு ஓடிப்போவது - கடன் சுமைகளினாலேயே. பல தற்கொலைகள் நடப்பதும் கடனாளியாக ஆனதாலேயே. "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" எனும் போது, கடன் மட்டும் இனிக்கவா செய்யும்.  &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3251414050367145170-5025607604627984559?l=tamiluthayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamiluthayam.blogspot.com/feeds/5025607604627984559/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3251414050367145170&amp;postID=5025607604627984559&amp;isPopup=true' title='34 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/5025607604627984559'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/5025607604627984559'/><link rel='alternate' type='text/html' href='http://tamiluthayam.blogspot.com/2012/01/blog-post.html' title='கடனும், வாழ்க்கையும்...'/><author><name>தமிழ் உதயம்</name><uri>http://www.blogger.com/profile/17322984573979500735</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://4.bp.blogspot.com/_KoMCVg0UUZc/Sup54r0FAeI/AAAAAAAAABo/b5EWVDrt7Rs/S220/naughty-kids-23.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-v6RFjo3u2d8/Twh9dp3SpZI/AAAAAAAABM0/UH0xgsNXhSg/s72-c/PreApproved-Loan.jpg' height='72' width='72'/><thr:total>34</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3251414050367145170.post-6845659443607509024</id><published>2011-12-30T18:47:00.000+05:30</published><updated>2011-12-30T18:47:28.343+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மகிழ்ச்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஞாபகங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிரிப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனிதர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தாண்டு'/><title type='text'>எப்படி இருந்தோம்... எப்படி இருக்க போகிறோம்... (2011 to 2012)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-6iIhmxmlHwY/Tv25iABHPyI/AAAAAAAABMc/1yXPOfaQ9vs/s1600/2011-2012.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/-6iIhmxmlHwY/Tv25iABHPyI/AAAAAAAABMc/1yXPOfaQ9vs/s320/2011-2012.jpg" width="320" /&gt;&lt;/a&gt;நேற்றை திரும்பி பார்ப்பதில் எப்போதும் ஒரு அலாதி மகிழ்ச்சி இருக்கவே செய்கிறது. கடந்த 2011ஐ "துயரம், மகிழ்ச்சி, வெற்றி, தோல்வி, பயம், சங்கடம், பிரச்சனை" எனபனவாக தான் அனைவரும் கடந்து வந்திருப்போம். "2011 சரியில்லை" என்று சிலரும், "2011 அற்புதமாக இருந்தது" என்று சிலரும் சொல்லக்கூடும். இப்படி ஐம்பது சதவிதம், அப்படி ஐம்பது சதவிதம் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;"2011 நன்றாக இருந்தது" என்பவர்கள் நம்பிக்கையோடு, "2012 ஐ" எதிர்நோக்குவார்கள். "2011 சரியில்லை" என்றவர்கள் - புத்தாண்டு பலன் எப்படி இருக்கக்கூடும் என்று ஜோதிடம் பார்க்கக்கூடும் அல்லது "2011"ல் நாம் என்ன தவறு செய்தோம், ஏன் சரி இல்லாமல் போனது என்று சுயபரிசோதனை செய்யக்கூடும். எப்படி இருந்தாலும் "2012" வரத்தான் போகிறது - வரவேற்க விரும்பாவிட்டாலும் கூட.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பிட்ட வயதுவரையோ அல்லது பொருளாதார பயம் இல்லாதிருந்தாலோ தான் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியும். வருடா வருடம் தவறாமல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் நண்பர், இந்த வருஷம் "எங்கேயும் போகல. ஒரு நைட் பண்ற செலவு - ஒரு வார குடும்ப செலவுக்கு போதுமானது" என்றார். உண்மை தான். பக்குவப்பட்ட மனது பாடம் சொல்கிறது. சென்ற வருஷம் - இதையே அவருக்கு எவரேனும் எடுத்து சொல்லி இருந்தாலும் கூட காதில் போட்டு கொண்டிருக்க மாட்டார். அனுபவம், பணத்தின் அருமை, வாழ்க்கை தரும் வலி என்று இந்த வருஷம் இந்த விஷயத்தை அவர் கற்று கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-IA1vTAvuscE/Tv25mqU7fZI/AAAAAAAABMk/SQY58dzkCi0/s1600/question+mark+blog.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-IA1vTAvuscE/Tv25mqU7fZI/AAAAAAAABMk/SQY58dzkCi0/s1600/question+mark+blog.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆனால் அதே போல குடும்ப பாரம் இருக்கிற நிறைய பேர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பணத்தை விரையம் செய்யவே போகிறார்கள். புத்தாண்டுக்கு முந்தைய இரவு - கடந்த வருடத்தையும், கடக்க போகும் வருடத்தையும் அலசி ஆராய  ஒரு அருமையான இடம் என்றே சொல்ல வேண்டும். "எப்படி இருந்தோம்... எப்படி இருக்க போகிறோம்..." என்கிற பார்வை அச்சமின்றி - அடுத்த அடியை எடுத்து வைக்க உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவருக்கு சிறப்பாக இருந்த ஆண்டு, ஏன் இன்னொருவருக்கு மோசமாக உள்ளது என்கிற கேள்வி நியாயமானதே. ஓரளவுக்கு, இரண்டே இரண்டை வைத்து தான் - நாம் நம் வாழ்க்கை "எப்படி இருந்தது" என்பதை தீர்மானித்து சொல்(கொள்)கிறோம். பண வரவு மற்றும் குடும்ப நிம்மதியே அவை. பெரும்பாலும் பிஸ்னஸ் மேன்களுக்கு தான் - தொழிலின் ஏற்ற இறக்கம் என்பது பயத்தையோ, மகிழ்ச்சியையோ மாறி மாறி தரும். அப்படி பார்க்கும்போது - தொழில் சிறப்பான நிலையை அமைய பெற்றவர்கள், "2011 நன்றாக இருந்தாக சொல்லக்கூடும்".&lt;br /&gt;&lt;br /&gt;தொழில் அமைய  பெறாதவர்கள் "2011 மோசம்" என்று சொல்லலாம். சரி, எனக்கு எப்படி இருந்தது என்பதை சொல்லியாக வேண்டுமே. முதல் பத்தியில் சொன்னது போல எல்லாவற்றையும் கடக்க வேண்டியதாயிற்று. சுயதொழில்... முந்தைய பல வருஷங்களோடு ஒப்பிடும்போது  "2011" திருப்திகரமானதாக இல்லை தான். மற்றப்படி சில நல்ல விஷயங்களும் நடந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக, திருப்திகரமானவாழ்க்கை இல்லாமல் போவதில் இரண்டு வகை உள்ளது. ஒன்று நமது அஜாக்கிரதை. மற்றது சூழல். முன்னதை நாம் சரி செய்து விடலாம். இரண்டாமதை. இன்றைக்கு நமது வாழ்க்கையை யாரோ ஒருவர் தான் தீர்மானிக்கிறார்கள். ஒவ்வொரு சுயதொழில் பார்ப்பவருக்கும் - அரசு ஏதாவது ஒரு வகையில் நெருக்கடி கொடுப்பதாகவே உள்ளது. இன்றைக்கு சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு என்பது எத்தனை பேரின் வாழ்வதாரங்களை அழிக்க போகிறதோ. இந்தியாவில் உள்ள கோடானுகோடி மக்களுக்கு நேர்ந்த, நேர விருக்கிற பாதிப்பு எனக்கு ஏற்கனவே ஏற்பட்டுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி. "என்ன தான் ஆகப்போகிறது" என்கிற ஆர்வத்தோடு - கொஞ்சம் அச்சத்தோடு தான் 2012ஐ பார்க்கவேண்டும் போலும். அதே நேரம் நம் அஜாக்கிரதையினால் ஏற்படும் பின்னடைவுக்கு - பொய்யான காரணங்களை தேடக்கூடாது. தேடினால் மீள்வது கடினம். பல நேரங்களில் நெருக்கடி என்பது நம்மை கடுமையாக உழைக்கவும் வைக்கும். ஒரு வேளை நெருக்கடி வராமல் இருந்தால் - நம்மிடம் போர்க்குணமும் இல்லாது போகும்.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-M8OD2SQByVo/Tv25qsHhulI/AAAAAAAABMs/pjmpk7ob36Y/s1600/stock-photo-happy-new-year-young-man-jumping-and-drawing-by-flashlight-in-the-air-on-the-beach-83737924.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="227" src="http://3.bp.blogspot.com/-M8OD2SQByVo/Tv25qsHhulI/AAAAAAAABMs/pjmpk7ob36Y/s320/stock-photo-happy-new-year-young-man-jumping-and-drawing-by-flashlight-in-the-air-on-the-beach-83737924.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;"விழுவது எழவே" என்பதை உணருதல் நலம் பயக்கும். பல்வேறு தொலைக்காட்சிகளில் துறை சார்ந்து "2011"ஐ அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். நம்பிக்கையுடன் 2012ஐ வரவேற்போம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.  &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3251414050367145170-6845659443607509024?l=tamiluthayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamiluthayam.blogspot.com/feeds/6845659443607509024/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3251414050367145170&amp;postID=6845659443607509024&amp;isPopup=true' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/6845659443607509024'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/6845659443607509024'/><link rel='alternate' type='text/html' href='http://tamiluthayam.blogspot.com/2011/12/2011-to-2012.html' title='எப்படி இருந்தோம்... எப்படி இருக்க போகிறோம்... (2011 to 2012)'/><author><name>தமிழ் உதயம்</name><uri>http://www.blogger.com/profile/17322984573979500735</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://4.bp.blogspot.com/_KoMCVg0UUZc/Sup54r0FAeI/AAAAAAAAABo/b5EWVDrt7Rs/S220/naughty-kids-23.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-6iIhmxmlHwY/Tv25iABHPyI/AAAAAAAABMc/1yXPOfaQ9vs/s72-c/2011-2012.jpg' height='72' width='72'/><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3251414050367145170.post-2644330124132205883</id><published>2011-12-26T10:34:00.000+05:30</published><updated>2011-12-26T10:34:17.380+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஞாபகங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனிதர்கள்'/><title type='text'>காயங்கள்... சிறுகதை.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;நான் வெகு நேரமாய் அந்த பெட்டிக்கடையின்அருகிலேயே நிற்பதை பார்த்த கடைக்காரர் "என்னங்க வேணும்? யாரை பார்க்கணும்?" என்று கேட்டார். நான் ஒன்றும் இல்லை என்பது போல தலையசைத்தேன்.&lt;/div&gt;&lt;br /&gt;நான் அங்கு வந்து நின்று இருபது நிமிஷமாவது இருக்கும். இங்கிருந்து பார்க்கும்போது வீடு தெரிந்தது. வீட்டிற்கு போக பயமாய் இருந்தது. பயம் என்பதை விட வெட்கம் என்று சொல்லலாம். என் சுயநலத்தை எண்ணி நானே வெட்கிப் போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-G53PHC7Y5LA/TvSfxEEAzpI/AAAAAAAABL4/UP3sysMc7Fo/s1600/tyler-devil-tounge.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/-G53PHC7Y5LA/TvSfxEEAzpI/AAAAAAAABL4/UP3sysMc7Fo/s320/tyler-devil-tounge.jpg" width="320" /&gt;&lt;/a&gt;கை, கால்கள் ஜில்லிட்டிருப்பது போல தோன்றியது. அப்படியே திரும்பி வீட்டிற்கு போய்விடலாமா என்று கூட எண்ணினேன். ஆனால் திரும்பி போய் என்ன செய்வது? அந்த சுவர்கள், ஜன்னல்கள்... பார்த்ததையே திரும்ப, திரும்ப பார்க்க மனசில் சோகம் தான் படியும். பைத்தியமே பிடித்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன ஆனாலும் சரி. அப்பா, அம்மா யார் என்ன சொன்னாலும் சரி போவோம் என்று எண்ணிய படி தயக்கத்தை உதறி நடந்தேன். பழகிய தெரு தான் என்றாலும் நிறைய வித்தியாசப்பட்டு இருப்பது போல தோன்றியது - தன்னை போல.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றரை வருஷங்கள் இருக்குமா? தெருவே இப்போது ரெம்ப அன்னியப்பட்டு போனது போல தோன்றுகிறது. சின்ன வயசில் கிட்டி விளையாடிய தெரு, சைக்கிள் ஓட்ட கற்று கொண்ட தெரு. கொஞ்சம் பெரிசாய் ஆன பின் கிரிக்கெட் விளையாடிய தெரு, மீசை துளிர் விட ஆரம்பித்ததும் - நின்று பெண்களை ஆர்வமுடன் பார்த்த தெரு, பரிட்சை நாட்களில் தெருவிளக்கின் கீழ் அமர்ந்து நண்பர்களுடன் படித்த தெரு...&lt;br /&gt;&lt;br /&gt;சினேகமாய் இருந்த தெரு -இப்போது யாரோவாக...&lt;br /&gt;&lt;br /&gt;வீடு வந்துவிட்டது. வாசலில் கோலம். நடுப்பகல் ஆகியும் கலையாமல். கோபியின் மனைவி ஜெயந்தி போட்டிருக்க வேண்டும். முன்பு ஹேமா கோலம் போடுவாள்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிற்கு முன் நின்றேன். வீடு முன்பு போல தான் இருந்தது. ஆனால் வெள்ளையடித்து இருந்தார்கள். கோபியின் கல்யாணத்திற்கு அடித்திருக்க வேண்டும். கதவை தட்டி "அம்மா.. அம்மா.." என்று அழைத்தேன். அச்சமாய் இருந்தது. அச்சம் என்பதை விடக் கூச்சம் எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வெறுமனே கம்பிக்கதவு இழுத்து விடப்பட்டு இருந்தது. உள்ளே ஒரு குழந்தை என்னை பார்த்து, "அம்மா, யாரோ ஒரு மாமா வந்திருக்காங்க" என்றது. யாரோ ஒரு பெண்மணி - விருந்தினராக இருக்க வேண்டும், "யார் வேண்டும்? யார் நீங்க? யாரை பார்க்கணும்?" என்று கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது என் வீடு. இங்கு இருப்பது என் தாய், தந்தை. ஆனால் இந்த பெண் என்னை யார் என்று கேட்கிறாள். கேட்டதும் நியாயம் தானே. இப்போது யாருமே எனக்கு சொந்தம் இல்லையே.&lt;br /&gt;&lt;br /&gt;சப்தம் கேட்டு அம்மா"யார்" என்றவாறு எட்டிப் பார்த்தாள். அம்மாவை நேரிடையாக பார்க்க என்னால் முடியவில்லை. தலைகுனிந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா"வாப்பா சிவா" என்று அழைத்தாள். உரிமை எடுத்து கொள்ள, அது போதாதா எனக்கு? உள்ளுக்குள் நுழைந்து செருப்பை கழட்டி போட்டு விட்டு அம்மாவின் கையை பிடித்து கொண்டு கதறி அழ ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-iXPPXLDgtKU/TvSfzF8IvJI/AAAAAAAABMA/C22u8lNL5Ww/s1600/Image0576.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-iXPPXLDgtKU/TvSfzF8IvJI/AAAAAAAABMA/C22u8lNL5Ww/s1600/Image0576.jpg" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;"சி&lt;/b&gt;&lt;/span&gt;வா... நீ செஞ்சது  உனக்கு சரியா படலாம். ஆனா எங்களுக்கு. நீ எல்லாத்தையும் முடிச்சிட்டு வந்து என் முன்னே நிக்கறே. நா என்ன பண்ண முடியும். நான் எதுவும் சொல்ற நிலையில் இல்லை. இப்பத்தான் உனக்கு வேலை கிடைச்சு ஆறு மாசம் ஆகுது. நீயும் என் பாரத்தை பகிர்ந்துப்பேன்னு நினைச்சேன். ஆனா நீ உன்னை மட்டும் பிரதானமா நினைச்சுக்கிட்ட"&lt;br /&gt;&lt;br /&gt;"காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டேங்கறே. உனக்கு பின்னால் தங்கை, தம்பி இருக்கிறதை மறந்துட்டே. சுயநலமா சிந்திக்க ஆரம்பிச்சிட்ட. பரவாயில்லை. சுயநலமா சிந்திக்கிறவனால் தான் முன்னுக்கு வர முடியும். நான் மற்ற தகப்பன்களை போல சாபங் கொடுக்க போறது இல்ல. எங்கேயாவது நல்லா இருந்தா சரி" என்றார் அப்பா. அப்பா இத்தனை பேசியதே பெரிசு. அதிகம் பேச மாட்டார். சந்தோஷமானாலும் சரி, துயரமானாலும் சரி - காட்டி கொள்ள மாட்டார். தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். அம்மா தான் கத்தினாள். "ஹேமாக்கு எப்படி கல்யாணம் ஆகும். நீ நல்லா இருந்துடுவியா" என்று கேட்டு நிறைய திட்டினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹேமா, கோபி, சுந்தர் மூவரும் வரிசையாய் நின்று என்னை வேடிக்கை பார்த்தனர். அவமானமாய் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"சும்மா இரு கமலா. அவன் வழியை தேடிக்கிட்டான், அவனுக்கென்ன தலையெழுத்தா - நம்ம கூட இருந்து கஷ்டப்படணும்னு. உனக்கு ஒய்வே இல்லன்னு என் விதி சொல்லும்போது அத மாத்த முடியுமா, சரிப்பா. நீ போ சிவா. நீ நிக்க நிக்க அம்மா ரெம்ப திட்டுவா. குடும்பஸ்தன் ஆயிட்டே. பொண்டாட்டி காத்திருப்பா" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு கஷ்டமாய் இருந்தது - அப்பாவை ரெம்ப கஷ்டப்படுத்துகிறோமே என்று. அப்பா ரெம்ப பிரயத்தனப்பட்டார். எனக்கொரு நல்ல வேலை கிடைத்தால் - தன் கஷ்டம் குறையுமே என்று. எனக்கு குடும்பத்தை துறக்க அவசரம் இல்லை. ஷோபனா வீட்டில் வரன் பார்த்து நிச்சயதார்த்தம் வரை சென்று விட - வேறு வழி தெரியவில்லை. மணந்து கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஷோபனா வீட்டில் நடந்ததை கேட்டு சங்கடப்பட்டாள். "மாச மாசம் - வீட்டுக்கு பணம் கொடுத்துடுங்க" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு சரியாகப்பட்டது. ஆனால் வீட்டிற்கு போக சங்கடப்பட்டு, தெருவில் ஒரு நாள் அப்பாவை பார்த்து, வார்த்தைகளை கடித்து துப்பி - எப்படியோ சொல்லி பணத்தை கொடுத்தேன். அப்பா சிரித்தார். "இன்னும் பிச்சை எடுக்கிற அளவுக்கு என் நிலை தாழ்ந்து போகல. உழைச்சு சாப்பிட என் உடம்புல தெம்பு இருக்கு" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நானொரு முட்டாள். வீட்டிற்கு போக சங்கடப்பட்டிருந்தால் - ஓர்க ஷாப்புக்காவது போய் கொடுத்திருக்க வேண்டும். இப்படி நடு ரோட்டில் பேசி. அப்பா வாங்காமல் போய்விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிற்று. மூன்று வருஷங்கள். இடையில் தங்கை ஹேமா கல்யாணம். செல்லவில்லை.  "தங்கை கல்யாணத்துக்கு ஒருவர் சொல்ல வேண்டுமா?" என்று ஷோபனா கடிந்து கொண்டும் போகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-_laBF8vKXF0/TvSf2KkUnZI/AAAAAAAABMI/4MBMTZRSs0c/s1600/Sad-Face-590x406.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="220" src="http://3.bp.blogspot.com/-_laBF8vKXF0/TvSf2KkUnZI/AAAAAAAABMI/4MBMTZRSs0c/s320/Sad-Face-590x406.jpg" width="320" /&gt;&lt;/a&gt;அடுத்து தம்பியின் கல்யாணம். அதற்கும் போகவில்லை. அதற்கும் போகவில்லை. ஷோபனா வருத்தப்பட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"இதுக்கு நீங்க பின்னாடி வருத்தப்படுவீங்க. பிரிஞ்சு இருக்கிற குடும்பங்கள் இப்படி ஒரு விசேஷத்துல சேர்ந்தா தான் உண்டு. அதை செய்யாம - பழைய மாதிரி கோபப்படுவாங்கன்னு ஏன் நினைக்கிறிங்க. என் வீடு போல உங்க வீடு வெறுப்பை உமிழலயே. ஒரு பக்கத்து உறவாவது கிடைக்கும்னு நினைச்சேன். அது நடக்காது போலிருக்கே"  என்றாள். &lt;br /&gt;&lt;br /&gt;இடையில் எனக்கு வேலை மாற்றல். ஊர் மாற்றம். ஷோபனா கர்ப்பம் ஆனாள். கல்யாணமாகி இரண்டே முக்கால் வருஷம் கழித்து. சந்தோஷமாய் இருந்தது. ஆனால் அதை பகிர்ந்து கொள்ள மூன்றாவதாய் ஒரு நபர் இல்லை. ஷோபனா எனக்கு தெரியாமல் - அவள் தன் தாய் வீட்டிற்கு சென்றாள். விரட்டியடித்தார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் அதை பெரிசுபடுத்தவில்லை. "யார் அடிச்சா. அப்பா தானே" என்றாள். என்னை என் வீட்டிற்கு போக சொன்னாள். தான் கர்ப்பமாய் இருப்பதை சொல்ல சொன்னாள். திரும்பவும் பயம், வெட்கம்... போகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்கள் எப்போதும் சந்தோஷத்தில் இருந்து விடுவதில்லை. சோகப்புயல் அவர்கள் வாழ்வில் அடிக்கத் தான் செய்யும். எங்கள் வாழ்க்கையிலும் அடித்தது. ஆனால் அது மீள முடியாத புயல்.&lt;br /&gt;&lt;br /&gt;ஷோபனாவுக்கு இருபது நாள் டெலிவரிக்கு இருந்தது. அலுவலக வேலையாக வெளியூர் பயணம். கிளம்பிவிட்டேன். நாங்கள் இருந்தது, திருடர்களும் கூட கொள்ளையடிக்க தயங்கும் ஒரு புறநகர் பகுதி. புறநகர் என்று சொல்வதை விட காடு எனலாம். அங்கொன்றும், இங்கொன்றுமாய் வீடு.&lt;br /&gt;&lt;br /&gt;பிரசவ வலி வந்திருக்கிறது ஷோபனாவுக்கு. வலியால் துடிக்க, உதவக் கூட ஆளினின்றி... நான் சென்ற போது ஷோபனா கனவு போல் இருந்தது எல்லாம். குழந்தைக்கு கருவரையே கல்லறையாக. அவளது உயிரற்ற உடலை பார்த்தபோது, அப்பா, "என் பாரத்தை பகிர்ந்துப்பேன்னு நினைச்சேன். நீ சுயநலவாதியாயிட்டே" என்று கேட்டது கண்முன் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவு அழகாக துவங்கினோம் வாழ்க்கையை. அவர்களை நட்டாற்றில் விட்டு வந்ததற்கு இது தண்டனையா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியெல்லாம் வாழ்க்கையில் நடக்குமா? என்னால் தொடர்ந்து அந்த வீட்டில் இருக்க முடியவில்லை. தனிமை பயமாய் இருந்தது. பைத்தியமே பிடித்துவிடும் போல தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;அ&lt;/b&gt;&lt;/span&gt;ம்மா,"அழாதேப்பா" என்றாள். அப்பா சத்தம் கேட்டு மாடியிலிருந்து இறங்கி வந்தார். என்னை பார்த்து, "தம்பி" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-5ntz4Ccu0zk/TvShoL0ys_I/AAAAAAAABMQ/xUKzOFvuoxk/s1600/004.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-5ntz4Ccu0zk/TvShoL0ys_I/AAAAAAAABMQ/xUKzOFvuoxk/s320/004.jpg" width="318" /&gt;&lt;/a&gt;"அம்மா" என்று அழுதேன். "அழக்கூடாது" என்று அம்மா கண்ணை துடைத்துவிட்டாள். ஷோபனா சொன்ன மாதிரி எப்போதோ வந்திருக்க வேண்டியவன். இப்போது எல்லாவற்றையும் இழந்து விட்டு வந்திருக்கிறேன். அப்பா அருகில் வந்தார். ஆறுதலாய் தொட்டார். "யாருக்கும் உன் மீது கோபம் இல்லை. சாப்பிட்டியா. ஜெயந்தி... காபி கொண்டு வா" என்றார். அம்மாவையே பார்த்தேன். காபியை வாங்கி அம்மாவே எனக்கு புகட்டினாள். கருவிலேயே இறந்த போன என் குழந்தையின் ஞாபகம் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: #351c75;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;14.12.94 சாவி இதழில் வந்த சிறுகதை. சாவி வார இதழ் - இந்த சிறுகதை வந்த இதழோடு சாவி வார இதழ் நின்று விட்டது என்று நினைக்கிறேன். வளரும் எழுத்தாளர்களுக்கு சாவி ஒரு வேடந்தாங்கல். நிறைய எழுத்தாளர்களை உருவாக்கியது. "பாலகுமாரன், ராஜேஷ்குமார்" என்று நிறைய பேர். அதனால் எங்களுக்கும் பிரபல கனவு இருந்தது. சாவி பத்திரிகை நின்று போனது மிக பெரிய இழப்பு.  &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3251414050367145170-2644330124132205883?l=tamiluthayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamiluthayam.blogspot.com/feeds/2644330124132205883/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3251414050367145170&amp;postID=2644330124132205883&amp;isPopup=true' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/2644330124132205883'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/2644330124132205883'/><link rel='alternate' type='text/html' href='http://tamiluthayam.blogspot.com/2011/12/blog-post_26.html' title='காயங்கள்... சிறுகதை.'/><author><name>தமிழ் உதயம்</name><uri>http://www.blogger.com/profile/17322984573979500735</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://4.bp.blogspot.com/_KoMCVg0UUZc/Sup54r0FAeI/AAAAAAAAABo/b5EWVDrt7Rs/S220/naughty-kids-23.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-G53PHC7Y5LA/TvSfxEEAzpI/AAAAAAAABL4/UP3sysMc7Fo/s72-c/tyler-devil-tounge.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3251414050367145170.post-1995815578150908187</id><published>2011-12-19T10:56:00.000+05:30</published><updated>2011-12-19T10:56:15.090+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வீடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழந்தைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனிதர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிஞர்'/><title type='text'>ஊரில் ஒரு வீடு இருந்தது... கவிதை.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-ANnU8eGKhzs/Tu2x72Z8gqI/AAAAAAAABLU/f0HEscHSzoo/s1600/pitch3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="224" src="http://2.bp.blogspot.com/-ANnU8eGKhzs/Tu2x72Z8gqI/AAAAAAAABLU/f0HEscHSzoo/s640/pitch3.jpg" width="640" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஊரில் ஒரு வீடு இருந்தது...&lt;/b&gt;&lt;/div&gt;&lt;b&gt;வீட்டில் சின்னஞ்சிறு அறை இருந்தது...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அங்கே எங்கள் பிள்ளை பிராயம் இருந்தது...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;என்னையும் சேர்த்து&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஐந்து பிள்ளைகள்...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அம்மாவுக்கு நித்தம் நித்தம் போராட்டம்...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;எங்களோடு மல்லுக்கட்டி படுக்க வைப்பதில்...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-RXmrf3Hdl4A/Tu2yI-hmvzI/AAAAAAAABLc/bI-1dxNEghQ/s1600/Village-house-facade-India.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="212" src="http://1.bp.blogspot.com/-RXmrf3Hdl4A/Tu2yI-hmvzI/AAAAAAAABLc/bI-1dxNEghQ/s320/Village-house-facade-India.jpg" width="320" /&gt;&lt;/a&gt;வெயில் காலமெனில்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;மின்விசிறிக்கு நேராக&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;யார் படுப்பதென்று சண்டை...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;மழைக்காலமெனில்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;சுவரை ஒட்டி கொண்டு படுக்க போட்டி...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஒரு நாள் அம்மா பக்கத்தில் -&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;யார் படுப்பது என்று சண்டை வரும்...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தலையணைக்காக சண்டை ஒரு நாள்...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;போர்வைக்காக சண்டை ஒரு நாள்...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இடித்து கொண்டு படுக்கிறான்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;என்பதற்காக சண்டை ஒரு நாள்...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பாப்பா உச்சா போவாள் என்பதால் -&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அவள் பக்கம் படுக்க அலறுவார்கள்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தனி பெட்ரூம் , அட்டாச்ட் பாத்ரூம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;என்றால் என்னவென்று தெரியாது...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-fbpnkNz8a7I/Tu2yNd_0eJI/AAAAAAAABLk/g34rK1Cc7kc/s1600/1321519591416.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="204" src="http://2.bp.blogspot.com/-fbpnkNz8a7I/Tu2yNd_0eJI/AAAAAAAABLk/g34rK1Cc7kc/s320/1321519591416.jpg" width="320" /&gt;&lt;/a&gt;அப்பா "குடும்பத்துக்கு தகுந்த வீடில்லையே"&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;வறுமையையும், விதியையும்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;நொந்து கொள்வார்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;"அம்மா... எம் மேல காலை தூக்கி போடுறாம்மா"&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஐவரில் யாரோ கத்த...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அம்மாவால் யார் முதுகோ வீங்க...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இரவு முடிவுக்கு வரும்...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size: large;"&gt;இ&lt;/span&gt;ன்று நகரத்தில் ஒரு வீடுள்ளது...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;நான், மனைவி, குழந்தை...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;மூவர் அடங்கிய குடும்பத்திற்கு&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;மூன்று பெட்ரூம்...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;குழந்தை அனாதையாய்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஒரு அறையில்...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-ZbNuy4poLX4/Tu2yRc1PS2I/AAAAAAAABLs/da3JpapyCHc/s1600/one-child-policy.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="198" src="http://2.bp.blogspot.com/-ZbNuy4poLX4/Tu2yRc1PS2I/AAAAAAAABLs/da3JpapyCHc/s320/one-child-policy.jpg" width="320" /&gt;&lt;/a&gt;குழந்தை யார் மேல்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;காலை தூக்கி போட்டு தூங்கும்...&lt;/b&gt;  &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3251414050367145170-1995815578150908187?l=tamiluthayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamiluthayam.blogspot.com/feeds/1995815578150908187/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3251414050367145170&amp;postID=1995815578150908187&amp;isPopup=true' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/1995815578150908187'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/1995815578150908187'/><link rel='alternate' type='text/html' href='http://tamiluthayam.blogspot.com/2011/12/blog-post_19.html' title='ஊரில் ஒரு வீடு இருந்தது... கவிதை.'/><author><name>தமிழ் உதயம்</name><uri>http://www.blogger.com/profile/17322984573979500735</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://4.bp.blogspot.com/_KoMCVg0UUZc/Sup54r0FAeI/AAAAAAAAABo/b5EWVDrt7Rs/S220/naughty-kids-23.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-ANnU8eGKhzs/Tu2x72Z8gqI/AAAAAAAABLU/f0HEscHSzoo/s72-c/pitch3.jpg' height='72' width='72'/><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3251414050367145170.post-8670718537784311246</id><published>2011-12-12T16:27:00.000+05:30</published><updated>2011-12-12T16:27:41.923+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனிதர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிஞர்'/><title type='text'>மறதி... கவிதை.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-zRtRDkshNXk/TuXdDcaDfOI/AAAAAAAABKY/5lhRAeBjZL0/s1600/memory+loss.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-zRtRDkshNXk/TuXdDcaDfOI/AAAAAAAABKY/5lhRAeBjZL0/s320/memory+loss.jpg" width="243" /&gt;&lt;/a&gt;மறதி பல நேரங்களில் -&lt;br /&gt;சாபமாக இருந்தாலும்,&lt;br /&gt;அனேக நேரங்களில்&lt;br /&gt;வரமாக தான் உள்ளது.&lt;/div&gt;&lt;br /&gt;பார்க்க விரும்பாத&lt;br /&gt;மனிதர்களை தவிர்க்க,&lt;br /&gt;செய்ய விரும்பாத&lt;br /&gt;செயல்களை தவிர்க்க,&lt;br /&gt;"மன்னிச்சுகங்க... மறந்துட்டேன்"&lt;br /&gt;சொல்வதற்கு சுலபமான,&lt;br /&gt;சுமுகமான பதிலாக தான் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரச்சனைக்குரிய மனிதர்கள் -​&lt;br /&gt;தப்பிப்பதற்கு&lt;br /&gt;இருக்கிற பல சொற்களில்&lt;br /&gt;மறதியும் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;மறதி என்பது&lt;br /&gt;அனேக பேருக்கு இருப்பதால் -&lt;br /&gt;எவ்வளவு பெரிய ஞாபக மறதியும் -&lt;br /&gt;வேண்டா வெறுப்பாகவாவது&lt;br /&gt;மன்னிக்க தான் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மறதியின் உண்மை, பொய்&lt;br /&gt;அறியும் உரைக்கல் இல்லாததால் -&lt;br /&gt;மறதி மனிதக் காட்டில் மழை தான்.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-5TT152oAHVs/TuXdHun2kmI/AAAAAAAABKg/4XTR2U2H4xA/s1600/Homeopathy+Treatment+for++memory+loss.gif" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-5TT152oAHVs/TuXdHun2kmI/AAAAAAAABKg/4XTR2U2H4xA/s1600/Homeopathy+Treatment+for++memory+loss.gif" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;​கடவுளோ, இயற்கையோ&lt;br /&gt;மறதியை படைக்காமல்&lt;br /&gt;இருந்திருந்தால் - அனேகரின் பாடு&lt;br /&gt;திண்டாட்டமே...&lt;br /&gt;&lt;br /&gt;மறதியை காதலர்கள்&lt;br /&gt;மட்டும் மன்னிப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"படிச்சதெல்லாம் பரிட்சை&lt;br /&gt;எழுதும்போது மறந்து போச்சும்மா"&lt;br /&gt;தோல்வியுற்ற மகனை மன்னிக்க&lt;br /&gt;தாய்க்கு மறதி போதுமானது.&lt;br /&gt;&lt;br /&gt;மறதி - தப்பிப்பதற்கான&lt;br /&gt;சிறந்த பதில்&lt;br /&gt;என்பதை உணர்ந்து கொண்டால்&lt;br /&gt;வாழ்க்கை முழுக்க தப்பிக்க&lt;br /&gt;"மறந்துடுச்சு" என்பது போதுமான பதில்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் - பலர் நம்மிடமும்&lt;br /&gt;அதையே சொல்லக்கூடும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-xMG0PMh-Zs4/TuXdKw56UyI/AAAAAAAABKo/5P4rhwGwfvk/s1600/Memory+Loss+01.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="213" src="http://3.bp.blogspot.com/-xMG0PMh-Zs4/TuXdKw56UyI/AAAAAAAABKo/5P4rhwGwfvk/s320/Memory+Loss+01.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;எல்லோருக்குமானது தானே மறதி.  &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3251414050367145170-8670718537784311246?l=tamiluthayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamiluthayam.blogspot.com/feeds/8670718537784311246/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3251414050367145170&amp;postID=8670718537784311246&amp;isPopup=true' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/8670718537784311246'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/8670718537784311246'/><link rel='alternate' type='text/html' href='http://tamiluthayam.blogspot.com/2011/12/blog-post_12.html' title='மறதி... கவிதை.'/><author><name>தமிழ் உதயம்</name><uri>http://www.blogger.com/profile/17322984573979500735</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://4.bp.blogspot.com/_KoMCVg0UUZc/Sup54r0FAeI/AAAAAAAAABo/b5EWVDrt7Rs/S220/naughty-kids-23.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-zRtRDkshNXk/TuXdDcaDfOI/AAAAAAAABKY/5lhRAeBjZL0/s72-c/memory+loss.jpg' height='72' width='72'/><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3251414050367145170.post-2581180662367239994</id><published>2011-12-08T11:05:00.000+05:30</published><updated>2011-12-08T11:05:45.085+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனிதர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>கறுப்பு - வெள்ளை... சிறுகதை.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;"சார்"... என்று அசிஸ்டெண்ட் அழைக்க, சினிமா இதழ் ஒன்றை வாசித்து கொண்டிருந்த நான் திரும்பினேன்.&lt;/div&gt;&lt;br /&gt;"என்னய்யா?"&lt;br /&gt;&lt;br /&gt;"சான்ஸ் கேட்டு ஒரு லேடி வந்திருக்காங்க..."&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-QS2uwZZl_58/Ttjr2mcSPjI/AAAAAAAABKA/oFTIei45fj4/s1600/2650690244_b41180cda4.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="241" src="http://3.bp.blogspot.com/-QS2uwZZl_58/Ttjr2mcSPjI/AAAAAAAABKA/oFTIei45fj4/s320/2650690244_b41180cda4.jpg" width="320" /&gt;&lt;/a&gt;"இப்ப யாரையும் பார்க்க முடியாதுன்னு சொன்னியா? தினமும் ஐம்பது பேர் நடிக்க சான்ஸ் கேட்டு வர்றாங்க. யாருக்கு சான்ஸ் கொடுக்கிறது. கொஞ்சம் கலரா இருந்தா போதும், சென்னைக்கு ரயிலேறி வந்துடறாங்க" என்று அலுத்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வாய்ப்பு தேடி நான் அலைந்த காலங்களையெல்லாம் இப்போது மறந்து - ஜெயித்துவிட்ட அகங்காரத்தில் பேசுவதாயத் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;"பிஸியா இருக்காங்கன்னு சொன்னேன் சார்... உங்களை நல்லா தெரியும்னு சொன்னாங்க. பேரு கலாவாம். நாலைந்து வருஷத்துக்கு முன்ன உங்களுக்கு பழக்கமாம்" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த கலா... ஓ! அவளா? ஞாபகம் வந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சான்ஸ் கேட்டு வந்திருப்பது கலாவா? சிரிப்பு வந்தது. இனி என் முறை... ஜெயித்துவிட்டதாக கருதி அன்று என்னை மதியாமல் பேசினவள், என் காதலை துச்சமாய் மதித்தவள் - இன்று என்னிடமே சான்ஸ் கேட்டு வந்திருக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லதும் கெட்டதுமாகப் பல விஷயங்களை வாழ்க்கை காட்டுகிறது. பரிதாபம் என்னவெனில் நல்ல விஷயங்களை எல்லாம் மறந்துவிட்டு, கெட்ட விஷயங்களை மட்டுமே ஞாபகத்தில் கொண்டு வாழ்கிறோம். தானும் கூட அதற்கு விதிவிலக்கல்ல... துவேஷம், ஆணவம், அகங்காரம் இவற்றை மட்டுமே மனத்தில் கொண்டு - என்னை சிறுமைப்படுத்தியவர்களையெல்லாம் சிறுமைப்படுத்த ஆவலாய் பறக்கிறேன். வயது வித்தியாசம் கூட பார்ப்பதில்லை. மனதில் நிறைந்திருப்பது பழி உணர்ச்சி மாத்திரமே.&lt;br /&gt;&lt;br /&gt;நான் குடி இருந்த போர்ஷனுக்கு பக்கத்து வீட்டில் தான் கலா குடி இருந்தாள். சினிமா ஆசையில் மதுரையிலிருந்து சென்னைக்கு ஓடி வந்தவன் நான். கலாவும் சினிமா ஆசையில் தன் தாயுடன் சென்னை வந்து விட்டவள் தான். கலா நாயகிக்குரிய வசீகரமான தோற்றத்துடன் இருந்தாள். நல்ல இயக்குனரின் கண்ணில் பட்டால் நிச்சயம் பெரிய அளவில் பிரகாசிப்பாள் என்று தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது எங்கள் காம்பவுண்ட்டில் இருந்த இளைஞர்களில் - நான் தான் உருப்படியாய் ஒரு பிரபல இயக்குனரிடம் வேலையில் இருந்தேன். மற்றவர்கள் எல்லாம் ஏனோ தானோ இயக்குனர்களிடம் பணிபுரிந்தனர். ஆயினும் எல்லோரிடமும் ஒரே ஒரு ஒற்றுமை இருந்தது. அது கலாவின் மீதான காதல். எனக்கு இயக்குனராகும் வாய்ப்பு கிடைத்தால் அவளது சினிமா ஆசையை தணித்து, அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கலாவும் மற்றவர்களை விட என் மீது அதிகமான ப்ரியத்துடன் பழகினாள். காதல் என்று நம்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் ஒரு மண்ணும் இல்லை. சான்ஸ் வாங்கத்தான் இந்த தந்திரம். ஏமாந்துடாதே" என்று நண்பர்கள் சொன்னார்கள். ஒரு தருணத்தில் கலாவை விரும்புவதாய் சொன்னேன். கலாவுக்கும் விருப்பம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களுக்கு எதுக்கு சினிமா ஆசை. விட்டுடுங்க. நாம கல்யாணம் பண்ணிப்போம். கொஞ்ச நாள்ல எனக்கு தனியா படம் பண்ணக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். அப்ப கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் சரி - இப்பவே பண்டிக்கிட்டாலும் சரி தான். நான் மூணு பேருக்கு கௌரவமா சோறு போடக்கூடிய அளவு சம்பாதிக்கிறேன்" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-gR17CIIJUko/Ttjr5dOWTzI/AAAAAAAABKI/oxSUtCBbekk/s1600/Image0564.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-gR17CIIJUko/Ttjr5dOWTzI/AAAAAAAABKI/oxSUtCBbekk/s1600/Image0564.jpg" /&gt;&lt;/a&gt;தலையைத்தாள். அது சம்மதமா? சம்மதமின்மையா என்று புரியவில்லை. அந்த சமயம் அவள் நாயகியாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்துவிட்டது. ஓரளவு பெயர் சொல்லும்படியான இயக்குனர் தான். அவள் நடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் எது சொல்லவும் எனக்கு எந்த உரிமையுமில்லையே. கதாநாயகியான மறு நிமிஷமே என்னை மறந்து போனாள். என்னோடு பேசுவதை நிறுத்தி கொண்டாள். அவமானமாய் இருந்தது. அவளுக்கு நான் என்ன கெடுதல் செய்தேன். அவளோடு கௌரவமாய் தானே பழகினேன். அவளது புறக்கணிப்பு என்னை இம்சித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் ஜெயிக்கப் போகிறேன். இனி உன் தயவு தேவை இல்லை" என்கிறாளோ.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபலமாகிவிட்டால் - இவனை வெட்டிவிடுவது கஷ்டம் என்று இப்போதே வெட்டி விட்டு விட்டாளோ? ஒரு கதாநாயகி, உதவி இயக்குனரை நேசிப்பது கௌரவக்குறைச்சல், தன் அந்தஸ்துக்கு சரி படாது என்று கருதினாளோ. அவளது உதாசினம் என்னை பொடி பொடியாய் நொறுங்கி போக செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"உனக்கு வெற்றியை தரும் வாழ்க்கை - நாளை எனக்கும் தரும் என்று ஏன் பெண்ணே உனக்கு புரியவில்லை. வெற்றி என்பது உனக்கு மட்டும் சொந்தமான ஒன்று இல்லையே" புலம்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கதாநாயகியான சில நாட்களிலேயே இந்த போர்ஷனை விட்டு போய் விட்டாள். முதல் படம் வந்தது. சுமாராக போனது. தொடர்ந்து இரண்டு படங்கள். சொல்லி கொள்ளும்படியாக இல்லை. பிறகு இரண்டாவது கதாநாயகியாய் நடித்தாள். பிறகு காணவே இல்லை. அவளை நானும் மறந்து விட்டேன். இடைப்பட்ட காலத்தில் என் வளர்ச்சி துவங்கியது. ஆறு படங்கள் இயக்கி நான்கை வெற்றி படங்களாக்கி இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றிப்பட இயக்குனர் என்று பெயர் எடுத்துவிட்டேன். கலா என்பவளை நான் மறந்து விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும். முதல் படம் பண்ணும்போது அவள் ஞாபகம் எனக்கு இருந்தது. எங்கு அவள் இருக்கிறாளோ... எங்கு இருந்தாலும் - நான் ஜெயிப்பதை பார்க்கக்கூடும் என்று நினைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனையோ பேரால் - எத்தனையோ இடங்களில் அவமானப்பட்டிருக்கிறேன். அதெல்லாம் என்னை பாதிக்கவில்லை. ஆனால் ஒரு பெண்ணால் - அவமானப்படுத்தப்பட்டது தான் வெகு காலத்திற்கு என்னை அலைக்கழித்தது. காலப்போக்கில் அவளை மறந்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது என்னிடமே வாய்ப்பு கேட்டு வந்திருப்பது தான் காலத்தின் கோலம். உனக்கு வாய்ப்பா தருவேன்... அலைக்கழிப்பேன். யாரையும் எப்போதும் துச்சமாய் மதியாதே. அவர்கள் எந்த வடிவிலாவது வளர்ந்து நம் முன்பே ஆஜானுபாகுவாய் நிற்பார்கள் என்ற உண்மையை ஏன் மறந்தாய்? மனசுக்குள் ஆத்திரம் பொங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;"எந்த மூஞசியை வைத்து கொண்டு என்னிடமே சான்ஸ் கேட்டு வந்திருக்கிறாய்" என்று கறுவிக் கொண்டே எழுந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அறையை விட்டு வெளியே வந்தேன். "எங்க இருக்கு அந்த பொண்ணு" கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"வராண்டால இருக்காங்க"&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கட்டும். இருக்கட்டும். அன்று எனக்கு ஏற்பட்ட வலியை இன்று நான் உனக்கு எந்த வடிவிலாவது தரப்போகிறேன் பார்.." மனத்தில் வக்ரத்தை நிரப்பி வழியவிட்டு கொண்டு வராண்டாவுக்கு வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிர்ந்து போனேன். அவள் தோற்றத்தை பார்த்து. என் கலாவா இது?&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வனப்பு குறைந்து போய், மெலிந்து கன்னம் ஒட்டி பஞ்சத்தில் அடிபட்டவள் போல் இருந்தாள். என்னை பார்த்ததும் எழுந்து நின்றாள். சிரித்தாள் பழைய சினேகத்தில். பொடி பொடியாய் உதிர்ந்து போனேன். இவளுக்கு என்ன வாய்ப்பு தர முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-wcjMtiRaMGE/Ttjr9aYWErI/AAAAAAAABKQ/aji0nx9VxXs/s1600/lonely+girl+pre+reduction.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-wcjMtiRaMGE/Ttjr9aYWErI/AAAAAAAABKQ/aji0nx9VxXs/s320/lonely+girl+pre+reduction.jpg" width="184" /&gt;&lt;/a&gt;சட்டென்று தோன்றியது. சம வலிமை உள்ளவனோடு போரிட்டால் தான் வெற்றிக்கும் மரியாதை. போரிடுபவனுக்கும் பெருமை. பார்க்கவே பரிதாபமாக இருக்கிறாளே. இவளோடு போராட - எனக்கு வாய்ப்பு இல்லாமல் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனுதாபத்துடன் அவளை பார்த்தேன். மனத்தின் வக்ரம் காணாமல் போய்விட்டது. கலாவுக்கு எப்படி உதவி செய்யலாம் என்று யோசிக்க துவங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: #20124d;"&gt;&lt;b&gt;கல்கியில் "2002"ம் ஆண்டு வெளிவந்த எனது சிறுகதை. &lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3251414050367145170-2581180662367239994?l=tamiluthayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamiluthayam.blogspot.com/feeds/2581180662367239994/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3251414050367145170&amp;postID=2581180662367239994&amp;isPopup=true' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/2581180662367239994'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/2581180662367239994'/><link rel='alternate' type='text/html' href='http://tamiluthayam.blogspot.com/2011/12/blog-post_08.html' title='கறுப்பு - வெள்ளை... சிறுகதை.'/><author><name>தமிழ் உதயம்</name><uri>http://www.blogger.com/profile/17322984573979500735</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://4.bp.blogspot.com/_KoMCVg0UUZc/Sup54r0FAeI/AAAAAAAAABo/b5EWVDrt7Rs/S220/naughty-kids-23.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-QS2uwZZl_58/Ttjr2mcSPjI/AAAAAAAABKA/oFTIei45fj4/s72-c/2650690244_b41180cda4.jpg' height='72' width='72'/><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3251414050367145170.post-1279624488708039909</id><published>2011-12-05T14:04:00.000+05:30</published><updated>2011-12-05T14:04:25.376+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மகிழ்ச்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தனை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனிதர்கள்'/><title type='text'>அழுகை... ஆனந்தம்... அனுபவம்...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-MgMS5Qqu17o/TtjpO3ywtXI/AAAAAAAABJo/ZLUaQjkPggA/s1600/crying-face-thumb10172987.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-MgMS5Qqu17o/TtjpO3ywtXI/AAAAAAAABJo/ZLUaQjkPggA/s320/crying-face-thumb10172987.jpg" width="290" /&gt;&lt;/a&gt;புதியதாய் என்ன எழுதுவது என்று யோசித்தபோது -  draftல் சேமித்து வைத்திருந்த ஒரு பாதி கட்டுரை கண்ணில் பட்டது.  முன்பு எனது நண்பர் ஒருவர், "தன்னை போல யாரும் கஷ்டபடவில்லை" என்று சொல்லி கொண்டு இருப்பார். அவருக்கு "ஆர்தர் ஆசே" எனும் டென்னிஸ் வீரர் பற்றி சொல்வதற்காக சில தகவல்கள் சேமித்து வைத்திருந்தேன். அதை வாசித்த போது மனதை கணக்க செய்தது. பாதி பதிவை முழுமையாக்கி -இந்த பதிவை தருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கே, எப்போது ஆர்தர் ஆசே குறித்து வாசித்தேன் என்று ஞாபகமில்லை. இணையத்தில் எடுத்தது தான்.  எழுதுவதற்கென்று அவரை பற்றிய சில குறிப்புகளை எடுத்து வைத்திருந்தேன். ஆனால் எழுதாமல் விட்டு விட்டேன். ஒரு மனிதன் எம்மாதிரியான மனநிலையோடு இருக்க வேண்டும் என்பதற்கு மிக சிறந்த உதாரணம் - மறைந்த முன்னாள் டென்னிஸ் வீரர் ஆர்தர் ஆசே... அறுவை சிகிச்சை ஒன்றில் தவறான ரத்த பரிமாற்றத்தினால் எய்ட்ஸ் நோய்க்கு ஆளான டென்னிஸ் வீரர் ஆர்தர் ஆசேக்கு ஒரு ரசிகர் அனுப்பிய கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;"கடவுள் ஏன் உங்களை  தெரிவு செய்தான் இவ்வாறானதொரு துன்பத்துக்கு" என்று. அதற்கு ஆர்தர் ஆசே, "உலகெங்கிலும் 50 மில்லியன் சிறுவர்கள் டென்னிஸ் விளையாட ஆரம்பிக்கிறார்கள். அவர்களில் 50 மில்லியன் பேர் டென்னிஸ் விளையாட கற்றுக்கொள்கிறார்கள். அவர்களில் 5 இலட்சம் பேர் டென்னிசை professional ஆக கற்றுக்கொள்கிறார்கள் அவர்களில் 50,000 பேர் விளையாட்டில் தேர்வு பெறுகிறார்கள் அவர்களில் 5000 பேர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்குபெறும் தகுதியை பெறுகிறார்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;அவர்களில் 50 பேர் விம்பிள்டன் போட்டிகளில் பங்குபெறுகிறார்கள்.&lt;br /&gt;அவர்களில் 4 பேர் அரையிறுதிப்போட்டிக்கும் 2 பேர் இறுதிப்போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டு இறுதியில் நான் சாம்பியன் ஆகிறேன். அப்போது நான் ஒரு போதும் கடவுளிடம் கேட்டதில்லை ஏன் என்னை தெரிவு செய்தாய் என்று. இன்று ஒரு துன்பத்தால் பாதிக்கப்படும் போது மட்டும் என்னால் எப்படி கேட்க முடியும் என்னை ஏன் இதற்கு தெரிவு செய்தாய்" என்று பதில் எழுதியிருந்தாராம்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-CmYokO1ZtSA/TtjpSGS2qiI/AAAAAAAABJw/J0RWd7gC77Q/s1600/experience-learning.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="242" src="http://1.bp.blogspot.com/-CmYokO1ZtSA/TtjpSGS2qiI/AAAAAAAABJw/J0RWd7gC77Q/s320/experience-learning.jpg" width="320" /&gt;&lt;/a&gt;எத்தனை நேர்மையான பதில். வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, அமைதியின்மை என்று சகலத்தையும் ஒரே மாதிரியாக அணுக முடிபவர்களால் தான் இத்தகைய பதிலை தரமுடியும். வாழ்க்கையில் அனேகம் பேருக்கு இன்பமும், துன்பமும் மாறி மாறி தான் வருகிறது. ஆனால் ஆர்தர் ஆசே போன்று மனதை பக்குவப்படுத்தி கொள்ள முடிகிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;நான் எனது ஒரு சிறுகதையில், (&lt;a href="http://tamiluthayam.blogspot.com/2009/12/blog-post_16.html?showComment=1263415082015"&gt;&lt;b&gt;நேற்றுக்கும், நாளைக்கும் இடையே&lt;/b&gt;&lt;/a&gt;... ) தன் வாழ்வில் மிகப்பெரிய இழப்பொன்றை சந்திக்கும் நாயகனின் மனநிலையை பற்றி இப்படி வெளிப்படுத்தி இருந்தேன். "மிகப்பெரிய அறிவாளிகளாய் சொற்பமான பேரே இருக்கிறார்கள். மிகப்பெரிய பயங்கர வாதிகளாய் சொற்பமான பேரே இருக்கிறார்கள். மிகப் பெரிய மனச் சிதைவுக்கும், மிகப் பெரிய கேவலத்திற்கும் ஆளாகி கின்றவர்களாய் சொற்பமான பேரே இருக்கிறார்கள். அந்த சொற்பமான பேரில் நான் ஒருவனாய்... மிகப் பெரிய மனச்சிதைவுக்கும், மிகப் பெரிய அவமானத்திற்கும் ஆளானவனாய்".. என்று எழுதி இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றி கிடைக்கும் போது - எப்போதும் அந்த வெற்றிக்கு நாம் தகுதி உடையவர்களாகவே நினைக்கிறோம். ஆனால் கஷ்டம் அல்லது தோல்வி என்ற ஒன்று வரும்போது மட்டும், பிறரோடு நம்மை சம்பந்தப்படுத்தி பார்க்கிறோம். தனக்கெல்லாம் இந்த கஷ்டமே வந்திருக்கக்கூடாது என்கிற மனநிலையில் "அவனெல்லாம் நன்றாக இருக்கிறான். நமக்கு தான் கஷ்டம் ஒன்று மாற்றி ஒன்று வருகிறது" என்று நினைக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரியாக சொல்வதானால் - உலகில் மகிழ்ச்சியாக இருப்பவர்களை விட துயரத்தில், ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி தவிப்பவர்கள் தான் அதிகம். ஆனால் நாம் அதை உணர்வதே இல்லை. கஷ்டங்களில், துயரங்களில் இரண்டு வகை உள்ளது. ஒன்று - மீள முடிகின்ற கஷ்டங்கள். மற்றது மீள முடியாதது. ஆர்தர் ஆசே மீள முடியாத துயரம். அதற்கே அவர் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்ட போது, மீள முடிகிற துயரங்களில் இருப்பவர்கள் - தங்களை ஆசுவாசப்படுத்தி கொள்ள முடியாதா? என்று என் நண்பருக்கு மட்டுமல்ல - அவ்வப்போது எனக்கும் நான் சொல்லி கொள்வேன்.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-sLU7KkhUaK0/TtjpVBfqoDI/AAAAAAAABJ4/49FvWrPGCI4/s1600/happy_face.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="217" src="http://3.bp.blogspot.com/-sLU7KkhUaK0/TtjpVBfqoDI/AAAAAAAABJ4/49FvWrPGCI4/s320/happy_face.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: #4c1130;"&gt;&lt;b&gt;கணினி பழுதடைந்திருந்தமையால் - ஒரு சின்ன இடைவெளி விழுந்து விட்டது.  &lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3251414050367145170-1279624488708039909?l=tamiluthayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamiluthayam.blogspot.com/feeds/1279624488708039909/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3251414050367145170&amp;postID=1279624488708039909&amp;isPopup=true' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/1279624488708039909'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/1279624488708039909'/><link rel='alternate' type='text/html' href='http://tamiluthayam.blogspot.com/2011/12/blog-post.html' title='அழுகை... ஆனந்தம்... அனுபவம்...'/><author><name>தமிழ் உதயம்</name><uri>http://www.blogger.com/profile/17322984573979500735</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://4.bp.blogspot.com/_KoMCVg0UUZc/Sup54r0FAeI/AAAAAAAAABo/b5EWVDrt7Rs/S220/naughty-kids-23.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-MgMS5Qqu17o/TtjpO3ywtXI/AAAAAAAABJo/ZLUaQjkPggA/s72-c/crying-face-thumb10172987.jpg' height='72' width='72'/><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3251414050367145170.post-2743667730255495043</id><published>2011-11-17T11:02:00.000+05:30</published><updated>2011-11-17T11:02:17.983+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வீடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மகிழ்ச்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனிதர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குடும்பம்'/><title type='text'>உள்முகம் ...(2)... சிறுகதை.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-pQ1KD1rs3uI/TsOUYWTzKcI/AAAAAAAABJM/SSgbPuCFJJc/s1600/softly02.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="256" src="http://2.bp.blogspot.com/-pQ1KD1rs3uI/TsOUYWTzKcI/AAAAAAAABJM/SSgbPuCFJJc/s320/softly02.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://tamiluthayam.blogspot.com/2011/11/1.html"&gt;&lt;b&gt;உள்முகம் (1)&lt;/b&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பெரியப்பாவுக்கு இரண்டு பையன்கள், இரண்டு பெண்கள்... ஒரு பொண்ணுக்கு போன வருஷம் கல்யாணம் நடந்தது. அப்பா மட்டும் கல்யாணத்துக்கு போய்விட்டு வந்தார். கல்யாணத்தில் என்ன நடந்ததோ தெரியவில்லை. கல்யாணத்துக்கு போய் வந்து முன்று நாட்களுக்கு உம்மென்று இருந்தார். "இந்த காலத்துல பணம் இல்லேன்னா எவனும் மதிக்க மாட்டேன்கிறான்" என்று புலம்பி கொண்டே இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சமயத்தில் எனக்கே எரிச்சலானது. அவர் பேச்சை கேட்டு, "உங்களை சம்பாதிக்க வேண்டாம்னு யாரும் சொன்னாங்களா" என்று கேட்டேன். உற்று பார்த்தார். "நீ கூட மதிக்க மாட்டேங்கிறே. சம்பாதிக்காத தம்பின்னு அண்ணன்மார்கள் மதிக்கலே, சம்பாதிக்காத புருஷன்னு பொண்டாட்டியும் மதிக்கல. இப்ப பிள்ளையும் மதிக்கல..." என்றார். என்ன சொல்வதென்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியப்பாவின் மூத்த பையனுக்கு தான் இப்போது கல்யாணம். சிறிய கணினி நிறுவனம் வைத்திருக்கிறானாம். பத்திரிகை கொடுக்க வந்த போது பெரியப்பா சொன்னார். "மூத்தவனை பத்தி கவலையில்லை. சின்னவன் தான் ரெம்ப ஆட்டம் போடுறான். சகவாசம் சரியில்லை. செல்லம் கொடுத்து கொடுத்து நானே கெடுத்துட்டேன். இனி திருந்துவான்னு நம்பிக்கை இல்லை. பரவாயில்லையே சேகர். உன்னை நினைச்சா பெருமையா இருக்கு. இந்த வயசுல குடும்பத்தை தூக்கி நிறுத்தி இருக்கே. ரெம்ப பொறுப்புணர்வோட இருக்கே. கஷ்டம் தெரிஞ்சு வளர்கிற குழந்தை செம்மையா இருக்கும்" என்றார். பெரியப்பா என்னை பாராட்டியதை விட - அப்பா, அம்மாவுக்கு பெரியப்பாவின் இளைய மகன் வீணாய் போய் கொண்டிருப்பது தான் சந்தோஷத்தை தந்தது. என் விசித்திரமான மனசு.&lt;br /&gt;&lt;br /&gt;"எல்லொரும் வந்துடுங்க. போன முறை நீ மட்டும் தான் வந்தே. இப்ப குடும்பத்தோட வந்துடணும். இப்படி விசேஷத்துல பார்த்துட்டா தானே உண்டு. ஷோபனா நீயும் வரணும். டென்த்ல் ஸ்கூல் பஸ்ட்டாமே. ரெம்ப சந்தோஷம். நம்ம வீட்டு பொம்பளை பிள்ளைகளுக்கு தான் படிப்பே ஏற மாட்டேங்குது" என்று தங்கை ஷோபனாவை விசேஷமாக பாராட்டினார். குடும்பத்தோடு கல்யாணத்துக்கு போக மனமும் இல்லை. பணமும் இல்லை.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-JNGRcNJzJWw/TsOUbiEIPhI/AAAAAAAABJU/uMpK0UETiaY/s1600/Image0526.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-JNGRcNJzJWw/TsOUbiEIPhI/AAAAAAAABJU/uMpK0UETiaY/s1600/Image0526.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சென்னைக்கு கல்யாணத்துக்கு மட்டும் வரவில்லை. பெரியப்பா மகன் கம்ப்யூட்டர் நிறுவனம் வைத்திருக்கிறான். அங்கு ஏதேனும் வேலை கிடைக்குமா என்று பார்க்க வேண்டும் இல்லை, வேறு எங்கேனும் வேலை. வாழ்க்கையில் முன்னேற ஏதாவது ஒரு பிடி கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்.  இளமையில் சும்மா இருந்து விட்டு - நாற்பது வயசுக்கு மேல் "சம்பாதிக்க முடியலை" என்று புலம்பி கொண்டிருப்பதில் அர்த்தமே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியப்பா சொன்னார். "முன்னேறணுங்கிற எண்ணம் வேணும். அந்த எண்ணம் வெறியா வளரணும். நீ நல்லா வருவே" என்று சொன்னவரின் பேச்சை கேட்கும் போது, அவர் மூலம் கூட ஏதாவது ஒரு நன்மை கிடைக்கும் என்று தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;யாரோ ஒரு சிறு குழந்தை தடுக்கி விழப்போக அதை பிடித்தேன். குழந்தையின் பட்டுப்பாவாடையில் இருந்து சென்ட் வாசனை வந்தது. குழந்தை ஓடிவிட்டது. இப்போது மண்டபம் நிறைந்துவிட்டது. பத்திரிகையை பிரித்தேன். முகூர்த்தம் ஒன்பதே முக்காலுக்கு மேல் தான். ஒன்பது மணி தான் ஆகிறது. பெரியப்பா, சித்தப்பாக்களுடன் மணமேடை அருகே நின்று பேசி கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியப்பா மகன் சபாரியில் ஜம்மென்று இருந்தான். அப்போது தான் தோன்றியது. ஷேவிங் பண்ணி கொண்டு வந்திருக்கலாமே என்று.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமா தியேட்டர் போல இருந்த திருமண மண்டபம் வியக்க வைத்தது. அப்பா சொன்னார். "நம்ம வீட்டுல பெரியப்பா, எனக்கு எல்லாம் வீட்டுல தான் கல்யாணம் நடந்தது. அப்ப ஏது மண்டபம். கோவிலை சுற்றி சத்திரம் இருக்கும்". காலத்துக்கு தகுந்து கல்யாணத்தின் கோலமும் மாறுகிறது. எதற்கோ பெரியப்பா வாசல் பக்கம் வந்தவர் - என்னை பார்த்து விட்டார். "எப்பப்பா வந்த சேகர். இங்க என்ன பண்றே. தனியா... வா" என்று என்னை இழுத்தார். நாற்காலியோடு நகர்ந்தேன். "இங்கேயே இருக்கேன் பெரியப்பா" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சும்மா வா... இப்படி இருந்தா எப்படி. நாலு பேரோட பழக வேண்டாமா" என்று கூறினார். பெரியப்பா என்னை விசேஷமாக அழைப்பதை பார்த்து இரண்டு பேர் அருகே வந்தனர். பெண் வீட்டுக்காரர்களாக இருக்க வேண்டும் போலும். "என் தம்பி பையன். ரெம்ப ப்ரில்லியண்ட். இவன் தங்கை டென்த்ல ஸ்கூல ஃபர்ஸ்ட். மாவட்டத்துல மூன்றாவது இடம்" என்றவர் "அப்பா ஏன் வரலை. குடும்பத்தோட வர சொன்னேன்ல" என்று விசாரித்தார்.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-kToojGvYXkQ/TsOUgwJCLvI/AAAAAAAABJc/146N3IftJFY/s1600/my-face-marwan-al-allan.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-kToojGvYXkQ/TsOUgwJCLvI/AAAAAAAABJc/146N3IftJFY/s320/my-face-marwan-al-allan.jpg" width="225" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அப்பா சொன்னது மாதிரி, பெரியப்பா பணக்கார தோரணையை எல்லாம் காட்டவில்லை. "அப்பாவுக்கு கண் ஆபரேஷன். ரெம்ப அலைச்சல் கூடாதுன்னு டாக்டர் சொன்னார்" என்றேன். "என் கூடவே இரு. எங்கயும் போயிடாதே" என்றார் பெரியப்பா. அவர் கூடவே இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது பெரியம்மா வந்தார். "யாரு சேகரா?" என்றவர் பெரியப்பா பக்கம் திரும்பி, "பரிமாற ஆள் குறையுது. கடைப் பையன்களை மேல அனுப்புங்க பரிமாற" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"பையன்கள் எல்லோரையும் வெளியே அனுப்பி இருக்கேனே " என்ற பெரியப்பா - தூரத்தில் நிற்கும் தன் பசங்களை பார்த்தவர் - பிறகு என்னைப் பார்த்து, "சேகர், நீ போய் பரிமாறுபவர்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணு... போ" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: #990000;"&gt;ஆனந்தவிகடனில் (1999) வெளியான சிறுகதை.&lt;/b&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3251414050367145170-2743667730255495043?l=tamiluthayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamiluthayam.blogspot.com/feeds/2743667730255495043/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3251414050367145170&amp;postID=2743667730255495043&amp;isPopup=true' title='36 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/2743667730255495043'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/2743667730255495043'/><link rel='alternate' type='text/html' href='http://tamiluthayam.blogspot.com/2011/11/2.html' title='உள்முகம் ...(2)... சிறுகதை.'/><author><name>தமிழ் உதயம்</name><uri>http://www.blogger.com/profile/17322984573979500735</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://4.bp.blogspot.com/_KoMCVg0UUZc/Sup54r0FAeI/AAAAAAAAABo/b5EWVDrt7Rs/S220/naughty-kids-23.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-pQ1KD1rs3uI/TsOUYWTzKcI/AAAAAAAABJM/SSgbPuCFJJc/s72-c/softly02.jpg' height='72' width='72'/><thr:total>36</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3251414050367145170.post-2061248603594956991</id><published>2011-11-14T10:42:00.001+05:30</published><updated>2011-12-19T11:50:15.288+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழந்தைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனிதர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குடும்பம்'/><title type='text'>குழந்தைக்காக... குழந்தைகள் தின சிறப்பு பதிவு.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: blue;"&gt;சென்ற ஜூன் மாதம் "இவள் புதியவள்" இதழில் வெளியானது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-E3-jeRfzJis/Tr1VRXcwJzI/AAAAAAAABIo/t953hhtDiy0/s1600/5037665690_64f7f9329f.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-E3-jeRfzJis/Tr1VRXcwJzI/AAAAAAAABIo/t953hhtDiy0/s320/5037665690_64f7f9329f.jpg" width="213" /&gt;&lt;/a&gt;கல்விக்கூடத்தில் தங்கள் குழந்தைகளை சேர்த்த களைப்பில் பல பெற்றோர்கள் இருக்கக்கூடும். குழந்தைகளோடு நாமும் பல விஷயங்களை, புதியதாய் கற்று கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. வாழ்க்கை முழுக்க கற்று கொள்ள வேண்டிய பாடங்கள் உள்ளதை மறுக்க முடியாது. பல விஷயங்களை, குழந்தைகளோடு சேர்ந்து கற்று கொண்டால் தான் - அவர்களோடு நாம் போட்டி போட முடியும்.&lt;/div&gt;&lt;br /&gt;இருபது இருபத்திஐந்து வருஷத்திற்கொரு முறை - மக்களின் வாழ்க்கை முறை வெகுவாக மாறி கொண்டு வருவதை கண் கூடாக பார்க்க முடியும். அந்த வகையில், அதே போன்று குழந்தைகள் வளர்க்கப்படும் முறையிலும் கூட - மாற்றங்களை கண்டு கொண்டே வருகிறோம் என்று சொன்னால் மிகையில்லை. இப்போது நாம் காணக்கூடிய மாற்றம் - அதீதமான மாற்றம். இந்த மாற்றத்திற்கு நம் மனம் முதலில் பழக வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;நேற்று வரை சரியாக தெரிந்த வளர்ப்பு முறை இன்று சரியாக இல்லையோ என்று தோன்றுகிற அளவு வளர்ப்பு முறை மாறி கொண்டே வருகிறது. சில விஷயங்களில் "சென்ற தலைமுறை -  குழந்தைகள் வளர்ப்பில் சில தவறுகள் செய்திருப்பதாக" மனநல ஆலோகர்கள் குறிப்பிடுகிறார்கள். அதில் உண்மை இருக்கலாம். தவறிலிருந்து பாடம் கற்று கொள்வது தானே அனுபவம். &lt;br /&gt;&lt;br /&gt;எந்த சூழ்நிலையிலும், "தங்கள் காலத்தோடு இன்றைய தலைமுறையை" ஒப்பிடுவது தவிர்க்க பட வேண்டிய ஒன்று. சில பத்தாண்டுகளுக்கு முன் வரை தந்தைக்கு பிடித்தது தான் குழந்தைகளுக்கும், மொத்த குடும்பத்துக்குமே பிடித்தாக வேண்டும் என்கிற கட்டாயம் இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இன்று "பிள்ளைங்க என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்குது. குழந்தைகளை எப்படி வளர்கிறதென்றே தெரியல. அந்த காலத்துல எட்டு குழந்தைகளை வளர்த்ததும், இந்த காலத்துல ஒரு குழந்தையை வளர்ப்பதும் ஓன்று" என்று குறைப்பட்டு கொள்கிறார்கள் - நிறைய பேர். நிச்சயம் கடினமான ஒன்று தான் - குழந்தை வளர்ப்பு. ஆனால் அதை கடினமான ஒன்றாக கருதாமல் - இனிமையான ஒன்றாக கருத வேண்டும். இன்னும் சரியாக சொல்வதானால் - அதை வரமாக, பாக்கியமாக கருத வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-7CMj9v_onto/Tr1VC45ZsQI/AAAAAAAABIg/YqDdn8EPvpM/s1600/IN21_SCHOOL_BUS_24442f.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="236" src="http://4.bp.blogspot.com/-7CMj9v_onto/Tr1VC45ZsQI/AAAAAAAABIg/YqDdn8EPvpM/s320/IN21_SCHOOL_BUS_24442f.jpg" width="320" /&gt;&lt;/a&gt;ஒவ்வொரு பெற்றோருக்கும் - தம் குழந்தையை சிறந்த சிந்தனை கொண்டுள்ள குழந்தையாக வளர்க்க வேண்டிய கடமை உள்ளது. நிச்சயம் இது சவால் தான். "நன்றாக வளர்க்கப்படும் குழந்தைகளால்" வீட்டுக்கு மட்டுமல்ல - நாட்டுக்கே மிக பெரிய நன்மை என்று சொன்னால் தவறில்லை. சுவாமி விவேகானந்தரில் இருந்து இன்றைய அப்துல்கலாம் வரை, அனைவரும் "நல்ல இளைஞர்களை" தேடினார்கள். ஆனால் நல்ல இளைஞர்களுக்கான அடிப்படை - நல்ல வித அறிவாற்றலுடன் வளர்க்கப்படும் குழந்தைகளே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளை நல்ல விதமாக வளர்த்தல் என்பது ஒரு கலையே. அது சாதாரண கலையல்ல... அழகான கலை... அந்த கலையை ஒவ்வொரு பெற்றோர்களும் கற்று கொள்ளல் மிகுந்த நலன் பயக்கும். ரசனையுடன் ரசித்து செய்ய வேண்டிய கலையும் கூட. "குழந்தைகளுக்கு நாம் கற்று தருவதற்கு முன்னால் - குழந்தைகளிடம் நாம் சில விஷயங்களை கற்று கொள்ள வேண்டும்"... குழந்தைகளிடம் நான் கற்று கொள்வதா? என்று நீங்கள் கேட்கலாம். எப்போதும், யாருக்கு கற்று கொடுத்தாலும் - கற்று கொள்பவர்களின் மனநிலையை அறிய வேண்டும் - அவரிடம் உள்வாங்கும் திறன் எவ்வளவு உள்ளது என்பதை நாமறிந்து, கற்று கொடுத்தாலே - கற்று கொடுத்தலுக்கான முழு பயன் இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;நம்மிடம் உள்ள அதீத அறிவாற்றலை, குழந்தைகளிடம் திணிக்க,  நினைக்க கூடாது. அடிக்கடி - குழந்தைகளிடம் "இது கூட தெரியலயா" என்கிறோம். எப்படி நமக்கு தெரிந்த பல விஷயங்கள் குழந்தைகளுக்கு தெரியாதோ,  அதே மாதிரி குழந்தைகளுக்கு தெரிந்த பல விஷயங்கள் நமக்கு தெரியாது என்பது அதிசயமான உண்மை என்பதை உணர்ந்தே குழந்தைகளுக்கான கற்பித்தலை தொடங்க, தொடர வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வீட்டில் இரண்டு குழந்தைகள் உள்ளன. ஒரு குழந்தை யாரும் சொல்லாமலேயே தன் வேலைகளை செய்து விடுகிறது. மற்றொரு குழந்தையையோ, எதற்குமே தூண்டி விட்ட வண்ணமே இருக்க வேண்டும். "எழுந்திரிடா... பாத்ரூமுக்கு போடா... பல் துலக்குடா... குளிடா" என்று விரட்டி கொண்டே இருக்க வேண்டும். இதற்காக, அந்த குழந்தையை நொந்து பயனில்லை. ஏன் இந்த வேறுபாடு... ஒரு குழந்தை தாயை போலவும், மற்றொரு குழந்தை தந்தையை போலவும் பிறந்து இருக்கலாம். நாம் மென்மையாக சொல்லி திருத்துவதை விடுத்து, &lt;br /&gt;&lt;br /&gt;"அவனை போல நீ இல்லை" என்கிற ஒப்பிடலை குழந்தைகளிடம் வைக்கிறோம். அப்படி வைக்கின்ற ஒப்பிடலை சாதாரணமாக கருதி விடக்கூடாது. குழந்தைக்கு ஒப்பிடக் கற்று தருகிறோம். குழந்தைகள் ஒப்பிடலை விரும்புவதே இல்லை. ஒப்பிட்டு பார்ப்பது ஒரு நன்மையை தரும் என்றால், நான்கு தீமையை தரக்கூடும். "ப்ரண்டோட அப்பா ப்ரண்டை அடிக்கமாட்டேங்கிறார். தன்னை மட்டும் ஏன் அப்பா அடிக்கிறார்" என்று குழந்தை யோசிக்க துவங்கும். விளைவு - பெற்றோர்களை வேறு நபர்களுடன் குழந்தைகள் ஒப்பிட்டு பேச துவங்கும். எல்லோரும் வெறுக்கக்கூடிய ஒப்பிடலை நாமும் வெறுப்பது நல்லதே. &lt;br /&gt;&lt;br /&gt;சில வீடுகளில் - குழந்தை வளர்ப்பை தாயோ அல்லது தந்தையோ என்று இருவரில் ஒருவர் சிரத்தை எடுத்து கொள்வதை பார்க்கிறோம். இது சரியா? ஏன் ஒருவர் மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். இதை நாம் இரு வித பின்னணியில் பார்க்கலாம். இருவரில் யாரோ ஒருவர் பணி நிமித்தமாய் குடும்பத்தில் நெருக்கமாய் இல்லாத பட்சத்தில்  - யாரேனும் ஒருவர் குழந்தை வளர்ப்பை கண்ணுங் கருத்துமாக பார்த்து கொள்ளலாம். இங்கே இன்னொரு வகை உள்ளது. சில இடங்களில் - இருவரில் ஒருவரிடம் பழக்கங்களில் பிசகு, வேலைகளில் அசிரத்தை இருக்கலாம். அம்மாதிரியான குடும்பங்களில் - கணவனோ, மனைவியோ யாரிடம் ஒழுங்கு உள்ளதோ - அவர்களே குழந்தை வளர்ப்பை முதன்மை படுத்தலாம். குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்களுக்கு வீம்பு கூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகள், ஒவ்வொரு விஷயத்தையும் பெற்றோர்களிடம் இருந்தே கற்று கொள்கிறது. அதில் விரும்பக்கூடிய அல்லது விரும்பத்தகாத பழக்கங்கள் இருக்கலாம். நம் பழக்க வழக்கங்களால் குழந்தைகளுக்கு எந்த காலத்திலும் நன்மை தான் வர வேண்டுமே தவிர - பின்னடைவு கூடாது. யார் ஒருவரையும் விட, நாமே குழந்தைகளுக்கு முன்மாதிரியாய் இருப்பது நல்லது... அதுவே பெருமைக்குரியது... முன்பே சொன்னது போல, "நன்றாக வளர்க்கப்படும் குழந்தைகளால்" வீட்டுக்கு மட்டுமல்ல - நாட்டுக்கே மிக பெரிய நன்மை என்று சொன்னால் தவறில்லை."... &lt;br /&gt;&lt;br /&gt;பொறியாளராக, மருத்துவராக, விஞ்ஞானியாக என்று பல் வேறு கனவுகளுடன் குழந்தைகளை வளர்த்தெடுத்தாலும் - நல்ல சிந்தனையுடன், நல்ல குடிமகனாக விளங்க செய்யும் கடமையும் பெற்றோர்களுக்கு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுதல் நல்லது. அதற்கான தேவையும் இன்றுள்ளது. இன்று அதிகார துஷ்பிரயோகங்களால், அரசுகளின் முறைகேடுகளால் - தேசம் நிரம்பி வழிகின்றது. காரணம்... கற்று தந்ததில், கற்று கொண்டதில் எங்கோ பிழை இருக்கலாம். அது சீர் செய்யப்பட வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-qkMcZkqVS8Q/TryTrYIcBAI/AAAAAAAABIQ/1UeDlK5pAvs/s1600/Children_going4.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-qkMcZkqVS8Q/TryTrYIcBAI/AAAAAAAABIQ/1UeDlK5pAvs/s1600/Children_going4.jpg" /&gt;&lt;/a&gt;நல்ல சிந்தனைகளுடன் வளர்க்கப்பட்டதற்கு உதாரணமாக - அரசு கொடுத்த இலவச டி.வியை மறுத்த புதுக்கோட்டை விவசாயி விஜயகுமாரை சொல்லலாம் என்றால், செம்மையாக வளர்க்கப்படாததற்கு உதாரணமாக - கோடி மேல் கோடி சேர்த்தும் ஆசை தீராமல் முறைகேட்டில் ஈடுபடும் ஊழல்வாதிகளை சொல்லலாம். ஆக, பெற்றோர்களுக்கான பொறுப்பு நிறைய... அதை செவ்வனே செய்வோம். &lt;br /&gt;&lt;b&gt;&lt;a href="http://www.blogger.com/goog_56565611"&gt;&lt;span class="Apple-style-span" style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: blue;"&gt;தேனம்மை அவர்களுக்கு நன்றி.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3251414050367145170-2061248603594956991?l=tamiluthayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamiluthayam.blogspot.com/feeds/2061248603594956991/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3251414050367145170&amp;postID=2061248603594956991&amp;isPopup=true' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/2061248603594956991'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/2061248603594956991'/><link rel='alternate' type='text/html' href='http://tamiluthayam.blogspot.com/2011/11/blog-post_14.html' title='குழந்தைக்காக... குழந்தைகள் தின சிறப்பு பதிவு.'/><author><name>தமிழ் உதயம்</name><uri>http://www.blogger.com/profile/17322984573979500735</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://4.bp.blogspot.com/_KoMCVg0UUZc/Sup54r0FAeI/AAAAAAAAABo/b5EWVDrt7Rs/S220/naughty-kids-23.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-E3-jeRfzJis/Tr1VRXcwJzI/AAAAAAAABIo/t953hhtDiy0/s72-c/5037665690_64f7f9329f.jpg' height='72' width='72'/><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3251414050367145170.post-2174342854818107286</id><published>2011-11-10T09:52:00.001+05:30</published><updated>2011-11-10T09:52:45.308+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஞாபகங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனிதர்கள்'/><title type='text'>உள்முகம்...(1)   ......சிறுகதை.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-5ENDoMjmtN4/Tp2qp3BZ8gI/AAAAAAAABFk/kttktGmA1Yg/s1600/rock-face.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-5ENDoMjmtN4/Tp2qp3BZ8gI/AAAAAAAABFk/kttktGmA1Yg/s320/rock-face.jpg" width="292" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரியப்பாவின் பிள்ளை கல்யாணத்துக்குப் போனபோது, அந்த கல்யாண மண்டபத்தின் பிரம்மாண்டம் மயக்கத்தை ஏற்படுத்தியது எனக்கு. இந்த ஆடம்பரத்தை காணவேண்டும், இந்த பிரம்மாண்டத்தை காண வேண்டும் என்பதால் தான் அப்பாவும், அம்மாவும் கல்யாணத்துக்கு வரமாட்டோம் என்றி கூறிவிட்டார்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;இரவெல்லாம் பஸ்ஸில் தூங்காமல் பயணித்ததால் கண்கள் எரிந்தன. பஸ் ஸ்டாண்டில் இருந்த மாநகராட்சி குளியலறையில் குளித்துவிட்டு வந்தபோதும் தூக்கக் கலக்கமாக இருந்தது. மண்டபத்துக்குள் நுழைந்தபோது வாசலையொட்டி இருந்த மேஜையில் சந்தன கிண்ணமும், குங்குமத்தட்டும் இருந்தது. நாலைந்து டீன்ஏஜ் பெண்கள் பன்னீர் தெளித்து கொண்டும், கலகலவென சிரித்து கொண்டும் நின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நீலநிற சுடிதார் அணிந்த பெண்ணை மட்டும் அடையாளம் தெரிந்தது. பெரியப்பா மகள் ஹேமா. என்னை பார்த்ததும் பார்க்காத மாதிரி இருப்பது போல தோன்றியது. ஒரு வேளை என்னை அடையாளம் தெரியவில்லையோ? அதெப்படி ஞாபகம் இல்லாமல் போகும். அவள் தான் அடையாளம் கண்டு கொள்ள முடியாதபடி வளர்ந்திருக்கிறாள். அவளையே அடையாளங் கண்டு கொள்ள முடிகையில். அவளால் என்னை அடையாளங் கண்டு கொள்ள முடியாத என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;சந்தனத்தை பூசி கொண்டு உள்ளே நுழைந்தேன். அலங்கரிக்கப்பட்ட மணமேடையை சுற்றி குழந்தைகள் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். கல்யாண வீடென்றால் குழந்தைகளுக்கு குதூகலந்தான். ஹாலில் பரப்பி இருந்த நாற்காலியில் பாதிக்கு பாதி ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். யாரையும் எனக்கு அடையாளம் தெரியவில்லை. அவர்களுக்கு ஒரு வேளை, "நான் இன்னார் பையன்" என்று தெரிந்திருந்தாலும் தெரிந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும் பணக்கார உறவினர்கள். பெரியவர்கள் வெள்ளை வேஷ்டி மற்றும் பட்டு வேஷ்டியிலும், நடுத்தர வயதுள்ளவர்கள் சபாரியிலும், இளைஞர்கள் ஜீன்ஸ் பாண்ட், டீ-சர்ட்டிலும் இருந்தார்கள். சட்டென்று என்னை பார்த்து கொண்டேன். சாதாரண பேண்ட் ஷர்ட் தான். லேசாக கசங்கியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாற்காலியில் உட்கார்ந்தேன். குசுகுசுவென்று பேசி கொண்டிருந்தார்கள். தனித்து விடப்பட்ட மாதிரி இருந்தது. ஏற்கனவே நான் கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவன் தான். தாலி கட்டி முடிந்ததும் மொய் கொடுத்துவிட்டு மண்டபத்தை விட்டு ஓடி விடவேண்டும் போல் இருந்தது.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-E_ut5axE5FI/Tp2qkE493hI/AAAAAAAABFc/Qr0wLQTLwlU/s1600/Image0526.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-E_ut5axE5FI/Tp2qkE493hI/AAAAAAAABFc/Qr0wLQTLwlU/s1600/Image0526.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பெண்கள் பக்கம் பார்த்தேன். பட்டு சேலைகள், கழுத்து நிறைய நகைகள், வாய் நிறைய புன்னகைகள் என்று பெண்கள்... இத்தகையவர்களுக்கு மத்தியில் தான் இருக்க முடியாதென்று தான் அம்மா கல்யாணத்துக்கு வர மாட்டேன் என்று மறுத்தாளோ?&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா. உங்க அண்ணன் வசதியா இருக்கார். அங்க வெறுங்கழுத்துடன் நான் போய் நிற்கவா? நான் கல்யாணத்துக்கு வரமுடியாது. நீங்க என்ன எனக்கு நகையும், பவுனும் செஞ்சு போட்டா இருக்கீங்க. ஊர் முழுக்க போய் காட்ட" என்றாள். அம்மாவிடம் ஒரு செயின் கூட இல்லை. அதனாலேயே வசதியான சொந்தக்காரர்களின் கல்யாணத்துக்கு போக மாட்டாள். இதற்காக அப்பாவுக்கும், அம்மாவுக்கும் சண்டை சச்சரவு ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆம்பளைக்கென்ன... கிழிஞ்ச சட்டையை கூட துண்டு போட்டு மூடிட்டு போயிடலாம். பொம்பளைங்க அப்படி போக முடியுமா?" என்பாள். "சரி. நீ போகவே வேண்டாம். சேகர்... நீ மட்டும் போயிட்டு வா." என்றார் அப்பா. பணம் பணத்தோடு சேரும். பதவி பதவியோடு சேரும். அப்பாவுக்கும் வருத்தம் உண்டு. அண்ணன் தம்பிகள் போல நிறைய சம்பாதிக்க முடியவில்லையே என்று. "நீ சின்ன பையன் தானே. உன்கிட்ட பேச யாரும் கௌரவம் பார்க்க மாட்டாங்க" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நானொன்றும் சின்னப் பையன் இல்லை. கிராஜுவேட். தற்சமயம் ஒரு ஆட்டோமொபைல் ஷாப்பில் அக்கவுண்டண்டாக உள்ளேன். அப்பா, அம்மாவுக்கு தர்மசங்கடத்தை கொடுக்க  விரும்பவில்லை. "கிளம்புறேன்" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் திருமணம். சென்னைக்கு செல்ல முடிகிறதே என்ற சந்தோஷம். பெரியப்பாக்களும், சித்தப்பாக்களும் சென்னையில் கடை வைத்து ரெம்ப வசதியாக இருக்கிறார்கள். "கட்டின வேட்டி சட்டையோட பெரியப்பா மெட்ராஸுக்கு போனார், முப்பத்தி அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி. அங்க இங்க எடுபிடி வேலை பார்த்து எப்படியோ கஷ்டப்பட்டு முன்னேறி இன்னிக்கு நல்லா இருக்கார். மேல போக, போக எல்லா தம்பிகளையும் கூப்பிட்டு ஆளுக்கு ஒரு கடை வைச்சு கொடுத்தார்"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னையும் கூப்பிட்டார். தாத்தா போக விடலை. போய் இருந்தா இன்னிக்கு நானும் ஒரு ஆளா வளர்ந்திருப்பேன். இன்னிக்கு சொந்தக்காரங்க எவனும் மதிக்க மாட்டேங்கிறாங்க" என்பார் அப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-TSfyOR83M88/Tp2qrwsuiII/AAAAAAAABFs/ae-V8bP1O5A/s1600/lonely.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-TSfyOR83M88/Tp2qrwsuiII/AAAAAAAABFs/ae-V8bP1O5A/s1600/lonely.jpg" /&gt;&lt;/a&gt;எனக்கென்னவோ சொந்தக்காரர்கள் மதிக்க மாட்டேன் என்று சொல்வது - சற்று மிகையான வார்த்தைகளோ என்று தோன்றும். இன்று அவரவருக்கு ஆயிரம் வேலைகள். அவரவர் குடும்பங்கள். முப்பத்தைந்து வருஷத்துக்கு முன் நெருங்கி பழகியதை போன்று இன்று பழக முடியுமா?  கடமைகள், வேலைகள் கழுத்தை இறுகப்பிடிக்கும்போது - சொந்தமாவது, பந்தமாவது. எங்காவது பார்த்தால் சிரிப்பதோடு முடிந்துவிடுகிறது  - பாசமும், நேசமும்...&lt;br /&gt;&lt;br /&gt;சென்னைக்கு செல்ல தயாரானேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தொடரும்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: #990000;"&gt;ஆனந்தவிகடனில் (1999) வெளியான சிறுகதை.&lt;/b&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3251414050367145170-2174342854818107286?l=tamiluthayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamiluthayam.blogspot.com/feeds/2174342854818107286/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3251414050367145170&amp;postID=2174342854818107286&amp;isPopup=true' title='28 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/2174342854818107286'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/2174342854818107286'/><link rel='alternate' type='text/html' href='http://tamiluthayam.blogspot.com/2011/11/1.html' title='உள்முகம்...(1)   ......சிறுகதை.'/><author><name>தமிழ் உதயம்</name><uri>http://www.blogger.com/profile/17322984573979500735</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://4.bp.blogspot.com/_KoMCVg0UUZc/Sup54r0FAeI/AAAAAAAAABo/b5EWVDrt7Rs/S220/naughty-kids-23.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-5ENDoMjmtN4/Tp2qp3BZ8gI/AAAAAAAABFk/kttktGmA1Yg/s72-c/rock-face.jpg' height='72' width='72'/><thr:total>28</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3251414050367145170.post-4240136676325816323</id><published>2011-11-07T10:04:00.000+05:30</published><updated>2011-11-07T10:04:33.624+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மகிழ்ச்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழந்தைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனிதர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சந்தோஷம்'/><title type='text'>பிறவிக்குணம்...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-S3x3bRVHwrk/TrZa0Ee80-I/AAAAAAAABHo/eMIpAxUfKf8/s1600/human+behavior+2.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="166" src="http://1.bp.blogspot.com/-S3x3bRVHwrk/TrZa0Ee80-I/AAAAAAAABHo/eMIpAxUfKf8/s320/human+behavior+2.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனது முந்தைய யுத்தமும்... வாழ்க்கையும்... சிறுகதைக்கு ஹேமா அளித்த பின்னூட்டத்தில் "சிலருக்கு பிறவிக்குணம்" சில குணம் என்று குறிப்பிட்டிருந்தார். நான் பதிலுக்கு, "பிறவிக்குணமாக சிறந்த குணம் இருந்தால் மகிழ்ச்சி. இல்லையேல் சகலருக்கும் கஷ்டம்" என்று குறிப்பிட்டிருந்தேன். அப்படி டைப் செய்து கொண்டிருந்தபோதே, பல வருஷங்களுக்கு முன்னால் - கல்கி வார இதழில் "பிறவிக்குணம்" என்கிற தலைப்பில் வாசித்த ஒரு சிறுகதை ஞாபகத்துக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதியவர் பெயர் ஞாபகமில்லை. ஆனால் கதை என்றுமே மறக்க இயலாத அளவு மனதில் பதிந்துவிட்டது. சில நேரங்களில் சில கதைகள் வாசிக்கும் போது - எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் ஏதோ ஒன்றால் நாம் பாதிப்படையும் போது - இதே மாதிரி ஒரு சிறுகதையை வாசித்தோமே என்று அந்த சிறுகதையை நினைவு கூர்வோம். பிறவிக்குணம் என்பது எப்படிப்பட்டது என்பதை விளக்கும் அற்புதமான சிறுகதை அது.&lt;br /&gt;&lt;br /&gt;"கதாநாயகன் பேருந்து நிலையத்தில் ஒருவரை சந்திக்கிறான். அவன் ஏதோ சில உதவி கோருகிறான். நாயகனும் மனிதாபிமானத்தில் சில உதவிகள் செய்கிறார். இவரது முகவரியை வாங்கி வைத்து கொண்டு "உதவிகளை திருப்பி செய்வதாக சொல்லி கொண்டு" விடைபெறுகிறான். சில வாரங்களில் நாயகனுக்கு - உதவி பெற்றவனால் சிற்சில தொல்லைகள் உருவாகிறது. அவன் ஒரு தீவிரவாதி. அவனை போலீஸ் கைது செய்கிறது. இவரது பெயர் முகவரியை - அவன் தனது டைரியில் எழுதி வைத்திருந்தமையால் - போலீஸ், அவனது கூட்டாளியாக இவரை கருதி கைது செய்து சிறையில் வைக்கிறது. மிக பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-bbK4pYzLStY/TrZa2s7cReI/AAAAAAAABHw/5dpkhxYqjvk/s1600/learn-social-human-behavior-200X200.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-bbK4pYzLStY/TrZa2s7cReI/AAAAAAAABHw/5dpkhxYqjvk/s1600/learn-social-human-behavior-200X200.jpg" /&gt;&lt;/a&gt;சில வாரங்களில் - இவர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்படுகிறார். எல்லாவித சிக்கல்களிலும் இருந்து மீண்டு, மீண்டும் பணிக்கு செல்ல துவங்குகிறார். ஒரு நாள் - அதே பேருந்து நிலையத்தில் - முன்பு போலவே ஒருவர் உதவி கோர, இவர் யாரோ ஒருவருக்கு உதவி செய்ய போய் - சிறைக்கு சென்றதை, மிக பெரிய மன உளைச்சலுக்கு ஆளானதை எல்லாம் மறந்து மீண்டும் உதவி செய்ய போகிறார். கதை முடிகிறது. உதவுவது என்பது அவரது பிறவிக்குணம். அதனால் எத்தனை பாதிப்பு வந்தாலும் - உதவும் குணத்தை, அவர் மாற்றிக் கொள்ளவே மாட்டார் என்கிற உண்மையை கதை வெளிப்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒருவரின் பிறவிக்குணமாக சிறந்த குணம் இருந்தால் எல்லோருக்குமே மகிழ்ச்சி. அதுவே மோசமான குணமாக இருந்தால் சகலருக்கும் கஷ்டம், சங்கடம்" இந்த மோசமான குணத்தை பிறவிக்குணம் என்பதற்காக கண்டு கொள்ளாமல் விட்டு விட முடியுமா? அதை திருத்த முடியாதா? "பிடிவாதம், அலட்சியம், சகிப்புத்தன்மை இன்மை, அதீத கோபம், பொய் பேசுவது" போன்றவை எல்லாம் - உறவுகளையும், நட்பு வட்டத்தையும் பாடாய் படுத்தக்கூடியவை.&lt;br /&gt;&lt;br /&gt;​நாம் செல்லும் வழி நெடுக - இம்மாதிரி நிறைய மனிதர்களை பார்க்கிறோம். நாம் அவர்களை போல் இல்லாத பட்சத்தில் - அவர்களால் நிறைய கஷ்டப்படுவோம். அந்த குணம் இருவருக்கும் இருந்தால் "அடித்து கொண்டாவது நட்பு பாராட்டுவார்கள்." நான் பார்த்தவரை - இந்த குணம் பெற்றவர்களின் செயல்பாடுகளை பார்த்து பார்த்து தான் - பிள்ளைகளுக்கும் அவை தொற்றுகிறது. கூர்ந்து கவனித்தால் - இம்மாதிரியான குணம் படைத்தவர்களின் தாய் தந்தையர் யாரேனும் ஒருவரிடம் இந்த குணம் இருக்கவே செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறைந்தபட்சம் குழந்தைகள் முன் மட்டுமாவது - பெற்றோர்கள் யோக்கியமாக இருப்பது போல் நடிப்பது நல்லது. "என்ன சமையல் பண்ணி இருக்கே" என்று தந்தை தட்டை தட்டி விடுவதை ஒரு குழந்தை பார்க்க நேர்ந்தால் - உதாசினப்படுத்துவது தவறில்லை போலும் என்று குழந்தைக்கு எண்ணத் தோன்றும். யுத்தமும், வாழ்க்கையும் - கதை எங்கேயும் நடக்கின்ற ஒன்று தான். நாம் செய்கின்ற செய்கையால், நாம் பேசுகின்ற பேச்சால் - எத்தனை அனர்த்தங்கள் ஏற்படுகிறது என்பதை உணர்தல் வேண்டும்.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-r02NNB5LBPI/TrZa4lvcGOI/AAAAAAAABH4/qc4Y6zmc8dQ/s1600/human-behavior-1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="244" src="http://4.bp.blogspot.com/-r02NNB5LBPI/TrZa4lvcGOI/AAAAAAAABH4/qc4Y6zmc8dQ/s320/human-behavior-1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அதற்கு குழந்தைகளாக இருக்கும்போதே உணர செய்தல் வேண்டும். குழந்தைகளின் முதல் சில வருஷங்களுக்குள்ளாகவே - மொத்த வாழ்க்கைக்கும் தேவையான குணாதிசயங்கள் கற்று தரப்பட்டுவிடுகிறது. அந்த சில வருஷங்களில் குழந்தைகள் எதை கற்று கொள்கிறது என்பது தான் முக்கியம். அதுவே மொத்த வாழ்க்கையாகிறது. மொத்த வாழ்க்கையின் இன்ப, துன்பத்திற்கும் காரணமாகிறது. &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3251414050367145170-4240136676325816323?l=tamiluthayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamiluthayam.blogspot.com/feeds/4240136676325816323/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3251414050367145170&amp;postID=4240136676325816323&amp;isPopup=true' title='30 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/4240136676325816323'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/4240136676325816323'/><link rel='alternate' type='text/html' href='http://tamiluthayam.blogspot.com/2011/11/blog-post_07.html' title='பிறவிக்குணம்...'/><author><name>தமிழ் உதயம்</name><uri>http://www.blogger.com/profile/17322984573979500735</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://4.bp.blogspot.com/_KoMCVg0UUZc/Sup54r0FAeI/AAAAAAAAABo/b5EWVDrt7Rs/S220/naughty-kids-23.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-S3x3bRVHwrk/TrZa0Ee80-I/AAAAAAAABHo/eMIpAxUfKf8/s72-c/human+behavior+2.jpg' height='72' width='72'/><thr:total>30</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3251414050367145170.post-4408670856173069221</id><published>2011-11-01T09:13:00.000+05:30</published><updated>2011-11-01T09:13:21.661+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வீடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனிதர்கள்'/><title type='text'>எதுவரை இந்த பயணம்...சிறுகதை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-VUpeYYflR2c/Tq7ODcFN6II/AAAAAAAABHQ/jkhb5LGtOdE/s1600/goldsmith.gif" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-VUpeYYflR2c/Tq7ODcFN6II/AAAAAAAABHQ/jkhb5LGtOdE/s320/goldsmith.gif" width="242" /&gt;&lt;/a&gt;ஊதுகுழாயை வைத்து மண்ணெணெய் விளக்கை ஊதி கொண்டிருந்தபோது, சண்முகம் அய்யாவுக்கு&amp;nbsp;நெஞ்சு வலிப்பது போலிருந்தது. லேசாய் கொஞ்ச நேரம் வலித்துவிட்டு, வலி விட்டு&amp;nbsp;விடும் என்று நினைத்தவரை மேற் கொண்டு வேலை செய்யவிடாமல் - நெஞ்சு வலி இம்சிக்க,&amp;nbsp;அந்த வலி - இதுவரை அறியப்படாத வலியாக இருக்க, விளக்கை "ப்பூ" என்று ஊதி&amp;nbsp;அணைத்தபோது, ஜிமிக்கி தோடுக்கு மேல் சொருகி வைத்திருந்த சுரை கீழே விழுந்தது.&lt;/div&gt;&lt;br /&gt;கண்ணாடியை போட்டு கொண்டு தேடினார். அதுவும் உடைந்த கண்ணாடி தான். இந்த&amp;nbsp;கண்ணாடியை சரி பண்ணலாம் என்று பார்த்தால் மாறி, மாறி ஏதாவது செலவு வருகிறது.&amp;nbsp;வலியை பொருட்படுத்தாமல் தேடினார். கிடைக்கவில்லை. வாசற்கதவு சாத்தி இருந்ததால்&amp;nbsp;வெளியே போக வாய்ப்பில்லை. இருந்தாலும் சில நேரம் கிடைக்காமலே போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;நூறு&amp;nbsp;மில்லி இருக்கும் - அந்த சுரை. இருநூறு ரூபாய். உடைந்த சுரையை பற்ற வைத்து&amp;nbsp;மெருகு போட, ஐம்பது ரூபாய் கூலி. தொலைந்து போனால்... வியர்வை முகமெங்கும்&amp;nbsp;குப்பென்று சுரந்தது.மேஜைப்பெட்டி மேலிருந்த துண்டை எடுத்து முகத்தை துடைத்தபோது&amp;nbsp;- சுரை பொத்தென்று கீழே விழுந்தது. போன உயிர் திரும்ப வந்தது. கைகாலெல்லாம்&amp;nbsp;நடுக்கமாய் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எழுபது வயசில், இப்படி யாருமில்லாத அனாதையை போல் கஷ்டப்பட&lt;br /&gt;வேண்டி உள்ளதே என்று நினைத்தவாறே கதவை திறந்தார். காற்று பயங்கரமாய் வீசியதால்,&amp;nbsp;கதவை அடைத்து விட்டு மண்ணெணெய் விளக்கை  ஏற்றினார். வாசற்கதவை திறந்தபோது,&amp;nbsp;வாசலில் பணியாரம் விற்கும் மீனாட்சி பாட்டி உட்கார்ந்திருந்தாள். தன்&amp;nbsp;வயதிருக்கும். ஊருக்கே மீனாட்சி பாட்டியாக இருப்பதால், தனக்கும் மீனாட்சி&amp;nbsp;பாட்டியாகி விட்டாள் என்று அந்த நெஞ்சு வலியிலும் சிரித்து கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;கதவை&amp;nbsp;திறந்து வைத்து விட்டு படியில் உட்கார்ந்தார். மீனாட்சி பாட்டி கடைசிபடியில்&amp;nbsp;காலை நீட்டி உட்கார்ந்திருந்தாள். "என்னங்கய்யா முகமெல்லாம் இப்படி வேர்த்து&amp;nbsp;போயி, ஆளே ஒரு மாதிரியா இருக்கீங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு ஜிமிக்கி தோடு சொரை உடைஞ்சு போச்சு. ரிப்பேர் பண்ணி கொடுங்கன்னு நம்ம&amp;nbsp;ஸ்கூல் டீச்சர் கொடுத்தாங்க. அத எடுத்து சரி பண்ணிட்டு இருந்தேன். தாங்க&amp;nbsp;முடியாத நெஞ்சு வலி" என்று நெஞ்சை தேய்த்து கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நாலு பசங்கன்னு சொன்னீங்க. ஒருத்தன் கூடவா கஞ்சி ஊத்த மாட்டேன்னுட்டான்.&amp;nbsp;இப்படி வயசான காலத்துல - டவுனுல இருந்து வந்து இந்த கிராமத்துல பொழப்பு&amp;nbsp;பார்க்கிறிங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"காலையில நம்ம ஊருல இருந்து அம்பது பேரு டவுனுக்கு வேலைக்கு போறாங்க. நீங்க ஒரு&amp;nbsp;ஆளு தான் டவுனுல இருந்து இங்க வேலைக்கு வர்றிங்க" என்று சிரித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன பண்றது. தலையெழுத்து. இங்க வந்து ஆறுமாசமாச்சு. நாலு நாளைக்கு ஒரு தடவை&amp;nbsp;ஊருக்கு போகும்போது இருநூறு முன்னூறு கொண்டு போறேன்.  யாராவது வாழைப்பழம்,&amp;nbsp;கொய்யாப்பழம்னு  பை நிறைய கொடுத்துடுறாங்க - ஊருக்கு போகும் போதெல்லாம். அங்க&amp;nbsp;டவுன்ல இந்த வருமானம் எனக்கில்ல. உங்க ஊரு கருப்பணசாமி என்னைய கை விடல" என்றவர்&amp;nbsp;நெஞ்சோடு கையை அமுக்கி கொண்டார். வலி விடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"எங்க ஊருக்கு வந்து நீங்க நல்லா இருக்கேன்னு சொல்றது பெருமை தான்" என்ற&amp;nbsp;பாட்டி, சேலை முந்திக்குள் வைத்திருந்த தூக்குவாளியை எடுத்து, "ஏழெட்டு&amp;nbsp;பணியாரம் மிஞ்சி போச்சு. சாப்பிடுறிங்களா" என்று கேட்டாள்."வேணாங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"காசெல்லாம் வேணாம். கருகி போனது தான்"&lt;br /&gt;&lt;br /&gt;"நெஞ்சு ரெம்ப வலிக்குது. எதுக்கு எண்ணெய் பலகாரத்தை தின்னுகிட்டு. வேணாங்க"&amp;nbsp;என்று திரும்ப நெஞ்சை பிடித்து கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ரெம்ப முடியலன்னா வீட்டுப்பக்கம் போங்க. நாமென்ன இளவட்டமா - வலிச்சா&amp;nbsp;தாங்கிக்க. ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடப்போகுது" என்று நடந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிட்டா"... நாலுநாளைக்கொரு தடவை, இயல்பாகவே இந்த எண்ணம்&amp;nbsp;வந்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பூட்டிய அறைக்குள் இரவோடிரவாக ஏதாவது ஆகி விட்டால்... யாருக்கு தெரியப்&amp;nbsp;போகிறது. டவுனுக்கு, வீட்டுக்கு போய் இருப்பேன் என்று இந்த ஊர் ஜனம்&amp;nbsp;நினைக்கும். வீட்டிலோ, "ஊரில் வேலை வெட்டி பார்த்து கொண்டிருப்பேன்" என்று&amp;nbsp;நினைத்து கொண்டிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-oEE7_gvIfZg/Tq7OG-gyUlI/AAAAAAAABHY/wSbu7iIlnqo/s1600/tamilvillage_18914.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-oEE7_gvIfZg/Tq7OG-gyUlI/AAAAAAAABHY/wSbu7iIlnqo/s1600/tamilvillage_18914.jpg" /&gt;&lt;/a&gt;வீட்டோடு கிடக்கலாம் என்று பார்த்தால், காலை சுற்றிய பாம்பாக தன்னை சுற்றிய&amp;nbsp;துயரங்கள், தன்னை விட மாட்டேன் என்கிறதே. பனிரெண்டு வயசில் - குழந்தை&amp;nbsp;தொழிலாளியாய் துவங்கிய வாழ்க்கை எழுபது வயதிலும் நிம்மதியை தரவில்லை. எந்த&amp;nbsp;ஜோசியரை பார்த்தாலும் - அது கிளி ஜோசியராக இருந்தாலும் சரி, கைரேகை பார்ப்பவராக&amp;nbsp;இருந்தாலும் சரி, கொடுக்கிறதை கொடுங்க - ஜாதகம் பார்த்து சொல்றேன் என்கிற&amp;nbsp;அன்றாடங்காய்ச்சி ஜோசியர் ஆகட்டும்... ஒரு ஜாதகம் பார்க்க அறுபது ரூபாய் என்று&amp;nbsp;கேட்கும் பெரிய ஜோசியர் ஆகட்டும் - எல்லோரும் ஜாதகம் பார்த்து சொன்னது ஒன்றே&lt;br /&gt;ஒன்று தான்,&lt;br /&gt;&lt;br /&gt;"சாகறவரை உங்களுக்கு கஷ்டம் தான் "&amp;nbsp;அது மிக சரியாக தான் நடந்துள்ளது. தப்பித்தவறி கூட எந்த ஜோசியரும் நல்ல விதமாய்&amp;nbsp;சொன்னதில்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt;ப&lt;/span&gt;&lt;/b&gt;னிரெண்டு வயசில் அப்பா செத்து போக, கிராமத்தில் ரெண்டு அக்கா, ரெண்டு தங்கை,&amp;nbsp;அம்மாவை விட்டு விட்டு, தாய் மாமனோடு கோயம்புத்தூருக்கு பயணம். குலத்தொழிலாய்&amp;nbsp;தங்க வேலை அமைந்தது ஒரு புண்ணியம் தான். கோயம்புத்தூர் தங்கநகை தயாரிப்புக்கு&amp;nbsp;சூடு பிடிக்க துவங்கியது அப்போது தான். வேலை பழகி நாலு காசு சம்பாதிக்க&amp;nbsp;துவங்கியதில் இருந்து - இரண்டு வருஷத்திற்கொரு பொம்பளை பிள்ளையையும் கரையேற்ற&amp;nbsp;வேண்டி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றையும் முடித்து, தனக்கு கல்யாணம் முடிந்த போது முப்பது வயசு. சாமி&amp;nbsp;மீது கோபம் வந்தது - அந்த வயசில் தான். ஒரு மூளை வளர்ச்சி குறைவாக இருந்த&amp;nbsp;பிள்ளையை ஏமாற்றி கட்டி வைத்து விட்டார்கள். பார்க்க லட்சணமாக தான் இருந்தாள்.&amp;nbsp;பார்த்த மாத்திரத்தில் கண்டு பிடிக்க முடியாது - அந்த குறைபாட்டை. கூடப்பொறந்த&amp;nbsp;பொறப்புகளுக்கு தெரிந்திருந்தது "அது பைத்தியக்காரப்பொண்ணு" என்று.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள்&amp;nbsp;கைக்குள் அடங்கிகிடக்க வேண்டும், நான் சம்பாதிக்கிற காசெல்லாம், அவர்களை விட்டு&amp;nbsp;போய்விடக்கூடாதென்று இப்படி செய்திருந்தார்கள்.&amp;nbsp;நான் உடனடியாக அவளை அறுத்தெறிந்து விட்டு, இன்னொரு கல்யாணம் பண்ணி கொண்டு, "இனி&amp;nbsp;அக்கா தங்கச்சின்னு யாரும் வராதீங்க - என்னை தேடி. உங்களுக்கெல்லாம் இருபது&amp;nbsp;பவுன், முப்பது பவுன்னு போட்டு நல்லாதானே கட்டி கொடுத்தேன். என் வாழ்க்கைய&amp;nbsp;நாசப்படுத்திட்டீங்களே" என்றேன். யாரும் வரவில்லை - அதற்கு பிறகு.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு மூத்தமகள் பிறந்த கொஞ்ச நாளில் "அறுத்துவிட்டவளை" நினைத்தேன். காரணம்.&amp;nbsp;என் குழந்தையும் மூளைவளர்ச்சி குறைவாக பிறந்திருந்தது. என்ன செய்வதென்றே&amp;nbsp;தெரியவில்லை. அவளை அறுத்துவிட்டதன் காரணமாக இப்படி குழந்தை பிறந்துவிட்டதா. ஒரு&lt;br /&gt;நாள் அவளை கையோடு கூட்டி வந்து, இங்கேயே வைத்து கொண்டேன். என் பாவத்தை கழுவ&amp;nbsp;வேண்டுமே. மனைவி ஒன்றும் சொல்லவில்லை. அடுத்தடுத்து மூன்று ஆண் குழந்தைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த பிள்ளைகளை நம்பி எந்த தகப்பனுமில்லை. ஆனால் அவனையும் அறியாமல் மனம் ஓய்வை&amp;nbsp;விரும்புகிற போது - பிள்ளைகள் காப்பாற்ற மாட்டார்களா என்று ஏங்கியபோது,&amp;nbsp;திசைக்கு ஒருவராய் போய்விட்டார்கள்.சரி. "இனி கொஞ்ச நாளைக்கு உழைச்சு தான்&amp;nbsp;திங்கணும்ங்கிறது தான் கடவுளோட எண்ணம் போலும்". உழைக்க தயாராக இருந்தாலும் வேலை&amp;nbsp;வேண்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாமே மாறிவிட்டது. வயசானவர்களை வேலைக்கு சேர்க்க விரும்பிய காலம்&amp;nbsp;மலையேறி போய்விட்டது. "வயசான ஆளுங்க எல்லாம் வேலைக்கு வேணாம்ய்யா" என்கிற காலம்&amp;nbsp;வந்துவிட்டது. அது மட்டுமா... உலகமே மாறிவிட்டது. பெரிய பெரிய கடைகள் வந்து,&amp;nbsp;சிறிய கடைக்காரர்களின் வயிற்றிலடித்தது. இடம் பெயர்வுகள் தமிழ்நாட்டுக்குள்&amp;nbsp;நிகழ்ந்தது போய் - இன்று பெங்காலிகள் வந்தார்கள் - நகை தொழில் போட்டிக்கு.&amp;nbsp;யாரையும் வந்து வேலை பார்க்காதே என்று சொல்ல முடியுமா.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பத்து வருஷத்தில் பார்க்காத வேலை இல்லை. ஆறுமாசத்துக்கு முன் கொய்யாப்பழம்&amp;nbsp;விற்கிற பெண்மணி, அறுந்த செயினை பற்ற வைக்க வந்தாள். "எங்க ஊரு ஆசாரி செத்து&amp;nbsp;போயிட்டாரு. சின்ன பொருள் பத்த வைக்கணும்னாலும் இவ்வளவு தூரம் வர வேண்டிருக்கு"&amp;nbsp;என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்ப உங்க ஊருல பட்டறை வைச்சா அம்பது நூறு டெய்லி சம்பாதிக்க&lt;br /&gt;முடியுமா சொல்லுங்க. முடியும்னா நானே வைக்கிறேன்" என்றேன்.&lt;br /&gt;"வாங்க நம்ம வீட்டுல ஒரு ரூம் சும்மா தான் கிடக்கு" என்றாள். அவள் மூலம் தான்&amp;nbsp;இந்த கிராமம் அறிந்தது. ரோட்டுக்கு மேலாக வீடு. ஆறுக்கு ஆறு அளவில் ஒரு சிறு&amp;nbsp;அறை. தினசரி இங்கு இருபத்தி ஐந்து, முப்பது ரூபாய் சாப்பாடு செலவாகும்.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-7u519HelQSs/Tq7OIyjAMWI/AAAAAAAABHg/mnBgXn-GgjM/s1600/images.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="229" src="http://1.bp.blogspot.com/-7u519HelQSs/Tq7OIyjAMWI/AAAAAAAABHg/mnBgXn-GgjM/s320/images.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நாலு&amp;nbsp;நாளைக்கு ஒரு தடவை ஊருக்கு போகும் போது, கொண்டு போகும் காசு குடும்ப செலவுக்கு&amp;nbsp;சரியாக போகும். கொஞ்ச நாளாய் மூத்த தாரத்துக்கு உடம்புக்கு முடியவில்லை.&amp;nbsp;மருந்து மாத்திரை சரியாக சாப்பிடாமல், உயிரை மாய்த்து கொள்ள நினைக்கிறாள்.&amp;nbsp;ஈஸ்வரி தான், இரண்டு பேரையும் வைத்து கொண்டு அல்லாடுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வேளை எனக்கெதாவது ஆகிவிட்டால்... "சீ... முதலில் வாயை கழுவ வேண்டும்."&amp;nbsp;சின்ன வலிக்கெல்லாம் பெரிசாய் பயப்படுவதா. ஆனால் வயசு ஆகி கொண்டே போகிறதே.&amp;nbsp;எழுந்தார். வலி இல்லாதது போல் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிமிஷம் வரை நன்றாக இருப்பதற்கு,&amp;nbsp;"இறைவனுக்கு நன்றி" சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&lt;b&gt;வம்சி நடத்தும் பதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி சிறுகதை&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3251414050367145170-4408670856173069221?l=tamiluthayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamiluthayam.blogspot.com/feeds/4408670856173069221/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3251414050367145170&amp;postID=4408670856173069221&amp;isPopup=true' title='31 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/4408670856173069221'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/4408670856173069221'/><link rel='alternate' type='text/html' href='http://tamiluthayam.blogspot.com/2011/11/blog-post.html' title='எதுவரை இந்த பயணம்...சிறுகதை'/><author><name>தமிழ் உதயம்</name><uri>http://www.blogger.com/profile/17322984573979500735</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://4.bp.blogspot.com/_KoMCVg0UUZc/Sup54r0FAeI/AAAAAAAAABo/b5EWVDrt7Rs/S220/naughty-kids-23.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-VUpeYYflR2c/Tq7ODcFN6II/AAAAAAAABHQ/jkhb5LGtOdE/s72-c/goldsmith.gif' height='72' width='72'/><thr:total>31</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3251414050367145170.post-8941128531510139155</id><published>2011-10-29T12:44:00.015+05:30</published><updated>2011-10-29T13:27:01.303+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழந்தை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனிதர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சந்தோஷம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குடும்பம்'/><title type='text'>சின்னஞ்சிறிய சந்தோஷங்கள். ,,,,,   சிறுகதை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-QT6tmBcE4bo/TquwTfkmXlI/AAAAAAAABGw/SOQjY8lOTh8/s1600/bus+travel+in+tamilnadu.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-QT6tmBcE4bo/TquwTfkmXlI/AAAAAAAABGw/SOQjY8lOTh8/s1600/bus+travel+in+tamilnadu.jpg" /&gt;&lt;/a&gt;மழை பெரிசாய் பெய்ய ஆரம்பித்தது. பஸ்ஸ்டாப்பில் நின்ற கூட்டமெல்லாம்&lt;/div&gt;நிழற் குடைக்கு கீழ் ஓடியது. நான் பாதி நனைந்தும், பாதி நனையாமலும்&lt;br /&gt;நின்றேன். பக்கத்தில் நின்று இருந்த ஒரு பெண்ணும் கைக்குழந்தையுடன் பாதி&lt;br /&gt;நனைந்தும், பாதி நனையாமலும் நிற்கவே, அவளுக்கு நன்றாக நிற்க இடம்&lt;br /&gt;கொடுத்து விட்டு நான் மழையில் நனைய துவங்கினேன். பாவம் கைக்குழந்தையுடன் கஷ்டப்படுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;குடை எடுத்து கொண்டு வந்து இருக்கலாம். நாலு நாளாய் பெய்த மழை, நேற்று சற்றே விட்டு இருந்தது. அதனால் குடை கொண்டு வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;குடை சில நேரம் சுமையாக இருப்பதால், சில நேரம் எங்காவது மறந்து போய்&lt;br /&gt;வைத்து விட்டு வருவதால், மழையில் நனைந்தாலும் பரவாயில்லை என்கிற எண்ணம் வருகிறது. உண்மை தான். இப்பொதெல்லாம் ஞாபக மறதி அதிகமாக உள்ளது. வயது ஒரு காரணம்மா. முப்பத்தி எட்டெல்லாம் மூப்பா. &lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையில் அந்தந்த வயதில் நடக்க வேண்டியவை எல்லாம் சரியாக நடந்து இருந்தால், மனத் தெளிவு இருந்து இருக்குமோ. மழை இன்னும் பெரிசாய் பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையை போல் தான் வாழ்வில் இன்பங்களும்... ஒன்று பெய்து கெடுக்கும் அல்லது பெய்யாமல் கெடுக்கும். பஸ் வந்தால் பரவாயில்லை என்று பார்த்தால், பஸ்ஸும் அடம் பண்ணுகிறது. தான் நினைக்கும் எது தான்,&lt;br /&gt;&lt;br /&gt;எப்போது தான் நடந்துள்ளது. தூரத்தில் ஒரு பஸ் வருவது தெரிந்தது. அதிகப்படியான மக்களை சுமந்தப்படி ஒரு பக்கமாய் சாய்ந்து கொண்டு வந்தது. ஏற முடியுமா. பஸ் ஐம்பதடி தள்ளியே நின்றது. ஆனாலும் ஒடிப் போய் ஏறினேன். ஏறுபவர்களுக்கும், இறங்குபவர்களுக்கும் இடையே சண்டை. தட்டு தடுமாறி படிக்கட்டில் கால் வைத்தபோது, பஸ் கிளம்பியது. எனக்கு முன்னே, மேல் படிக்கட்டில் பஸ் ஸ்டாப்பில் கை குழந்தையுடன் நின்ற பெண் நின்று இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-dhlRB2_ftfk/TquwYswFkKI/AAAAAAAABG4/bbXj5pAPUmg/s1600/maruthu-7.JPG" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="206" src="http://4.bp.blogspot.com/-dhlRB2_ftfk/TquwYswFkKI/AAAAAAAABG4/bbXj5pAPUmg/s320/maruthu-7.JPG" width="320" /&gt;&lt;/a&gt;எப்படி ஏறினாள் என்று தெரியவில்லை. கூட்ட நெரிசலில் குழந்தை அழ ஆரம்பித்தது. மழையால் வந்த குளிர், கூட்ட நெரிசலில் சற்றே தணிந்து இருந்தது. குழந்தை இப்போது பெருஞ்சத்தத்துடன் அலற ஆரம்பித்தது. அந்த பெண்ணால் மேலேயும் போக முடியவில்லை. கீழேயும் இறங்க முடியாது. "கைப்புள்ளையோட இருக்கிற அம்மாவுக்கு மேல போக வழி விடுங்க" என்று யாரோ ஒரு புண்ணியவான் சொல்ல,&lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்கு சற்றே வழி கிடைத்தது. மேலே ஏறிய போது, நானும் உள் நுழைந்து மேலே ஏறி விட்டேன். இப்பொதெல்லாம் படிக்கட்டில் பயணம் செய்வதற்கு பயமாக உள்ளது. வயசாகிறதல்லவா... முப்பத்தி எட்டெல்லாம்  ஒரு வயசா... ஒரு வழியாக ஒரு கம்பியை பிடித்து கொண்டு நின்று, பக்கத்தில் நிற்பது யார் என்று பார்த்தால், கைக்குழந்தை பெண் நின்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அவள் முகத்தை என்னால் நன்றாக பார்க்க முடிந்தது. மாநிறத்துக்கு சற்றே அதிகமான வெளுப்பு. நல்ல திருத்தமான முகம். ஆனால் முகத்தில் வறுமை அப்பட்டமாக தெரிந்தது. கைக்குழந்தை இப்போது சிரித்தது. கொள்ளை அழகாக இருந்தது. எந்த குழந்தையின் சிரிப்பாவது அழகில்லாமல் இருக்குமா. குழந்தை சற்று நோஞ்சானாக இருந்தது. நேரமாக, நேரமாக பஸ்ஸில் கூட்டம் அலை மோதியது.&lt;br /&gt;&lt;br /&gt;மழை வெளியே விட்டபாடில்லை. பஸ்ஸின் உள்ளேயும் மழை ஒழுக ஆரம்பித்தது. இப்போது அவள் மிக நெருக்கத்தில் இருந்தாள். சரியாக சொல்வதானால் இடித்து கொண்டு தான் நின்றோம். தள்ளி நிற்க இடமில்லை. அவளை பார்க்கவும் பாவமாக இருந்தது. அவ்வப்போது அவளை நானும், என்னை அவளும் பார்த்து கொண்டோம். எதனால் என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை திரும்ப அழ ஆரம்பித்தது. குழந்தை அவள் பிடியில் இருந்து நழுவ&lt;br /&gt;பார்த்தது. அவள் குழந்தையை தூக்க ரெம்ப சிரமப்பட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்டக்டர் தூரத்தில் தெரிய, "எனக்கு ஒரு அஞ்சு ரூபாய் டிக்கெட் எடுத்துடுங்க" என்று ஐந்து ரூபாய் நாணயம் தர, எட்டிப்பிடித்து இருவருக்குமாய் டிக்கெட் எடுத்தேன். அழுகையை நிறுத்தி இருந்த குழந்தை திரும்ப கத்த ஆரம்பித்தது. குழந்தை முச்சா போனது, என் சட்டையை நணைந்தது. சிரித்தாள். குழந்தை எம்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-bGZ-HyWNfe8/TquwbTbk4NI/AAAAAAAABHA/r7sSP-MHF9g/s1600/bus+travel+in.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-bGZ-HyWNfe8/TquwbTbk4NI/AAAAAAAABHA/r7sSP-MHF9g/s1600/bus+travel+in.jpg" /&gt;&lt;/a&gt;அப்போது அந்த பக்கமாய் திரும்பி இருந்த ஒரு பெரியவர், இந்த பக்கமாய் திரும்பி- "ஏப்பா... நானும் அப்ப இருந்து பார்க்கிறேன். சின்னப்பிள்ளைய வைச்சுகிட்டு, அந்த புள்ள திண்டாடுது. பிள்ளைய வாங்கி கொஞ்ச நேரம் வைச்சுக்க வேண்டியது தானே. பெத்த பிள்ளைய தூக்குறதுக்கு உங்களுக்கெல்லாம் சங்கடம்மா இருக்கு. ம்... என்னத்தை சொல்றது" என்று&lt;br /&gt;&lt;br /&gt;அவராகவே பேசிக் கொண்டு போனார்...யோவ்.. என்னய்யா சொல்றே. அது யாரோ ஒரு பொண்ணு. நீ பாட்டுக்க லூசு தனம்மா சொல்லாதே. அந்த பொண்ணு சங்கடப்போகுது " என்று எனக்குள் நான் சொல்லி கொண்டவாறே அந்த பெண்ணை பார்த்தேன். சிரித்தாள். சிரித்த முகம் போலும்... அவளுக்கு. நல்ல வசதியான வீட்டில் வாழ்க்கை பட்டு இருந்தால், இன்னும் எழிலாக இருக்கக்கூடும். தலையெழுத்தை&lt;br /&gt;&lt;br /&gt;மாற்ற முடியுமா. அவள் தலையெழுத்து குறித்து யோசிக்கிறேன். என்&lt;br /&gt;தலையெழுத்து என்ன லட்சணத்தில் உள்ளது. முப்பத்தியெட்டு வயசில்...&lt;br /&gt;இப்போது பெரியவர் என்னை பார்த்து முறைக்க ஆரம்பித்தார்."என்னமோப்பா " என்று பெரியவர் இழுக்க அல்லது அறுக்க ஆரம்பித்தார். பக்கத்து கிராமத்தை&lt;br /&gt;சேர்ந்தவர் போலும். "தம்பி உன் வயசுல எனக்கு ஆறு பிள்ளைங்க. அந்த&lt;br /&gt;காலத்துல திருவிழாக்கு போகும் போது, தலையில ஒரு பிள்ளய, தோள்ல ஒரு பிள்ளய, கையில ஒரு பிள்ளய தூக்கிட்டு அசராம்ம நடப்பேன். அந்த காலத்து சாப்பாடு அப்படி. உன்னால ஒரு  பிள்ளைய தூக்க முடியல பாரு "&lt;br /&gt;&lt;br /&gt;யோவ்... யோவ்... யோவ்... நிறுத்துய்யா. அந்த பெண் பெரியவர் சொன்னதெற்கெல்லாம் சிரித்து கொண்டே வந்தது. வெகுளியான பெண் போலும். பெரியவர் பாடம் நடத்தி விடுவார் போல் தெரிகிறது. இப்போது குழந்தை தூங்கி விட்டு இருந்தது. "இப்படி பிள்ளைங்க பாசம் இல்லாததால் தான்- கவர்மெண்டே ஒத்த பிள்ளைகளுக்கு மேல பெத்துக்காதீங்கன்னு சொல்லுது போல" என்ற பெரியவர்-&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிறு இடைவெளி விட்டு "உனக்கு ஒரு பிள்ளை போதும்" என்று அதிர வைத்தார். பேச்சின், அளவின் விவகாரம் கூடிய போது தான்,அந்த பெண் வாயை திறந்து."அய்யா.. அவர் என் வீட்டுக்காரரு இல்ல. பஸ்ல போறவரு" என்றாள். "பஸ்ல போறவரா" என்ற பெரியவர்- சற்றே திடுக்கிட்டு போய், பிறகு சுதாரித்து கொண்டவராய்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-K2IV6zEUs20/Tquw2XgUGLI/AAAAAAAABHI/KG9aDa6UrXI/s1600/lonely.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-K2IV6zEUs20/Tquw2XgUGLI/AAAAAAAABHI/KG9aDa6UrXI/s1600/lonely.jpg" /&gt;&lt;/a&gt;"முதலிலேயே சொல்லி இருக்க வேண்டியது தானேம்மா" என்று படக்கென்று சொல்லி விட்டு திரும்பி கொண்டார். நான் அவளையும், அவள் என்னையும் பார்த்து கொண்டோம். ஆம். ஏன் இருவருமே முதலிலேயே சொல்ல வில்லை. அவள் எதற்கு சொல்லவில்லை என்று எனக்கு தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நான்- முப்பத்தியெட்டு வயசாகியும் இன்னும் கல்யாணம் நடக்காததால், இனி நடக்கவும் வாய்ப்பு குறைந்து வருவதால், முதிர் கண்ணனாக(முதிர் கன்னிக்கு ஆண்பால்) இருப்பதால்- கொஞ்ச நேரம் கிடைத்த மனைவி, குழந்தை சந்தோஷத்தை இழக்க விரும்பாமல் கெட்டியாக பிடித்து கொண்டேனோ.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&lt;b&gt;வம்சி நடத்தும் பதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி சிறுகதை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3251414050367145170-8941128531510139155?l=tamiluthayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamiluthayam.blogspot.com/feeds/8941128531510139155/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3251414050367145170&amp;postID=8941128531510139155&amp;isPopup=true' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/8941128531510139155'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/8941128531510139155'/><link rel='alternate' type='text/html' href='http://tamiluthayam.blogspot.com/2011/10/blog-post_29.html' title='சின்னஞ்சிறிய சந்தோஷங்கள். ,,,,,   சிறுகதை'/><author><name>தமிழ் உதயம்</name><uri>http://www.blogger.com/profile/17322984573979500735</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://4.bp.blogspot.com/_KoMCVg0UUZc/Sup54r0FAeI/AAAAAAAAABo/b5EWVDrt7Rs/S220/naughty-kids-23.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-QT6tmBcE4bo/TquwTfkmXlI/AAAAAAAABGw/SOQjY8lOTh8/s72-c/bus+travel+in+tamilnadu.jpg' height='72' width='72'/><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3251414050367145170.post-9207221281546476491</id><published>2011-10-10T10:51:00.001+05:30</published><updated>2011-10-10T10:53:20.313+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தனை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தவறுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனிதர்கள்'/><title type='text'>பிரச்சனைகள் v/s  மனிதர்கள்...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-T56EXoLXXcQ/TpFYUtLqxVI/AAAAAAAABFQ/uin3wcisEt4/s1600/juggle.png" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-T56EXoLXXcQ/TpFYUtLqxVI/AAAAAAAABFQ/uin3wcisEt4/s1600/juggle.png" width="320" /&gt;&lt;/a&gt;சில தினங்களுக்கு முன், பணியில் இருந்து நீக்கப்பட்டதால் ஒரு பொறியாளர் - வாழ்க்கையை இனி எப்படி எதிர் கொள்ள போகிறோமோ என்கிற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட செய்தியை தினசரியில் வாசிக்க நேர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது எனக்கு எனது நண்பரின் ஞாபகம் வந்தது. கூடவே சில தினங்களுக்கு முன் - அவருடன் உரையாடிய நிகழ்வும் ஞாபகத்திற்கு வந்தது. "கொஞ்ச நாளைக்காவது மனுஷன் நிம்மதியா ஒரு தொழிலை பார்த்துட்டு இருக்கலாம்னு  பார்த்தா முடியல. இனி புதுசா ஒரு பிழைப்பை பார்க்கணும்" என்றார். (திருட்டு) வி.சி.டி கடை வைத்து வியாபாரம் பார்த்து கொண்டிருந்தார். ஜெ., ஆட்சிக்கு வந்ததில் இருந்து திருட்டு வி.சி.டி விற்பனையில் பெருமளவுக்கு சிக்கல் வந்துள்ளது. கலைஞர் ஆட்சியில் இருந்தது போல நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வியாபாரம் பார்க்க இயலாமல் போகிறது. பயந்து பயந்து தொழில் பார்க்க வேண்டி இருக்கு" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரதான சாலையில், கோவில் இடத்தில் மிக குறைவான வாடகையில் - வெகுகாலத்திற்கு முன் கிடைத்த இடம். "கடைய திறக்காமலே வாடகை கொடுத்துடுவேன். அதுல ஒண்ணும் பிரச்சனை இல்ல. ஆனா புதுசா என்ன தொழில் பண்றதுங்கிறது தான் யோசனையா இருக்கு. எல்லா தொழிலும் செய்து பார்த்தாச்சு" என்று சிரித்தார். நிச்சயம் மனதில் மிக பெரிய இம்சை - சரியான வேலை இல்லை என்பதால் இருக்கலாம். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பலர் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். "நான் பார்க்காத வியாபாரமா? எல்லா தொழிலும் பார்த்துட்டேன்" என்று. இவரும் அந்த ரகம் தான்.  சிலர் இளம் வயதில் என்ன தொழில் தொடங்குகிறார்களோ - அதுவே இறுதி காலம் வரை இருக்கக்கூடிய தொழிலாக இருக்கும். பெரும்பாலும் குலத்தொழில் பார்ப்பவர்கள், மருந்துகடை வைத்திருப்பவர்கள், ஒர்க் ஷாப்  - போன்றவைகளை நிரந்தர தொழிலாக சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இவர் - சில வருஷங்களுக்கொரு முறை தொழிலை மாற்றிக்கொண்டே இருப்பார். நாம் நன்றாக கவனித்தால் - சில தொழில்கள் அற்ப ஆயுள் கொண்டவையாக இருக்கும். வீடியோ லைப்ரரி, டெலிபோன் பூத் போன்றவை அந்த பட்டியலில் இருந்தவை. இவர் முன்பு ​லாட்டரி சீட்டு வியாபாரம் பார்த்தார். ஜெ ஆட்சிக்கு வந்த முதல் ஐந்தாண்டுகளில்,டோக்கன் விளையாட்டு என்கிற விபரிதமான பணத்தை பிடுங்கும் சூதாட்ட விளையாட்டு தமிழகமெங்கும் நீக்கமற நிறைந்திருந்தது. காலேஜ் முடித்து சும்மா சுற்றி கொண்டிருந்த காலத்தில் விளையாட்டாக ஆரம்பித்தார் - அந்த தொழிலை. ஓரளவு சம்பாதித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-IhcMv6tIfu0/TpFYWlZDsrI/AAAAAAAABFU/7JMpl3fwFCs/s1600/249667_173975912664108_135590733169293_433667_2418376_n.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="222" src="http://3.bp.blogspot.com/-IhcMv6tIfu0/TpFYWlZDsrI/AAAAAAAABFU/7JMpl3fwFCs/s320/249667_173975912664108_135590733169293_433667_2418376_n.jpg" width="320" /&gt;&lt;/a&gt;காவல்துறையினரின் நடவடிக்கையால் மூடினார். கொஞ்ச நாளில் வெளிநாட்டு பொருட்கள் விற்கிற கடை வைத்தார். எந்த தொழிலாக இருந்தாலும், ஆரம்பித்த சில நாட்களிலேயே - நெளிவு சுழிவு தெரிந்து வெற்றி பெற்று விடுவார்.  பிரச்சனைகளை கண்டு அச்சப்பட மாட்டார். "நீயா... நானா" பார்த்திடுவோம் என்கிற ரீதியில் செயல்படுவார். புதிய தொழில் தொடங்கிய முதல் சில வாரங்கள் அவரிடம் வண்டி இருக்காது. ஹோட்டலில் சாப்பிட மாட்டார். வண்டி, கையிருப்பு பணம் மற்றும் சில நகைகளை விற்று தான் தொழில் தொடங்குவார்.&lt;br /&gt;&lt;br /&gt;சில மாதங்களில் வண்டி, நகைகள் எல்லாம் மேஜிக் போல திரும்ப அவரிடம் வந்து சேர்ந்துவிடும். கல்யாணமாகாத வயதில் ரிஸ்க் எடுப்பது பெரிய விஷயம் இல்லை. திருமணத்திற்கு பிறகு - ரிஸ்க் என்பது தலைக்கு மேல் தொங்கும் கத்தி போல தான். ஆனால் ரிஸ்க் எடுக்கிறார். சில தினங்களுக்கு முன் - அவர் கடை பக்கம் சென்றபோது, கடை பூஜை பொருட்கள் விற்பனையகமாக மலர்ந்திருந்தது. அவர் முகத்திலும் மலர்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;"கோவிலுக்கு பக்கத்துலயே இருந்துகிட்டு - என்ன என்னவோ தொழில் பண்ணிக்கிட்டு இருந்து இருக்கோம். போன மாசம் ஒரு விடியக்காலையில் முழிப்பு வந்தது. பூஜை பொருட்கள் விற்கிற கடை வைக்கலாமேன்னு தோணுச்சு. உடனே வைச்சிட்டேன். ஒரு வாரமாச்சு. வியாபாரம் நல்லா இருக்கு" என்றார் மகிழ்ச்சியுடன். "பூஜை சாமான் விற்கிற கடை ரெண்டு இருந்தாலும் - நமக்கும் வியாபாரம் பரவாயில்லை".&lt;br /&gt;&lt;br /&gt;யாரும் சொல்லாமலே புரிந்து கொள்ளலாம்... ஒருவர் மகிழ்ச்சியுடன் உள்ளதை அல்லது துயரத்துடன் இருப்பதை. பணியிலிருந்து நீக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்ட பொறியாளர் ஞாபகத்திற்கு வந்தார். அவரை இறக்க வைத்த கடுமையான சூழ்நிலை நண்பருக்கும் உள்ளது. ஆனால் நண்பரால் எப்படி வாழ முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-sj1DOwOpFDI/TpFYY7TWIRI/AAAAAAAABFY/RitbbeEt_yE/s1600/8002521-rompecabezas-y-gente-de-negocios-como-el-problema-de-los-recursos-humanos-complejos-o-soluci-n.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-sj1DOwOpFDI/TpFYY7TWIRI/AAAAAAAABFY/RitbbeEt_yE/s320/8002521-rompecabezas-y-gente-de-negocios-como-el-problema-de-los-recursos-humanos-complejos-o-soluci-n.jpg" width="320" /&gt;&lt;/a&gt;வசதியான வீட்டு குழந்தைகள் - சிறு மழையில் நனைந்தாலும் சளி, ஜலதோஷம் பிடித்துவிடும். ஆனால் அடித்தட்டு மக்களின் குழந்தைகளை - சட்டென்று எந்த வியாதியும் பீடிப்பதில்லை. காரணம் உடம்பிலுள்ள எதிர்ப்பு சக்தி. பல விஷயங்களை பழக்கிவிடுகிறது - உடம்புக்கு. லேசான தூசி என்றாலே "டஸ்ட் அலர்ஜி" என்று முக்கை பொத்தி கொள்பவர்கள் மத்தியில் - எந்த தூசியிலும் தாக்குபிடிப்பவர்களும் இருக்கிறார்கள். காரணம் எதிர்ப்பு சக்தி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்டவைகள் எல்லாம் உடம்புக்கான எதிர்ப்பு சக்தி. மனதுக்கும் தேவைப்படுகிறது எதிர்ப்பு சக்தி. அதுவே ஒருவனை ஹீரோவாகவோ அல்லது ஜீரோவாகவோ தீர்மானிக்கிறது.  &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3251414050367145170-9207221281546476491?l=tamiluthayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamiluthayam.blogspot.com/feeds/9207221281546476491/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3251414050367145170&amp;postID=9207221281546476491&amp;isPopup=true' title='36 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/9207221281546476491'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/9207221281546476491'/><link rel='alternate' type='text/html' href='http://tamiluthayam.blogspot.com/2011/10/vs.html' title='பிரச்சனைகள் v/s  மனிதர்கள்...'/><author><name>தமிழ் உதயம்</name><uri>http://www.blogger.com/profile/17322984573979500735</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://4.bp.blogspot.com/_KoMCVg0UUZc/Sup54r0FAeI/AAAAAAAAABo/b5EWVDrt7Rs/S220/naughty-kids-23.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-T56EXoLXXcQ/TpFYUtLqxVI/AAAAAAAABFQ/uin3wcisEt4/s72-c/juggle.png' height='72' width='72'/><thr:total>36</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3251414050367145170.post-5219790452231652549</id><published>2011-10-03T11:22:00.000+05:30</published><updated>2011-10-03T11:22:52.412+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனிதர்கள்.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>ஒரு மனிதரின் ஞாபகங்கள்... சிறுகதை.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&amp;nbsp;அலமாரியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, கண்ணில் அந்த காஸெட் தட்டுப்பட்டது. எடுத்து பார்த்தேன். ரிக்கார்டிங் செய்யப்பட்டிருந்த காஸெட் அது. இன்னும் டெலிவரி செய்யப்படாதது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-Tptls_Vpw2c/TogalHUFHnI/AAAAAAAABFI/wASuMF1L7-Y/s1600/fita.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/-Tptls_Vpw2c/TogalHUFHnI/AAAAAAAABFI/wASuMF1L7-Y/s320/fita.jpg" width="320" /&gt;&lt;/a&gt;யாருடைய காஸெட் அது? காஸெட் கவரைப் பிரித்து, படப் பாடல்கள் எழுதியுள்ள பேப்பரை பார்த்தேன். "சுரேஷ், படித்துறை தெரு" என்று எழுதி இருந்தது. கடைசி தேதியை பார்த்தேன். இரண்டு மாதத்துக்கு முன்னால் இருந்த ஒரு தேதி. காஸெட்டை வாங்க மறந்துவிட்டாரா?&lt;br /&gt;&lt;br /&gt;அந்த காஸெட்டின் சொந்தக்காரர் சுரேஷ் ஞாபகத்துக்கு வந்தார். இதுவரை மூன்று காஸெட்டுகள் ரிக்கார்ட்டிங் செய்ய கொடுத்ததாக ஞாபகம். எல்லா வாடிக்கையாளர்களையும் ஞாபகத்தில் வைத்து கொள்ள முடியாது. ஆனால் ஒரு சிலர் ஞாபகத்தில் பதிந்துவிடுவார்கள். காரணம் - அவர்களின் ரசனை, பேச்சு மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சுரேஷ் கூட தன் வித்தியாசமான அணுகுமுறையால் தான் என் ஞாபகத்தில் இருக்கிறார் என்று தோன்றியது. அதனால் தான் காஸெட்டில் பெயரை பார்த்ததும், அந்த மனிதரின் ஞாபகம் சட்டென்று பூத்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வருடத்துக்கு முன் இருக்கலாம். இந்த சுரேஷ் ஒரு நாள் ரிக்கார்டிங் சென்டருக்கு வந்தார். ஒரு காஸெட்டை கொடுத்து - மொத்தமே இரண்டே இரண்டு பாடல்களை மாத்திரம் பதியும்படி கூறினார். ஏ சைடு ஒரு பாடல்... பி சைடு ஒரு பாடல். ஒரே பாடலை மீண்டும் மீண்டும் ஏழெட்டு தரம் பதிவு செய்யும்படி கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் எழுதி கொடுத்த அந்த இரண்டு பாடல்களை வாசித்தேன். ஏ சைடு, "நான் ஒரு ராசியில்லா ராஜா"... பி சைடு "அமைதிக்கு பெயர் தான் சாந்தி..."&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன சார் இது. ஒரே பாட்டை திரும்ப திரும்ப ரெக்கார்ட் பண்ண சொல்றிங்க" என்று கேட்டேன். சிரித்தார்... "சாந்திங்கிற பெண்ணை லவ் பண்றிங்களாக்கும்" என்று அவர் வாயை கிளறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கும் சிரித்தார். பிறகு சொன்னார். "லவ் பண்ணினேன் சார். ஃபெயிலியர் ஆச்சு" என்றார். "அதானே பார்த்தேன். இந்த சாந்தி பாட்டு எந்த படம்னு தெரியுமா?" என்று கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ரயில் பயணங்களில்"&lt;br /&gt;&lt;br /&gt;"அதான் - ரயில் தண்டவாளம் மாதிரி சேர முடியாமப் போச்சா? அந்த பாட்டுல சாந்திங்கிற பேர் எத்தனை முறை வரும்ன்னு தெரியுமா?" என்று கேட்டேன். பதிலை எதிர்பார்க்காது ஒரு சாதாரணக் கேள்வியாகத் தான் இதை கேட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவரோ, "தெரியும் சார்... நாற்பத்திஐந்து முறை." என்றதும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனேன். ரெம்பவும் சீரியஸாகத்தான் லவ் பண்ணி இருப்பார் போலும் என்று தோன்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த சாந்தி பாடல் காரணத்தினால் அவரை என்னால் ஞாபகம் வைத்து கொள்ள முடிந்தது. அதற்கு பிறகு சில முறை வந்து காதல் தோல்வி பாடல்களாக ரிக்கார்டிங் செய்து கொண்டு போனார். இவரை போலவே நிறைய பேர் உண்டு. இவர்களோடு பழகுவது ஒரு சுவராசியமான அனுபவம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் வெகு நாட்களுக்கு அவரை காணோம. சமீபத்தில் இரண்டு மாசத்துக்கு முன் அவர் மீண்டும் வந்தார். இதோ, இப்போது அலமாரியில் எடுத்த காஸெட்டை தான் கொடுக்க வந்தார். சட்டென்று அவர் பெயர் ஞாபகத்துக்கு வரவில்லை. அதனால், "வாங்க சாந்தி சார்" என்றதும் கோபப்படாமல் என் கிண்டலை ரசித்தார். "ஸாரி சார். உங்க பேர் சட்ன்னு ஞாபகத்துக்கு வரல - அதான்" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-svINqX83-ww/ToganEGivVI/AAAAAAAABFM/DFZA-0tcz3w/s1600/780385_the_dark_side.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-svINqX83-ww/ToganEGivVI/AAAAAAAABFM/DFZA-0tcz3w/s1600/780385_the_dark_side.jpg" /&gt;&lt;/a&gt;அதற்கும் சிரித்தார். இந்த காஸெட்டை கொடுத்து, ரிக்கார்டிங் செய்ய வேண்டிய பாடல்களின் லிஸ்டை நீட்டினார். எல்லாமே எண்பதுகளில் வந்த இளையராஜாவின் பாடல்கள். "என்ன சார்... எல்லாமே சந்தோஷமான பாடல்களா இருக்கு" என்று கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிரித்தார்... "எனக்கு கல்யாணமாயிடுச்சு. என் மனைவிக்காகத்தான் இந்த காஸெட்.  அவங்களுக்கு இதுல எழுதி இருக்கிற பாடல்கள் எல்லாம் ரெம்ப பிடிக்கும். &lt;br /&gt;நல்லா ரெக்கார்டிங் பண்ணுங்க. என் மிஸஸ் அசரணும்" என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;"ரெம்ப சந்தோஷம். மேரேஜ் ஆயிடுச்சுன்னு சொல்றிங்க. உங்க மிஸஸ் - அந்த சாந்தி பாடலை கேட்டா கோபிக்க போறாங்க" என்றேன். அதற்கும் சிரித்தார். பிறகு சொன்னார். "என் மிஸஸ் அந்த பாட்டை கேட்டாங்க. பிறகு நானே என் லவ் மேட்டரை சொன்னேன். பெரிசா எடுத்துக்கலை "&lt;br /&gt;&lt;br /&gt;"உங்க மிஸஸ் பேரை தெரிஞ்சுக்கலாமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"தாராளம்மா. ஆனந்தி"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்ப., ஆனந்திங்கிற பேர்ல ஒரு பாட்டு இருக்கே. அதையும் ரிக்கார்டிங் பண்ணிடலாமா?"&lt;br /&gt;"ஆனந்தம் வந்ததடி ஆனந்திங்கிற பாடலா, ம்... பண்ணுங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;ஏ&lt;/b&gt;&lt;/span&gt;ன் காஸெட் வாங்க வரவில்லை. இவ்வளவு நாளாகியும். மறந்துவிட்டாரா? அதெப்படி மறப்பார். முன்னெல்லாம் ரெக்கார்டிங் பண்ணி முடிப்பதற்குள்ளாகவே, "என்ன சார் ரெக்கார்டிங் பண்ணிட்டீங்களா" என்று வந்து கேட்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனோ எனக்கு அவரை பார்க்க வேண்டும் போல் தோன்றியது. காஸெட்டை கொடுத்துவிட்டு பார்த்து வரலாமா? இதுவரை எந்த வாடிக்கையாளர் வீட்டுக்கும் சென்றது இல்லை. இவர் வாடிக்கையாளர் என்கிற ஸ்தானத்தையும் தாண்டி நண்பராக நெருங்கி விட்டாரே.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஞாயிற்றுக்கிழமை காஸெட்டை எடுத்து கொண்டு கொடுக்கச் சென்றேன். அவர் சொன்ன விலாசம் ஒரு சின்ன சந்து. அதற்குள் நுழைந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;டோர் நம்பரை பார்த்தேன். ஆறாம் நம்பர் வீட்டின் முன் நின்றேன். கதவை தட்டினேன். கதவு திறந்தது. வயதான ஒரு நபர் நின்று கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"யார் சார் வேணும்"&lt;br /&gt;&lt;br /&gt;"இங்க சுரேஷ்ங்கிறவரை பார்க்கணும்" என்றேன். அவர் என்னையே உற்று பார்த்தார். "இந்த வீடு தானே" என்று முகவரி எழுதி இருந்த காகிதத்தை காட்டினேன். அவர் வாங்கி உற்று பார்த்தார். பின்பு கதறி, கதறி அழ ஆரம்பித்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவரது அழுகை மனதை பிசைந்தது. அழுகை சத்தம் கேட்டு வயதான பெண்மணி ஒருத்தியும், ஒரு இளம்பெண்ணும் வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;""மேடம். சுரேஷ்ங்கிறவர் என் கடையில் இந்த காஸெட்டை ரிக்கார்டிங் பண்ண கொடுத்தார். ரெம்ப நாளா வாங்க வரலை. மறந்துட்டார் போலும். அதான் கொடுத்துட்டு போக வந்தேன். இவர் கிட்டே விசாரிச்சா அழுறார்"&lt;br /&gt;&lt;br /&gt;அந்த இரண்டு பெண்களும் கண்கலங்க ஆரம்பித்தனர். மனசில் ஒரு பாரம் ஏறியது. என்னாயிற்று.? "சார்" என்று அழைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியவர் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு காஸெட்டை வாங்கி கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-CGIc-wyGPSo/TogaeZvfbCI/AAAAAAAABFE/Zzvq6UI5IMc/s1600/Image0510.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-CGIc-wyGPSo/TogaeZvfbCI/AAAAAAAABFE/Zzvq6UI5IMc/s1600/Image0510.jpg" /&gt;&lt;/a&gt;"தம்பி. சுரேஷ் வேலை விஷயமா ஊருக்கு போனான். சுரேஷ் போன டிரெயினில்  குண்டு வெடிச்சு எங்க சுரேஷ்..." கொஞ்ச நேரம் நின்றிருந்த அழுகை மீண்டும் வெடித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அற்புதமான ஒரு மனிதரின் உயிரை குண்டு பறித்துவிட்டதா? வெடிகுண்டுக்கு தெரியுமா? யார் நல்லவர், யார் தீயவர் என்று? மனிதர்களுக்கே இனம் பிரிக்க தெரியாத போது.&lt;br /&gt;&lt;br /&gt;சுரேஷின் சிரித்த முகம் நெஞ்சில் நிழலாடியது. அந்த கேஸட் கைகளில் தூக்க முடியாத சுமையாக.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: #351c75;"&gt;&lt;b&gt;ஆனந்தவிகடனில் 98ம் வருஷம் "மனைவிக்காக ஒரு காஸெட்" என்கிற தலைப்பில் வந்த என் கதை.  &lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3251414050367145170-5219790452231652549?l=tamiluthayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamiluthayam.blogspot.com/feeds/5219790452231652549/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3251414050367145170&amp;postID=5219790452231652549&amp;isPopup=true' title='30 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/5219790452231652549'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/5219790452231652549'/><link rel='alternate' type='text/html' href='http://tamiluthayam.blogspot.com/2011/10/blog-post.html' title='ஒரு மனிதரின் ஞாபகங்கள்... சிறுகதை.'/><author><name>தமிழ் உதயம்</name><uri>http://www.blogger.com/profile/17322984573979500735</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://4.bp.blogspot.com/_KoMCVg0UUZc/Sup54r0FAeI/AAAAAAAAABo/b5EWVDrt7Rs/S220/naughty-kids-23.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-Tptls_Vpw2c/TogalHUFHnI/AAAAAAAABFI/wASuMF1L7-Y/s72-c/fita.jpg' height='72' width='72'/><thr:total>30</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3251414050367145170.post-6453774983581266486</id><published>2011-09-26T11:47:00.000+05:30</published><updated>2011-09-26T11:47:54.860+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வீடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மகிழ்ச்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உழைப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனிதர்கள்'/><title type='text'>எங்கும் அமைதி... எதிலும் மகிழ்ச்சி...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;"சிக்கல்கள் இல்லாத வாழ்க்கை, நிம்மதி தரும் அமைதி, எங்கும் எதிலும் மகிழ்ச்சி"  பெரும்பாலான மனங்கள் விரும்புவது - இவற்றை தான். ஆனால், கூடவே எல்லோருக்கும், எல்லாமும் கிடைத்து விடுகின்றதா? என்கிற கேள்வியும் எழுகிறது.  "இல்லையே" என்பதே பதிலாகிறது. கடைகளில் -சில பொருட்கள், திரையரங்குகளில் சில படங்களின் டிக்கெட்கள் - முதலில் வருவோர்களுக்கே கிடைக்கும். பிந்தி வருபவர்களுக்கு கிடைப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-KFzmFWkwdCg/Tn7yqLnJBvI/AAAAAAAABE4/Jj6BrAmNIgA/s1600/good_night_mrs_moon_by_darkmello.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-KFzmFWkwdCg/Tn7yqLnJBvI/AAAAAAAABE4/Jj6BrAmNIgA/s320/good_night_mrs_moon_by_darkmello.jpg" width="226" /&gt;&lt;/a&gt;அப்படி தான் "அமைதி, மகிழ்ச்சி, நிம்மதி" போன்றவையெல்லாம் முதலில் கேட்பவர்களுக்கே முன்னுரிமை அடிப்படையில் கிடைக்க கூடிய ஒன்றா என்ன. நிச்சயம் கிடையாது. சூரிய ஒளியை போல், காற்றை போல்  -எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய அளவு  படைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியும், நிம்மதியும் என்பதே உண்மை. பிறகேன்  சிலருக்கு கிடைத்து, பலருக்கு கிடைக்காமல் போகிறது ?. வாழ்க்கை முழுக்க வினாக்கள்... சரியான விடைகளை அறிபவர்களுக்கே - வாழ்வு இனிக்கக்கூடிய ஒன்றாக, மகிழ்ச்சியை தவிர வேறு ஒன்றை தராததாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் சொல்ல கேட்டிருப்போம். "கஷ்டம்னா எனக்கென்னன்னு கூட தெரியாது" என்று. நிச்சயம் அவர்கள் பணம் படைத்தவர்களாக தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. "தனக்கென்ன தேவை... தேவை இல்லை" என்பதை மட்டும் சரியாக உணர்ந்து, ஒருவன் வாழ்க்கையை எதிர் கொண்டால் - அவரவர்களுடைய மகிழ்ச்சியும், அவரவர்களுடைய நிம்மதியும் - அவர்களை தேடி வரும். அவர்கள் எதை தேடியும் போவதில்லை. "அரிசியில் அவரவர் பெயர் எழுதி இருக்கிறது" என்பார்களே அப்படி தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"கஷ்டம்னா எனக்கென்னனே தெரியாது" என்று சொல்பவரும் அந்த ரகத்தை சார்ந்தவராக இருக்கக்கூடும். ஒரு சிறு குழந்தைக்கு தெரிகிறது - தனக்கு, "எது தேவை, எது தேவை இல்லை" என்று. அழுகை மூலம் தனக்கான தேவையை தெரியப்படுத்தி கொண்டு, தேடியது கிடைத்த மறுவினாடியே அழகையை நிறுத்தி விடுவதுண்டு. எதற்கெடுத்தாலும் அழும் குழந்தையை யாரும் சீண்ட மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வயதுக்கு வந்த மனிதர்களே - தனக்கு எது தேவை, எது தேவையில்லை என்கிற உணர்தலே இன்றி - தேவைக்கும் அல்லாடி, தேவையற்றவைக்கும் அல்லாடி - வாழ்க்கையை சிக்கல் நிறைந்ததாக ஆக்கி, தன்னை சுற்றி உள்ளோர்களையும் அல்லலுற வைத்து சங்கடங்களில் ஆழ்த்துகிறார்கள். "இதயம் என்பது குப்பை தொட்டி அல்ல. நமது கவலைகளை அதில் கொட்டி கொண்டே இருக்க"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-mwRbFLiuMP4/Tn7yvjl8C8I/AAAAAAAABE8/fKCnBjtjWGo/s1600/peaceful-person4.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/-mwRbFLiuMP4/Tn7yvjl8C8I/AAAAAAAABE8/fKCnBjtjWGo/s320/peaceful-person4.jpg" width="320" /&gt;&lt;/a&gt;ஒரு விஞ்ஞானியை போல - நாம் நம் கவலைகளுக்குரிய மருந்தினை, ஒரு ஞானியை போலபிரச்சனைக்குரிய தீர்வினை தேடி கொண்டே இருக்க வேண்டும். தன்னை சுத்திகரித்து கொண்டே இருக்க வேண்டும். "கஷ்டம்னா என்னவென்றே எனக்கு தெரியாது" என்பவர் -கஷ்டமான வாழ்க்கை வாழாதவர் என்று அர்த்தமில்லை. அந்த கஷ்டத்தை இயல்பாக எடுத்து கொள்கிறார். இயல்பான குணமாக சிலர் அதை பெற்றிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"படிக்கிறதுக்கே கஷ்டம்மா இருக்கு" என்று சொல்லும் மாணவர்களை பார்க்கிறோம். "எனக்கு எல்லாமே ஈஸி தான்" என்று சொல்லும் மாணவர்களையும் பார்க்கிறோம். சிலர் வாழ்க்கையை பார்க்கும் போது, "அவர் வாழ்க்கையை நாம் வாழ்ந்து பார்க்க மாட்டோமா" என்று ஆசையாய் இருக்கும். ஏன் அந்த ஆசை. அவரின் நேர்த்தி, திட்டமிடல், வெற்றியை ஈட்டும் விதம் எல்லாமே பிடித்து இருக்கும். ஏன் நம்மால் அப்படி வாழ முடியாதா? அதே நேரம் வேறு சிலரின் வாழ்க்கையை பார்த்தோமேயானால் எரிச்சல் அடைவோம். .&lt;br /&gt;&lt;br /&gt;தீபாவளி வர இருக்கிறது. எல்லோருக்குமே "தீபாவளி போனஸ் தரப்படுவதில்லை". போனஸ் பணம் கிடைப்பவர்களுக்கு மட்டும் தான் பண்டிகை என்பது கிடையாது. எல்லோருக்கும் பண்டிகை கொண்டாடியாக வேண்டும். போனஸ் கிடைக்காதவர்கள் எப்படி கொண்டாடுவார்கள். இதில் இரண்டு வகை உள்ளது. சேமிப்பும், திட்டமிடலும் உள்ளவர்கள் - சில மாதங்களுக்கு முன்பே சேமிக்க துவங்கிவிடுவார்கள் அல்லது தீபாவளிக்கு பணம் வருவதற்கேற்ப ரிக்கரிங் டிபாஸிட் செய்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது போக ​சிலர், பண்டிகை வருவதற்கு சில தினங்களுக்கு முன் தான் -  தூக்கத்திலிருந்து விழித்தவர் போல,"தீபாவளி வரப்போகுதே. பணத்துக்கு என்ன பண்றது" என்று யோசித்து - வட்டிக்கு பணம் வாங்குவார்கள். ஒரு சிறு குடும்பம் என்றால் குறைந்தப்பட்சம் ஐந்தாயிரம் ரூபாய் தேவைப்படலாம். ஆயிரம் ரூபாயக்கு நூற்றி ஐம்பது ரூபாயை வட்டியாக வசூலிப்பார்கள். ஐந்தாயிரம் ரூபாய் எனில் எழுநூற்றிஐம்பது வட்டி. பணம் வாங்கிய நாளிலிருந்து தினசரி ஐம்பது ரூபாய் கட்டியாக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-zpnsEIUF9ME/Tn7yyoFz8-I/AAAAAAAABFA/rlPwBHSygJg/s1600/girl2.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-zpnsEIUF9ME/Tn7yyoFz8-I/AAAAAAAABFA/rlPwBHSygJg/s320/girl2.jpg" width="247" /&gt;&lt;/a&gt;சில சமயங்களில் - நாலைந்து நாட்கள் தொடர்ந்து கட்ட இயலாமற் போக்கூடும். பிறகு மொத்த பணம் கொடுப்பது சிரமமாகி, தம் கோபத்தை பண்டிகை மேல் காட்டுவார்கள். "பண்டிகை தான் வருஷாவருஷம் தன்னை கடன்காரன் ஆக்குது" என்று. உண்மை என்ன. முதலாம் ரகத்தவரோடு இவரை ஒப்பிடுவோம். அவர் பணத்தை முதலிலேயே டெப்பாசிட் செய்து வட்டியும் பெறுகிறார். இவரோ வட்டி கொடுக்கிறார். அவர் நிம்மதியுடன், மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவரோ "வாங்குன பணத்தை ஒழுங்கா கொடுக்கணுமே" என்கிற மன உளைச்சலுடன் பண்டிகை கொண்டாடுகிறார். ஆக - மகிழ்ச்சி என்பதும், நிம்மதி என்பதும் இறைவன் தரக்கூடிய வரமல்ல. நம் புத்திசாலித்தனத்திற்கு கிடைக்கின்ற வெகுமதி என்பதை உணர்தல் வேண்டும. இது பண்டிகைகளுக்கு மட்டுமல்ல - சகல விஷயத்திற்கும் பொருந்தும். &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3251414050367145170-6453774983581266486?l=tamiluthayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamiluthayam.blogspot.com/feeds/6453774983581266486/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3251414050367145170&amp;postID=6453774983581266486&amp;isPopup=true' title='33 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/6453774983581266486'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/6453774983581266486'/><link rel='alternate' type='text/html' href='http://tamiluthayam.blogspot.com/2011/09/blog-post_26.html' title='எங்கும் அமைதி... எதிலும் மகிழ்ச்சி...'/><author><name>தமிழ் உதயம்</name><uri>http://www.blogger.com/profile/17322984573979500735</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://4.bp.blogspot.com/_KoMCVg0UUZc/Sup54r0FAeI/AAAAAAAAABo/b5EWVDrt7Rs/S220/naughty-kids-23.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-KFzmFWkwdCg/Tn7yqLnJBvI/AAAAAAAABE4/Jj6BrAmNIgA/s72-c/good_night_mrs_moon_by_darkmello.jpg' height='72' width='72'/><thr:total>33</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3251414050367145170.post-7725810811669306964</id><published>2011-09-22T10:47:00.000+05:30</published><updated>2011-09-22T10:47:04.759+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எங்கேயும்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எப்போதும்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>"எங்கேயும், எப்போதும்.." விபத்தில்லாத வாழ்க்கை வேண்டும்.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-7A_sNocDeSs/TnnqAiGb08I/AAAAAAAABEs/loPDc2UtI8E/s1600/Engeyum+Eppothum+Release+on.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-7A_sNocDeSs/TnnqAiGb08I/AAAAAAAABEs/loPDc2UtI8E/s1600/Engeyum+Eppothum+Release+on.jpg" /&gt;&lt;/a&gt;பதிவுலகின் விமர்சனங்கள் -  "எங்கேயும்... எப்போதும்..." திரைப்படத்தை பார்க்க தூண்டியது. பயணமும், விபத்தும் மனித வாழ்க்கையில் இரண்டற கலந்து விட்டது.  படத்தில் - விபத்து, எச்சரிகை என்பன மையக் கருத்தாக இருந்த போதும் - அதனுடே அழகாக இரண்டு கதைகளை, சரியாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். எப்போதும் தங்கள் முதல் படத்தை நேர்மையாக கையாள்பவர்கள் வெற்றி பெற்றே தீருவார்கள். சரவணனும் வெற்றி பெற்றிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;விபத்து என்பது மிக கொடூரமான ஒன்று. பல நேரங்களில் எந்த விபத்துக்கும் நாம் காரணமாக இருக்க மாட்டோம். ஆனால் நாமே பெரிதளவு பாதிக்கப்படுவோம் - அடுத்தவர்களின் அஜாக்ரதையால். நாற்பது பேர் பயணம் செய்யும் ஒரு பேருந்துக்கு - ஓட்டுனரே கடவுள். ஒரு பேருந்து - தம் பயணத்தை துவங்குவதற்கு முன் தான் எத்தனை, எத்தனை விஷயங்களை சரி பார்த்து கொண்டு துவங்குகிறது என்பதை படத்தில் பார்த்தே தெரிந்து கொண்டேன். இவ்வளவையும் மீறி தான் விபத்து நடக்கிறது. பல காட்சிகளில் இயக்குனரின் மெனக்கெடல் வியக்க வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் சரி பார்த்து துவங்கும் பயணம், சரியாக முடிகிறதா? கடமையில் இருப்பவர்கள் - தங்கள் கடமையை சரியாக செய்கிறார்களா? ஒரு முறை சென்னைக்கு பயணம் மேற்கொண்டிருக்கையில் கண்ட ஒரு சம்பவம். பேருந்தில் இரண்டு ஓட்டுனர்கள் இருந்தார்கள். ஒருவர் ஓட்டிக் கொண்டு இருந்தார். அவருக்கு களைப்பு வர, அடுத்த ஓட்டுனரை அழைத்தார். அந்த ஓட்டுனர் ஸ்டிரிங்கை பிடித்து கொள்ள, முதலாம் ஓட்டுனர் இருக்கையில் இருந்து மெல்ல எழ, இவர் இடைவெளிக்குள் நுழைந்து உட்கார்ந்து கொண்டு ஓட்ட துவங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்து கொண்டிருந்த அத்தனை பயணிகளுக்குமே - உயிர் போய் உயிர் வந்தது. வித்தை காட்டுகிறார்களா என்ன? ஒரு பயணி கோபத்துடன் எழுந்து, "பஸ்ஸை நிறுத்திட்டு நீங்க மாறிக்கிட்டா என்ன சார். ஏதாவது ஆகி இருந்தா என்னய்யா பண்றது" என்றார். "அதான் ஒண்ணும் ஆகலல" என்றார் நடத்துனர் சாவகாசமாக. மிகவும் அபாயகரமானதை விளையாட்டாக எடுத்து கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்பாராமல் நடந்தால் தான் விபத்து. ஆனால் இன்றைக்கு நடக்கிற பல விபத்துகள் - நாமாக உருவாக்கி கொள்பவையே. படம் பார்த்து கொண்டிருக்கையில், மிக அண்மையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனின் பத்தொன்பது வயது மகன் இருசக்கர வாகன விபத்தில் இறந்து போனது ஞாபகத்திற்கு வந்தது. ஐந்தரைலட்ச ரூபாய் - விபத்துக்குள்ளான அந்த இரு சக்கர  வாகனத்தின் விலை. எவ்வளவு விலை உயர்ந்த வாகனமாக இருந்தாலும் கவனம் இல்லையென்றால் என்ன செய்வது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-9k1NXjez1lw/TnnqHZ04DKI/AAAAAAAABE0/BPOkCEEVPzc/s1600/%25E0%25AE%258E%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2587%25E0%25AE%25AF%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%258E%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%258B%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%258E%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2587%25E0%25AE%25AF%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D%252C+%25E0%25AE%258E%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%258B%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="145" src="http://3.bp.blogspot.com/-9k1NXjez1lw/TnnqHZ04DKI/AAAAAAAABE0/BPOkCEEVPzc/s400/%25E0%25AE%258E%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2587%25E0%25AE%25AF%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%258E%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%258B%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%258E%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2587%25E0%25AE%25AF%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D%252C+%25E0%25AE%258E%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%258B%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;விதிமுறைகளின்படி செயல் பட வேண்டும். விதிமுறைகள் என்பது நமது நன்மைக்கு தானே ஒழிய, நம்மை கட்டுப்படுத்த அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். படம் பார்த்து கொண்டிருந்தபோது - அந்த பேருந்திலேயே பிரயாணம் செய்கின்ற மனநிலையே இருந்தது. பேருந்து விபத்தில் சிக்கி இறந்தவர்களை கண்டபோது, பயணம் செய்த சகபயணிகளை இழந்த துயரம் மனதை ஆக்ரமித்து - அந்த வலியுடனேயே தான் திரையரங்கை விட்டு வெளியே வர நேர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மிக சிறந்த படைப்பை தந்த சரவணனை வாழ்த்துமுகமாக - படம் பார்க்க விரும்புபவர்கள் - திருட்டி வி.சீ.டியில் பார்க்காது திரையரங்கிற்கு சென்று பாருங்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;பிரபல தெலுங்கு நாவலாசிரியர் எண்டமூரி விரேந்திரநாத் - இதே போன்று ஒரு விபத்தை அடிப்படையாக கொண்டு எழுதிய நாவலை - சில வருஷங்களுக்கு முன்னால், சர்க்குலேட்டிங் லைப்ரரியில் வாசித்த ஞாபகம் வந்தது. அந்த நாவலை வாசித்த போதே தோன்றியது. "திரைப்படமாவதற்கு தகுந்த கதை" என்று.   அது விபத்துக்கு பிந்திய கதையை சொல்லும். இது விபத்துக்கு முந்திய கதையையும் சொன்னது. இனி படத்தை பற்றி. படத்தில் வரும் இரண்டு கதாநாயகர்களுமே மிக நல்லவர்களாக இருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது மிக சந்தோஷமாக இருக்கிறது.   இன்றைக்கு தமிழ்படங்கள் காட்டும் நாயகர்களில் இருந்து முற்றிலும் வேறு விதமாக.&lt;br /&gt;&lt;br /&gt;"காபி டீ குடிப்பது கூட கெட்ட பழக்கம்." என்று நினைக்கிற குணம் கொண்ட இளைஞனாக ஜெய். சென்னையில் இருப்பவர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்று சொன்னதற்கு பொங்கும் மற்றொரு இளைஞன் சர்வா. தம் காதலையும், காதலனையும் மிக சரியாக, சரி பார்த்து தேர்ந்தெடுக்கும் அஞ்சலி...  "ஹோட்டலில் ஏன் இவ்வளவு கூட்டம் நிரம்பி வழிகிறது. வீட்டுல சமைக்கவே மாட்டாங்களா" என்று கூர்ந்து கவனிக்கும் அனன்யா... கதாநாயகிகளை புத்திசாலிதனமானவர்களாக காட்டுவது வெகு குறைவு தான - திரைப்படங்களில். தன் மனைவி கூடவே பயணிக்க விரும்பும் புது மாப்பிள்ளை. மிக நல்ல மனிதர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோருக்கும் சின்ன சின்னதாய் அழகான கனவுகள் உள்ளது. மனிதர்களின் கனவுகளும், ஆசைகளும் அற்ப ஆயுள் கொண்டவையே என்பது மீண்டும் நிருபிக்கப்படுகிறது. மோசமான விபத்தில் சிக்கி சிதைகிறார்கள். படத்தின் கதையை, A to Z வரை சக பதிவர்கள் பகிர்ந்து கொண்டதால் கதையை கூற விரும்பவில்லை. நான் எப்போதும் கதையை அறிந்து கொள்ளாமல் படம் பார்க்கவே விரும்புவேன். விமர்சனம் வாசிக்கும் போது கூட, கதை சொல்லும் வரிகளை வாசிப்பதை தவிர்த்து விடுவேன். படம் பார்க்கும்போது சுவராஸ்யம் தொலைந்து போகும் என்பதால்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-vxSwdt3csnE/TnnqD_eXPCI/AAAAAAAABEw/jNBQXkdR1KE/s1600/engeyum-eppodhum-.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-vxSwdt3csnE/TnnqD_eXPCI/AAAAAAAABEw/jNBQXkdR1KE/s1600/engeyum-eppodhum-.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;தினசரிகள், நாள்தோறும் சராசரியாக எத்தனை விபத்துகள் நடக்கிறது என்று புள்ளி விபரங்கள் தருகிறது. சென்ற வருஷம் நாலாயிரம் பேர் வாகன விபத்தில் இறந்திருப்பதாக புள்ளி விபரம் தரப்படுகிறது. தினசரிகளில் படித்ததும் புள்ளிவிபரங்களை மறந்து விடுவோம். மறக்காமல் இருக்க இந்த திரைப்படம் என்று சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"எங்கேயும், எப்போதும்... விபத்தில்லாத பயணம் வேண்டும்." என்று பிராதிப்போம். விழிப்புணர்வு கொள்வோம்.  &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3251414050367145170-7725810811669306964?l=tamiluthayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamiluthayam.blogspot.com/feeds/7725810811669306964/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3251414050367145170&amp;postID=7725810811669306964&amp;isPopup=true' title='33 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/7725810811669306964'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/7725810811669306964'/><link rel='alternate' type='text/html' href='http://tamiluthayam.blogspot.com/2011/09/blog-post_22.html' title='&quot;எங்கேயும், எப்போதும்..&quot; விபத்தில்லாத வாழ்க்கை வேண்டும்.'/><author><name>தமிழ் உதயம்</name><uri>http://www.blogger.com/profile/17322984573979500735</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://4.bp.blogspot.com/_KoMCVg0UUZc/Sup54r0FAeI/AAAAAAAAABo/b5EWVDrt7Rs/S220/naughty-kids-23.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-7A_sNocDeSs/TnnqAiGb08I/AAAAAAAABEs/loPDc2UtI8E/s72-c/Engeyum+Eppothum+Release+on.jpg' height='72' width='72'/><thr:total>33</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3251414050367145170.post-1044531393021581285</id><published>2011-09-19T11:39:00.001+05:30</published><updated>2011-09-19T11:42:13.279+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஞாபகங்கள்.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனிதர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சந்தோஷம்'/><title type='text'>பறவைகளும், கூடுகளும்...சிறுகதை.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-2x0KFFIa8iU/TnTKs6-t5sI/AAAAAAAABEg/G7Bm8VryPow/s1600/she-laws.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-2x0KFFIa8iU/TnTKs6-t5sI/AAAAAAAABEg/G7Bm8VryPow/s1600/she-laws.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்கெட்டில் காய்கறி வாங்கிக் கொண்டிருந்த போது, "சுரேஷ்" என்று யாரோ அழைக்க திரும்பினேன். சித்தி நின்றிருந்தாள். கூடவே, சித்தியின் பெண் கவிதாவும். என்னை பார்த்ததும், "அண்ணா..." என்று துள்ளிக் குதித்து கொண்டு என்னருகில் ஓடி வந்தாள்.&lt;/div&gt;&lt;br /&gt;"அண்ணே... என் கூட நீ டூ-வா" என்று கேட்டாள். கவிதாவுக்கு எட்டு வயசு இருக்கும். கொஞ்ச நாளாக நான் சித்தி வீட்டுக்கு போகவில்லை. அதை மனசில் வைத்து கொண்டு தான், "என் கூட டூ வா" என்று கேட்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"சுரேஷ் அண்ணா பெரிய மனுஷனாயிட்டான். அதான் நம்ம வீட்டுக்கு வர்றதில்லை" என்று சிரித்தாள் சித்தி.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பை விட இப்போது மெலிந்து போயிருந்தாள். அந்த சிரிப்பில் கூட முன் போல பிரகாசம் இல்லை. ஜீவன் இல்லை. சிரிக்க வேண்டுமே என்பதற்காக சிரிப்பது போலிருந்தது. மனசில் லேசான இம்சை. எப்படி இருந்த வாழ்க்கை இப்படியாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன சுரேஷ். ஏன் வீட்டு பக்கமே வர்றதில்லை..?" என்று கேட்டாள் சித்தி.&lt;br /&gt;&lt;br /&gt;"கடைசி செமஸ்டர்... நிறைய படிக்க வேண்டி இருக்கு. அதான் வரலை" என்றேன். சித்தி நம்பாதவள் போல என்னை பார்த்தாள். "எதுக்கு அவ வீட்டுக்கு போறே...?"னு அம்மா கேட்டிருப்பாங்க, சரியா...?" என்று கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் இல்லை சித்தி" என்றேன். ஆனால், உண்மை அது தான். "எதுக்கு அவ வீட்டுக்கு போறே... அதான், அவ புருஷனுக்கு சொத்தை பிரிச்சு கொடுத்தாச்சுல.. எல்லாத்தையும் தொலைச்சிட்டு, அவனும் எங்கேயோ தொலைஞ்சு போயிட்டான். நீ அங்கே போனா, அவ ஒட்டிகிட்டு எதையாவது கேடபா. எமகாதகி. இல்லேன்னா, அந்த தம்பி ஏன் அவளை விட்டு ஓடி போகணும்" என்றாள் அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா சற்று மனிதாபிமானத்துடன் பேசலாமே" என்று தோன்றியது. சித்தப்பா கொழுப்பெடுத்து போய் எங்கேயோ ஓடி போனதுக்கு பாவம், சித்தி என்ன செய்வாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சித்தப்பாவுக்கு கல்யாணமான புதுசில் சித்தி எங்கள் வீட்டில் ஒரு இளவரசியை போல மதிக்கப்பட்டாள். இன்னும் ஞாபகம் இருக்கிறது. அப்போது கூட்டு குடும்பமாக இருந்தோம். நான் ஆறாவது படித்து கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது நான் கொழுகொழுவென்று வெகு அழகாக இருப்பேன். என்னை செல்லமாக "பப்ளிமாஸ்" என்று அழைப்பாள் சித்தி. யாராவது என்னை "குண்டு" என்றால் கோப கோபமாய் வரும். ஆனால் சித்தி மீது கோபமே வராது. சித்திக்கு என் மீது அலாதிப் ப்ரியம். தன் அம்மா வீட்டிற்கு போகும் பொதெல்லாம் என்னையும் அழைத்து போவாள். நான் பத்தாவது படிக்கும்போது தான், அப்பாவுக்கும், சித்தப்பாவுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு, சொத்துக்களை பிரித்து கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சித்தி "என் ஞாபகங்களில் இருந்து தவிர்க்க முடியாத ஒருவராகி விட்டார்.". சித்தி எனக்கு வலது பக்கமாக வகிடெடுத்து சீவிவிடுவாள். எல்லா ஆண்களும் இடது பக்கமாக தான் வகிடெடுப்பார்கள். சித்தி வித்தியாசமாக சீவிவிட்டாள். இன்றளவும் அப்படி தான் சீவுகிறேன். சித்தியின் ஞாபகமாக என்று கூட வைத்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்களை தான் மனிதர்களிடத்தில் இருந்து பிரிக்க முடியுமே தவிர, அவர்களின் நினைவுகளை பிரிக்க முடியாது என்று தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;சித்தப்பாவுக்கு கெட்ட பழக்கங்கள் இருந்தன. சொத்தை பிரித்து கொண்டு போனவர், அதை அழிப்பதிலேயே குறியாக இருந்தார். ஆறு மாசம் முன் சித்தப்பாவை காணோம். நாலைந்து நாள் தேடி பார்த்து விட்டு, ஆறாவது நாள் சித்தி எங்கள் வீட்டுக்கு வந்து அப்பாவிடம் சொல்லி அழுதாள். அம்மா சித்தியை விரட்டுவதிலேயே குறியாக இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னவோ தெரியவில்லை. அம்மாவுக்கு சித்தியை ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கவில்லை. சித்தி அம்மாவை விட படித்தவளாகவும், அழகாகவும் இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.   அதன் பொருட்டு அம்மாவுக்கு காழ்ப்பு உணர்ச்சி இருந்திருக்கலாம். அப்பாவும் பிடி கொடுத்து பேசவில்லை. "அதான், அவன் உறவே வேண்டாம்னு விரட்டிட்டோமே. இப்ப எதுக்கு வந்தே...?"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-vnHCW92eChU/TnTKvC7zv6I/AAAAAAAABEk/gFiEKJLdXfM/s1600/Image0506.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-vnHCW92eChU/TnTKvC7zv6I/AAAAAAAABEk/gFiEKJLdXfM/s1600/Image0506.jpg" width="320" /&gt;&lt;/a&gt;"எனக்கு உங்களை விட்டா, யார் இருக்காங்க? சோறாக்கக் கூட காசு இல்லை" என்று சித்தி அழுதாள். அப்பா கைச்செலவுக்கு பணம் கொடுத்தார். "இனி இது மாதிரி காசு கேட்டு வர்ற பழக்கத்தை விட்டுடு..." என்றாள் அம்மா கடுமையாக. சித்தியை பார்க்க பாவமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சித்தப்பாவுக்கு தெரியாமல் ஒளித்து வைத்து இருந்த ஒரு  வளையலை விற்று, ஒரு தையல் மெஷின் வாங்கி போட்டு வயிற்றை கழுவி கொண்டிருந்தாள் சித்தி. சித்தப்பாவை பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. "எங்கு போனார். ஏன் போனார். என்ன ஆனார்" என்பதும் தெரியவில்லை. "இருக்கிறாரா, இல்லையா" என்று கூட தெரியாமல் வாழ்வது பெரிய இம்சை. திடீர் திடீரென்று அவரது ஞாபகம் சித்தியை அழச் செய்யும். கவிதா கூட தூக்கத்தில் "அப்பா, அப்பா"... என்று அழுவாளாம். அன்பு காட்டாதவர் தான். இருந்தாலும், அவர்களின் ஞாபகங்களை தவிர்க்க இயலாது.&lt;br /&gt;&lt;br /&gt;"தம்பி, அடிக்கடி வா. நீ வந்தா எனக்கொரு பலம். வாழணுங்கிற ஆசை வரும்" என்றவள், பிறகு," நான் ஒண்ணும் காசு, பணம் கேட்கலயே. அன்பு, பாசம்... எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா ஏன்ன்னு கேட்க நீயாவது இருக்கணும் "&lt;br /&gt;&lt;br /&gt;கெஞ்சி கேட்டு பெறுவதா அன்பு. இப்போதும் நான் சித்திக்கு பப்ளிமாஸாக தான் இருக்க விரும்புகிறேன். என் பார்வைக்கு சித்தி - இப்போதும் கள்ளங்கபடமில்லாது புது பெண்ணாக, சித்தப்பாவை மணந்து கொண்டு வந்து என்னை வாஞ்சையுடன் தான் ஞாபகத்திலுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு சனிக்கிழமையும் நான் சித்தியின் வீட்டுக்கு போவது வழக்கமான ஒன்றாகி விட்டது. சில சமயம் சித்திக்கு பண உதவி செய்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கை - ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக தான் அமைகிறது. சித்தியை ஓட, ஓட விரட்டி அழ வைத்து பார்க்கிறது வாழ்க்கை. கவிதாவை நினைத்து கவலைப்படுவாள் சித்தி. "இன்னும் ரெண்டு, மூணு வருஷத்துல பெரியவளாயிடுவா. அது வெற பயமா இருக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னிக்கோ கவிதா பெரிய மனுஷி ஆகப் போறா. அதுக்காக இப்ப இருந்தே கவலைப்படணுமா சித்தி. பெரிய மனுஷியாறது சந்தோஷமான விஷயம் இல்லையா? தவழும் குழந்தை, நடக்கறதை பார்த்து சந்தோஷப்படறோம். குழந்தை தானா கையில் எடுத்து சாப்பிடறதை பார்த்து மகிழ்கிறோம். அது மாதிரி - இது ஒரு வளர்ச்சி தானே. கவிதாவை நல்லா படிக்க வையுங்க. முதல்ல கவலைப்படறதை விடுங்க. உங்க கவலை அவளுக்கும் தொத்திக்க வேணாம்" என்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சித்தி வீட்டுக்கு போய் வருவது குறித்து யாரோ அம்மாவிடம் சொல்லி இருக்கிறார்கள். அம்மா சத்தம் போட்டாள். ஆனால், அம்மா திட்டியதால் மட்டும் நான் இப்போதெல்லாம் சித்தி வீட்டுக்கு போகாமல் இருக்கவில்லை. செமஸ்டரும் ஒரு காரணம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன. நீ மார்க்கெட்டுக்கு வந்திருக்கே" என்று சித்தி கேட்டாள். "அம்மா தானே எப்பவும் மார்க்கெட்டுக்கு வருவாங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹேமா அக்கா டெலிவரிக்காக வந்திருக்குல. அம்மா ஆஸ்பத்திரி, வீடுனு அலையறாங்க. அதான்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹேமாக்கு டெலிவரியா, நல்லா இருக்காளா. என்ன குழந்தை."&lt;br /&gt;&lt;br /&gt;"நாளைக்குன்னு டாக்டர் சொல்லி இருக்கார்" என்றேன். "வீட்டுக்கு வாயேன் சுரேஷ்"&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னொரு நாள் வரேனே சித்தி"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-cyFAPuLlo9g/TnTK1MPnLpI/AAAAAAAABEo/-RmqY_2ZWFQ/s1600/dowry-2-201x300.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-cyFAPuLlo9g/TnTK1MPnLpI/AAAAAAAABEo/-RmqY_2ZWFQ/s1600/dowry-2-201x300.jpg" width="320" /&gt;&lt;/a&gt;"இன்னொரு நாள் நீயா வருவியா? உன்னை ரோட்டுல பிடிச்சா தான் உண்டு. நீ தான் பெரிய மனுஷன் ஆயிட்டே. நீ வருவியா" என்றவள், அந்த பக்கம் திரும்பி கொண்டாள். அனேகமாக கண்கலங்கி இருக்கக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;வருத்தமாக இருந்தது. வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் இழக்கலாம். நல்ல மனிதர்களின் பாசத்தை, நட்பை ஏன் இழக்க வேண்டும். அம்மா ஆயிரம் சொல்வாள். சொல்லிவிட்டு போகட்டும். அவர்களுக்கு பகையாளியாக இருப்பவர்கள், எனக்கும் பகையாளியாக தான் இருக்க வேண்டுமா என்ன? "சித்தி..." என்றேன். முகத்தை துடைத்தவாறு திரும்பினாள். "என்ன தம்பி"&lt;br /&gt;&lt;br /&gt;"வாங்க, வீட்டுக்கு போகலாம்" என்றேன்.&lt;br /&gt;&lt;div style="color: #4c1130;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: #4c1130;"&gt;&lt;b&gt;ஆனந்தவிகடனில் - 2000, டிசம்பரில் வந்த சிறுகதை.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3251414050367145170-1044531393021581285?l=tamiluthayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamiluthayam.blogspot.com/feeds/1044531393021581285/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3251414050367145170&amp;postID=1044531393021581285&amp;isPopup=true' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/1044531393021581285'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/1044531393021581285'/><link rel='alternate' type='text/html' href='http://tamiluthayam.blogspot.com/2011/09/blog-post_19.html' title='பறவைகளும், கூடுகளும்...சிறுகதை.'/><author><name>தமிழ் உதயம்</name><uri>http://www.blogger.com/profile/17322984573979500735</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://4.bp.blogspot.com/_KoMCVg0UUZc/Sup54r0FAeI/AAAAAAAAABo/b5EWVDrt7Rs/S220/naughty-kids-23.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-2x0KFFIa8iU/TnTKs6-t5sI/AAAAAAAABEg/G7Bm8VryPow/s72-c/she-laws.jpg' height='72' width='72'/><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3251414050367145170.post-2215619014812955709</id><published>2011-09-12T11:03:00.000+05:30</published><updated>2011-09-12T11:03:21.798+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆசை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கனவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>ஜெயிப்பது சுகம்! ...   சிறுகதை.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&amp;nbsp;ஸ்டூடியோவை விட்டு கார் வெளியே வந்த போது திடீர் என்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக கார் சற்று நேரம் நின்றது. எதிர்த்தாற் போல் இருந்த பெட்டிக்கடையை மஞ்சு தற்செயலாக பார்த்தாள். சங்கர் நின்று கொண்டிருந்தான்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-4x3zGyo7yCs/Tmttq-ceShI/AAAAAAAABEU/hK7So893wwE/s1600/Image0502.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-4x3zGyo7yCs/Tmttq-ceShI/AAAAAAAABEU/hK7So893wwE/s1600/Image0502.jpg" /&gt;&lt;/a&gt;இந்த மூணு வருஷத்தில் அடையாளமே தெரியாத அளவுக்கு மெலிந்து போயிருந்தான். தாடி அடர்ந்திருத்தது. அவனது தோற்றத்தை வைத்தே அவனது வாழ்க்கை தரத்தை எடை போட்டு விட முடிந்தது. பஞ்சத்தில் அடிபட்டவன் போல் இருந்தான். மஞ்சு சங்கடமாக உணர்ந்தாள். சங்கரின் இடது கையில் ஒரு பெரிய சைஸ் நோட்... இப்போது யாரிடம் அசிஸ்டெண்டாக இருக்கிறானோ.&lt;br /&gt;&lt;br /&gt;போக்குவரத்து நெரிசல் சரியாகி விட, கார் கிளம்பியது.&lt;br /&gt;மஞ்சு இருக்கையில் சாய்ந்தாள். பக்கத்தில் இருந்த அம்மாவை பார்த்தாள். அம்மா கண்மூடி சரிந்து இருந்தாள். அநேகமாக தூங்கி இருப்பாள். அம்மாவால் சட்டென்று உறங்கி விட முடிகிறது. தன்னால் அவ்விதம் தூங்க முடிவதில்லை. தூக்கமும் வருவதில்லை. வெறுமனே கண்களை இறுக்க மூடினால், ஒன்று கண்கள் வலிக்கும் இல்லை, ஏதேனும் ஒரு ஞாபகம் வந்து இதயத்தை இம்சிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி இன்று முழுக்க என்னை சங்கரின் ஞாபகம் இம்சிக்கும் என்று தோன்றியது. சங்கரை பார்த்ததால் மட்டுமல்ல - பிரபலமாகாமல் போன ஆண்கள், துணை நடிகைகள் - இவர்களில் தெரிந்த முகங்களை பார்த்தால் அன்று முழுக்கவே நான் ஒரு மாதிரி ஆகி விடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களோடு என் வாழ்க்கையை ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்து விடுவேன். விபத்து போல, அதிர்ஷ்டம் போல - நான் நடித்த சில படங்கள் ஓடி விடவே... மேலே, மேலே போய்விட்டேன். இந்த மூணு வருஷத்தில் ஒரு பங்களா, சில கார்கள் - இவற்றுக்கு சொந்தக்காரியாகி விட்டேன். இதெல்லாம் நடக்காமல் போயிருந்தால் நானும் சங்கர் மாதிரி தான் இருந்திருப்பேனோ. முன்னைக்கு இப்போது மெலிந்து போய், வாழ்க்கையை பற்றிய கவலையில் மனம் வெதும்பி கொண்டிருப்பேனோ. முக்கியமாய் இன்னும் சங்கரை காதலித்து கொண்டு இருப்பேனோ.&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது தான் நானும், அம்மாவும் நாகர்கோவிலில் இருந்து சினிமா சான்ஸ் தேடி சென்னைக்கு வந்து, அந்த காம்பௌண்டில் குடி இருந்தோம். காம்பௌண்ட் முழுக்க சினிமா சம்பந்தப்பட்ட ஆட்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கனவு... நடிகனாக வேண்டும், டைரக்டராக வேண்டும் என்று. எல்லோரும் பேதமின்றி பழகினோம். அப்போது எல்லோரும் வாழ்க்கையின் ஒரே தட்டில் இருந்ததால் பேதம் இல்லை. பொறாமை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நான் குடியிருந்த போர்ஷனுக்கு எதிர்த்தாற் போல இருந்த போர்ஷனில் தான் சங்கர் குடி இருந்தான். மூன்று பேரே தங்கக்கூடிய அந்த சின்ன அறையில் ஆறு பேர் தங்கி இருந்தனர். எல்லோரும் என்னிடம் வந்து வலியப் பேசுவார்கள். என் அழகின் காரணமாக நெருங்கி இருக்கலாம். சங்கர் கூச்ச சுபாவி. அதிகமாய் பேச மாட்டான். அவனிடம் எல்லோரும் மரியாதையாக தான் பேசுவார்கள். பலரும் அவனை "நல்ல திறமைசாலி. பின்னாடி பெரிய ஆளா வருவான். இப்பவே காக்கா பிடிச்சு வைச்சுக்கணும்" என்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் என்ன ஆச்சரியம்... அந்த அறையில் இருந்த பல பேரில் சங்கரை தவிர்த்து எல்லோரும் இன்று சொல்லி கொள்ளும்படியான நிலையில் இருக்கிறார்கள் என்பதே உண்மை. இரண்டு பேர் தங்கள் சொந்த ஊருக்கே போய் பிஸினஸ் செய்து வெற்றி பெற்றுவிட்டார்கள். ஒருவன் காமிராமேனாகிவிட்டான். இரண்டொருவர் இயக்குனர்களாக.&lt;br /&gt;&lt;br /&gt;சங்கர் மட்டும் எப்படி தோற்று போனான்? எப்படி நாங்கள் ஜெயித்தது விபத்து மாதிரியோ, அதே மாதிரி சங்கர் தோற்றுப்போனதும் ஒரு நம்ப முடியாத சம்பவம் என்று தான் சொல்ல வேண்டும். சங்கர் நிச்சயம் ஜெயிப்பான் என்று அவனுடன் பழகிய காரணத்தால் - என்னால் நம்ப முடிந்தது.  &lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-in0iuHXRKvE/TmtvNXVAa5I/AAAAAAAABEY/OxQ1zQBSL7A/s1600/cr_mega_724_couplebhipaltt.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="239" src="http://1.bp.blogspot.com/-in0iuHXRKvE/TmtvNXVAa5I/AAAAAAAABEY/OxQ1zQBSL7A/s320/cr_mega_724_couplebhipaltt.jpg" width="320" /&gt;&lt;/a&gt;அவன் எல்லா விஷயத்தையும் திட்டமிட்டு செய்வான். பிறரிடமும் அதையே எதிர்பார்ப்பான். அவனது இந்த மாதிரியான பல குணங்கள் என்னை கவர்ந்துவிடவே அவனை காதலிக்க துவங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனது குணங்களுக்காக மட்டும் தான் அவனை காதலித்தேனா? யோசித்தால் அது பொய் என்பது தெளிவாகும். என்னை போல அவன் திறமைசாலி. அவன் ஜெயிப்பான். ஜெயித்தாலும் மற்றவர்களை போல தலைக்கனம் கொண்டு தூக்கி எறிய மாட்டான். அவனொடு என் வாழ்க்கை பிணைக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்று சுயநலத்துடன் தான் காதலித்தேன். ஆனால் நான் ஜெயித்து - தலைக்கனம் பிடித்து அவனை உதாசீனப்படுத்தி விட்டேன் என்பது தான் இன்றைய நிஜமாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் என் காதலை அவனிடம் வெளிப்படுத்தினேன். அவன் என் காதலை ஏற்று கொண்ட பிறகு கேட்டான். "நமக்கு காதலிக்க என்ன தகுதி இருக்கு. ஊரில் இருந்து வரும் பணத்தில் நான் செலவு பண்ணிட்டு இருக்கேன். நீங்க ஒவ்வொரு நாளும் வாய்ப்பு தேடி தேடி களைச்சு போயிட்டு இருக்கீங்க. இப்ப நமக்கு காதல் அநாவசிய சுமை இல்லையா?"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படி ஏன் நினைக்கணும். நான் சோர்ந்து போகும்போது நீங்க ஆறுதல் சொல்லுங்க. நீங்க சோர்ந்து போகும் போது, நான் ஆறுதல் சொல்றேன். நாம வெற்றி பெறுவோம். நம் காதல் கல்யாணத்தில் முடியும்" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் கேட்டான்.  "நாம வெற்றி பெறுவோமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"அதிலென்ன சந்தேகம்"&lt;br /&gt;&lt;br /&gt;"இரண்டு பேரும் ஜெயித்தால் சரி. ஒருத்தர் ஜெயிச்சு ஒருத்தர் தோத்துட்டா - ஒருத்தரை ஒருத்தர் மறக்காம ஞாபகத்துல வெச்சிட்டு இருப்போமா. அன்றைய சூழல், அன்றைய எதிர்பார்ப்பு வேற மாதிரியாச்சுன்னா." அவன் வாயை பொத்தினேன். "நாம ரெண்டு பேரும் ஜெயிப்போம்" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கை விதவிதமான வண்ணங்களை கொண்டது. நாம் சில வண்ணங்களை குழைத்தால், காலம் வேறு வண்ணங்களை குழைக்கிறது.&lt;br /&gt;சங்கர் சொன்னபடி, ஒருவர் ஜெயித்து ஒருவர் தோற்று போனோம். சங்கர் தோற்று போனான் என்றும் சொல்லி விட முடியாது. ஒரு படம் இயக்க வாய்ப்பு கிடைத்து, அது பாதியில் நின்று போனது. அடுத்த வாய்ப்பை தேடி கொண்டு இருக்கிறான். இந்த மூணு வருஷத்தில் நான் தமிழ், தெலுங்கில் இருபது படங்கள் முடித்து, அடுத்த ரவுண்டு இந்திக்கு போகாலாமா என்று பார்த்து கொண்டு இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சங்கரை மறந்துவிட்டேன். முதல் படம் முடிவான போதே, காலி பண்ணி வசதியான ஃப்ளாட்டுக்கு மாறி விட்டேன். இங்கு வந்த கையோடு சங்கரை மறந்தாயிற்று. சங்கருடனான காதல் முடிந்து போன ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபல நடிகை ஒரு உதவி இயக்குனரை காதலிக்க முடியுமா? இணைத்து கொள்ள தான் முடியுமா? கௌரவம் என்ன ஆவது. கடந்து வந்த கரடு முரடாக இருந்ததாலும், வாழ்க்கை நிறைய பாடங்களை கற்று கொடுத்து விட்டபடியாலும் - எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெகு ஜாக்கிரதையாக தான் வைக்க வேண்டி உள்ளது. செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் அது எத்தனை நன்மை பயக்கும் என்று பார்த்து தான் செய்ய வேண்டி உள்ளது. காதலோ, அன்போ ஒரு விஷயமாக இல்லாமல் போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பங்களா வந்துவிட்டது. அம்மா விழித்துவிட்டாள். மஞ்சு பக்கம் திரும்பினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"மஞ்சு என்ன உடம்புக்கு. முடியலையா. " என்று கேட்டாள். "இல்லேம்மா"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு மாதிரியா இருக்கே"&lt;br /&gt;&lt;br /&gt;"ஸ்டூடியோ வாசலில் சங்கரை பார்த்தேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"எந்த சங்கர்"&lt;br /&gt;&lt;br /&gt;"குண்டு சங்கர். நாம முன்னால் குடி இருந்த காம்பௌண்ட்ல இருந்தாரே"&lt;br /&gt;&lt;br /&gt;"அவனா, அவனுக்கென்ன இப்ப"&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/--_LD8YWsq4U/TmtvROqx4cI/AAAAAAAABEc/M1od_gdm7Tg/s1600/stock-photo-two-white-candles-burning-against-blue-background-2171166.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/--_LD8YWsq4U/TmtvROqx4cI/AAAAAAAABEc/M1od_gdm7Tg/s320/stock-photo-two-white-candles-burning-against-blue-background-2171166.jpg" width="204" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;"பாவமா இருக்கு. மனசுக்கு சங்கடமா இருக்கு. ரெம்ப கஷ்டப்படுறார் போல். எத்தனை திறமைசாலி"&lt;br /&gt;&lt;br /&gt;"அவன் திறமைசாலி தான். அவன் ஜெயிக்காதது பாவம் தான். ஆனா எல்லோருமே ஜெயிச்சிட்டா, அப்புறம் ஜெயிச்சவனின்வெற்றிக்காக யார் கை தட்டுறது. யார் பிரமிக்கிறது. தோத்து போறவங்களும் இருந்தா தான் ஜெயிக்கிறவனுக்கு மரியாதை" என்றாள் அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;சற்றே க்ரூரமான சமாதானம். ஆனால் உண்மை. எல்லோரும் ஜெயித்துவிட்டால், ஜெயிப்பதில் உள்ள சுகம் தெரியாமல் போய்விடும் தான்.&lt;br /&gt;அம்மா&amp;nbsp; "கஷ்டப்படணும்னு தலையெழுத்து இருந்தா மாத்தவா முடியும்" என்றாள். மாற்றி இருக்க முடியுமே தான் நினைத்திருந்தால். மாற்ற விரும்பவில்லை என்பது தானே நிஜம்.&lt;br /&gt;மஞ்சுவின் மனசில் இருந்து சங்கர் மெல்ல தேய்ந்து மறைந்து போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: #351c75;"&gt;&lt;b&gt;ஆனந்தவிகடனில் வந்தது. &lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3251414050367145170-2215619014812955709?l=tamiluthayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamiluthayam.blogspot.com/feeds/2215619014812955709/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3251414050367145170&amp;postID=2215619014812955709&amp;isPopup=true' title='35 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/2215619014812955709'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/2215619014812955709'/><link rel='alternate' type='text/html' href='http://tamiluthayam.blogspot.com/2011/09/blog-post_12.html' title='ஜெயிப்பது சுகம்! ...   சிறுகதை.'/><author><name>தமிழ் உதயம்</name><uri>http://www.blogger.com/profile/17322984573979500735</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://4.bp.blogspot.com/_KoMCVg0UUZc/Sup54r0FAeI/AAAAAAAAABo/b5EWVDrt7Rs/S220/naughty-kids-23.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-4x3zGyo7yCs/Tmttq-ceShI/AAAAAAAABEU/hK7So893wwE/s72-c/Image0502.jpg' height='72' width='72'/><thr:total>35</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3251414050367145170.post-5056859695494172498</id><published>2011-09-08T11:15:00.000+05:30</published><updated>2011-09-08T11:15:31.474+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மகிழ்ச்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அழுகை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆண்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனிதர்கள்'/><title type='text'>விவாகரத்து - சரியா... தவறா...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/--oDqWcKEFM4/Tmemgy2OxtI/AAAAAAAABEI/tFLZ3PGlD_g/s1600/imagesdivorce.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/--oDqWcKEFM4/Tmemgy2OxtI/AAAAAAAABEI/tFLZ3PGlD_g/s1600/imagesdivorce.jpg" /&gt;&lt;/a&gt;விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு "நீயா... நானா..."க்களை தொகுப்பாக ஒளிபரப்பி கொண்டிருந்தார்கள். யதோற்சையாக காண கிடைத்தது - அந்த நிகழ்ச்சி. அதில் விவாகரத்து குறித்த "நீயா... நானா..." வும் இருந்தது. சில நிமிஷங்கள் மட்டுமே ஒளிபரப்பப்பட்டது. அதில், ஒரு கல்லூரி மாணவி "விவாகரத்து தவறு" என்கிற தொணியில் பேசினார். எதிர் வரிசையில் இருந்த ஒரு நடுத்தர வயது பெண்மணி, "விவாகரத்து சரியே" என்கிற ரீதியில் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னோடு அந்த நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த பெரியவர் ஒருவர், "சின்ன பிள்ளைகளுக்கு இருக்கிற அறிவு கூட பெரியவர்களுக்கு இல்லை" என்று சற்று கடுமையாக சொல்லிவிட்டு போய்விட்டார். அவர் அப்படி சொன்னது நியாயம் தானா? "அவர் சொன்னது நியாயம் தானா" என்று ஆராய்வதற்கு முன்னால் - இது குறித்து என் மனதில் என்ன மாதிரியான சிந்தனைகள் ஓடுகிறது என்று பார்க்க விரும்பினேன். அப்படி பார்த்தபோது - என் மனதில் இருவேறு கருத்து இருந்ததை அறிய முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது - எனது இருபது வயதுகளில், எனக்கும் கூட - அந்த கல்லூரி மாணவி சொன்னது போல, "விவாகரத்து தவறு" என்கிற மாதிரியான சிந்தனைகளே இருந்தது. ஆனால் இப்போது - எனக்கு திருமணமாகி சில வருஷங்கள் கழிந்துள்ள இந்த காலக்கட்டத்தில் - மணமான பலரை, பிணக்குடன் வாழும் பலரை, உறவுகள் என்பது பந்தமாக இல்லாமல் - பலருக்கும் விலங்குகளாக இருப்பதை பார்க்கும் போது -"விவாகரத்து சரியே" என்று எண்ண தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சில வருஷங்களுக்கு முன் தவறென்று பட்டது - இன்று ஏன் சரியென்று படுகிறது. நாம் - அல்லலுறும் ஒருவரின் வாழ்க்கையை பார்ப்பதற்கும், அல்லலுறும் அந்த வாழ்க்கை வாழ்கிறவர் அனுபவிக்கிற வேதனைக்கும் நிறைய வித்தியாசமிருக்கிறது. நம்மால் "அவனோ, அவளோ ரெம்ப கஷ்டப்படுறாங்க" என்று மாத்திரமே சொல்ல முடியும். ஆனால் அவரோ கஷ்டத்தை அனுபவிக்கிறார். அவர் அடிபட்டு வலியால் துடிக்கிறார். ஆனால் நாம் அடிபடாமலே, துடிப்பவரை பார்த்து - அந்த வலியை உணர முயல்கிறோம். எவ்வளவு ப்ரயத்தனப்பட்டாலும் - ஒரு போதும் அடி வாங்காமல், அடி வாங்கினால் கிடைக்கும் வலியை உணர முடியாது.​&lt;br /&gt;&lt;br /&gt;சாக்கடையில் இறங்கி - அதன் நாற்றத்தை அனுபவிக்கிற ஒருவரின் இம்சையை - நிச்சயம் அதை நின்று வேடிக்கை பார்ப்பவனால் சில சதவிதம் கூட உணர முடியாது. இந்த உவமை திருமண பந்தத்தால் சித்ரவதை அனுபவிப்பவர்களுக்கும் பொருந்தும். அந்த "நீயா... நானா..."வில் ஒருவர் திரும்ப, திரும்ப "அட்ஜஸ்ட் பண்ணிட்டு போகணும்" என்றார். இது எல்லோரும் சொல்லக் கூடிய ஒன்று தான். மற்றொரு கருத்தும் வைப்பார்கள். "கவுன்சிலிங் பண்ணினா  சரியாயிடும்" என்று. நான் அறிந்தவரை,"அட்ஜெஸ்ட் செய்தல்" மற்றும் "கவுன்சிலிங்" எல்லாமே - அந்த நேரத்து வலி நிவாரணிகளே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-Udog5F_p1Ds/Tmemjw_LOYI/AAAAAAAABEM/XVBDhJqip30/s1600/divorce.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-Udog5F_p1Ds/Tmemjw_LOYI/AAAAAAAABEM/XVBDhJqip30/s1600/divorce.jpg" /&gt;&lt;/a&gt;சில வருஷங்களுக்கு முன் தவறென்று பட்டது - இன்று ஏன் சரியென்று படுகிறது என்று திரும்ப யோசித்தால் - மண வாழ்க்கையின் சில உண்மைகளை பார்க்கலாம். சிறு வயதில் - அப்பாவும், அம்மாவும் சண்டை போட்டு கொள்வதை பார்க்கிறோம். யார் மீது தவறென்று தெரியாவிட்டாலும் கூட "அம்மா பாவம்" என்றே மனம் முடிவெடுக்கும். அன்று அம்மா செய்வதெல்லாம் சரியாகவும், அப்பா செய்வதெல்லாம் தவறானதாகவும் தோன்றும். அப்பா மீது கோபமாய் வரும். அப்பா அட்ஜெஸ்ட் பண்ணிட்டு போகக் கூடாதா என்று தோன்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் உண்மை என்ன. அம்மா சிறந்த அம்மாவாக இருக்கலாம். ஆனால் சிறந்த மனைவியா என்று நமக்கு அந்த வயதில் தெரியாது. அதே போல அப்பாவுக்கும் சில முகங்கள் இருக்கலாம்.     "செத்தா தான் நிம்மதி" என்று அம்மா ஓலமிடுவதன் அர்த்தமும், "ரெண்டு பேருல யாரு செத்தாலும் - இன்னொருத்தருக்கு நிம்மதி தான்" என்கிற அப்பாவின் கர்ஜனைக்கும் அப்போது பொருள் விளங்காது. பொருள் விளங்கும் காலம் வரும் போது, "விவாகரத்து சரி" என்று தோன்றக்கூடும். அப்போது நாமும் எங்காவது அடிபட்டிருப்போம.&lt;br /&gt;&lt;br /&gt;வளரும் பருவத்தில் - அக்கம் பக்கத்தில் உள்ள அக்கா, அண்ணா மற்றும் உறவுகளில் - மண முறிவோ, தம்பதியரிடையே மனஸ்தாபம் என்றோ கேள்விபடும்போதோ கூட அதன் முழுவீச்சு புரியாது "கொழுப்பு" என்கிற மாதிரி கூட மனம் நினைக்கும். ஆனால் நிஜம்? எல்லோருக்கும் தனி தனி ஆசாபாசங்கள் உள்ளன. அதை புரிந்து கொள்ளாத போது - பிணக்குகள் துவங்குகின்றன.  மண முறிவுக்கு தயாராகும் - அந்த கணவன், மனைவியரில் யாரிடமோ தான் முதல் தவறு உள்ளது. நிச்சயம் அந்த இரண்டு பேரில் ஒருவர் பலவீனமானவர் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"சாது மிரண்டால் காடு கொள்ளாது" என்பார்கள்.  "சகிப்புத்தன்மை"யிடமே சகிப்புத்தன்மை வற்றும் போது தான் விவாகரத்து குறித்த சிந்தனை வருகிறது. ஒருவர் மீது ஒருவருக்கு ஏன் வெறுப்பு வருகிறது. விவாகரத்துக்கு பல்வேறு காரணங்கள். தவறு செய்பவர்களின் தவறு - ஏதோ திருமணத்திற்கு பிறகு தான் உருவாவதாக நினைத்து விட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;"எடுத்தெறிந்து பேசுதல், சக மனிதர்களிடம் அக்கறையின்மை, தம் கடமை மறத்தல், தன் பலவீனத்தை மறந்து ஆகாசத்தில் கோட்டை கட்டுதல், உறவுகளை அடிமையாக நினைத்தல்" என்று நிறைய. ஆனால் இந்த குணங்களெல்லாம் பெற்றோர்களாலேயே - வளரும் பருவத்திலே அடையாளங் காணப்பட்டு முடியை வெட்டுவது போல, நகத்தை வெட்டுவது போல வெட்டி விடப்பட வேண்டும் -இல்லையென்றால் வளர்ந்த பிறகு, அந்த குணங்களால் அவர்களுக்கு மட்டுமல்ல அவரை சுற்றி உள்ளவர்களுக்கு - முக்கியமாக வாழ்க்கை துணைக்கு தான் மிக பெரிய மன உளைச்சல்.&lt;br /&gt;&lt;br /&gt;தொழில் நிமித்தம் பழக்கமான ஒருவர் -​மனைவியோடு அடிக்கடி சண்டை என்பார். காரணம் கேட்கவில்லை என்றாலும் பழக, பழக - அவர் சொல்லாமலே காரணம் விளங்கியது. அவர் நம்மிடம் ஏதேனும் பேச வருவார். அவர் பேசிய பிறகு - பதிலுக்கு நாம் பேச துவங்கும் போது, செல்போனை எடுத்து பார்ப்பார். வேறு பக்கம் திரும்பி வேடிக்கை பார்ப்பார். என்ன என்னவெல்லாமோ செய்வார். நாம் என்ன சொல்கிறோம் என்பதை மட்டும் கேட்கவே மாட்டார். எதிரே இருப்பவரை மதிக்கும் பாங்கா இது.&lt;br /&gt;&lt;br /&gt;"இதென்ன சார் பழக்கம். நீங்க பேசினதுக்கு பதிலா நா பேசுறேன். நா பேசும் போது திரும்பிக்கிறிங்க. காதுலயே வாங்கிக்கறதுல. இனிமே எதுவும் பேசாதீங்க"  என்றேன். இன்னொருவர் "இவர் எல்லா விஷயத்துலயும் இப்படி தான்" என்றார். அந்த "எல்லா விஷயத்துலயும்" என்பதில் எல்லாம் அடங்கி இருந்தது. "அதான் அவர் சம்சாரம் கோபிச்சிட்டு போயிடுறாங்க" என்றார். அவர் பல விஷயங்களில் எதிர் தரப்பாரின் உணர்வுகளை மதிப்பதே இல்லை என்பது புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-d3zUbeGS1kg/TmemmARICvI/AAAAAAAABEQ/ZH3eEIgOEaI/s1600/divorce51.gif" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-d3zUbeGS1kg/TmemmARICvI/AAAAAAAABEQ/ZH3eEIgOEaI/s1600/divorce51.gif" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"காதுள்ளவன் கேட்கக்கடவன்" என்பார்கள். அது போல "பாதிக்கப்பட்டவர்கள் விவாகரத்துக்கு" தயாராவர்கள். நரகலுடன் வாழ்வது எப்படி இயலாத காரியமோ - அப்படி தான் பொருந்தாத இணையுடன்&amp;nbsp; வாழ்வதும். &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3251414050367145170-5056859695494172498?l=tamiluthayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamiluthayam.blogspot.com/feeds/5056859695494172498/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3251414050367145170&amp;postID=5056859695494172498&amp;isPopup=true' title='32 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/5056859695494172498'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/5056859695494172498'/><link rel='alternate' type='text/html' href='http://tamiluthayam.blogspot.com/2011/09/blog-post_08.html' title='விவாகரத்து - சரியா... தவறா...'/><author><name>தமிழ் உதயம்</name><uri>http://www.blogger.com/profile/17322984573979500735</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://4.bp.blogspot.com/_KoMCVg0UUZc/Sup54r0FAeI/AAAAAAAAABo/b5EWVDrt7Rs/S220/naughty-kids-23.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/--oDqWcKEFM4/Tmemgy2OxtI/AAAAAAAABEI/tFLZ3PGlD_g/s72-c/imagesdivorce.jpg' height='72' width='72'/><thr:total>32</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3251414050367145170.post-155574108761625245</id><published>2011-09-05T10:43:00.000+05:30</published><updated>2011-09-05T10:43:32.300+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்பதிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>மூன்று... மூன்று... மூன்று... தொடர்பதிவு.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-bCRkkfxkZ0Y/TmMpkFlcXfI/AAAAAAAABD4/9Q3R4x3un4U/s1600/images3+roses.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-bCRkkfxkZ0Y/TmMpkFlcXfI/AAAAAAAABD4/9Q3R4x3un4U/s1600/images3+roses.jpg" /&gt;&lt;/a&gt;இந்த முத்தான மூன்று தொடர்பதிவுக்கு &lt;a href="http://mahizhampoosaram.blogspot.com/2011/09/blog-post.html"&gt;&lt;b&gt;மகிழம்பூ&lt;/b&gt;&lt;/a&gt; சாகம்பரி அழைத்திருந்தார். அவருக்கு நன்றி. அழகாக ஒரு விஷயம் சொல்லி இருந்தார் - இப்படி. "இது போன்ற அழைப்புகளை பதிவுலத்துடன் என்னை இணைக்கும் பாலங்களாக கருதுகிறேன்." என்று. அவர் கருத்தை ஆமோதித்து தொடர்கிறேன் - தொடர் பதிவை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் வீடு,&lt;br /&gt;அமைதி,&lt;br /&gt;இயற்கை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;2)  நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மதவெறி,&lt;br /&gt;மூட நம்பிக்கை,&lt;br /&gt;பிறரை குறை கூறி கொண்டே இருத்தலை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;3) பயப்படும் மூன்று விஷயங்கள்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாம் நம் சந்ததியினருக்கு பாதுகாப்பாற்ற, பஞ்சம் தரப் போகும், மாசு நிறைந்த பூமியையே தரப்போகிறோம்,&lt;br /&gt;மதங்களின் கொடூரங்கள்,&lt;br /&gt;அழிந்து கொண்டிருக்கும் இந்திய, தமிழ் கலாசாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;4) உங்களுக்குப்  புரியாத மூன்று விஷயங்கள்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள், இயற்கை, வாழ்க்கை (பிறப்பும், இறப்பும்).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கணினி,&lt;br /&gt;மொபைல் போன்,&lt;br /&gt;அன்றாடச் செலவுகளுக்கு தேவையான பணம் வைத்துள்ள பாக்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;6) உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயங்கள் அல்லது மனிதர்கள்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகள்,&lt;br /&gt;நகைசுவை காட்சிகள்,&lt;br /&gt;மனிதர்களின் ஏற்ற, இறக்கங்கள்(நிலையாமை) .&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;7)  தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எழுதுவது, படிப்பது, என் பணி -&lt;br /&gt;இதை தவிர்த்து ப்ரத்யோகமாய் வேறு ஏதும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;8) வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-r_URN5ebIO8/TmMplvj-JJI/AAAAAAAABD8/N7XNmgzIIJI/s1600/images3+moons.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-r_URN5ebIO8/TmMplvj-JJI/AAAAAAAABD8/N7XNmgzIIJI/s1600/images3+moons.jpg" /&gt;&lt;/a&gt;என் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு அல்லது கட்டுரைகள் அடங்கிய தொகுப்புகளை நூலாக வெளியிட வேண்டும்.&lt;br /&gt;என் குழந்தைகளுக்கு வளமான வாழ்க்கை அமைத்து தர வேண்டும்.&lt;br /&gt;ஈழத்திற்கு ஒரு பயணம் மேற் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;9) உங்களால் செய்து முடிக்க கூடிய மூன்று விஷயங்கள்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் பெற்றோர்களை சந்தோஷமாக வைத்திருக்கிறேன்.&lt;br /&gt;யாருக்கும், எந்த சூழ்நிலையிலும் பாதிப்பு தராமல் வாழ நினைக்கிறேன், என்னால் முடிந்த அளவு பிறருக்கு உதவுதல்.&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளின் அழுகை,&lt;br /&gt;வறுமை,&lt;br /&gt;குண்டு வெடிப்பு சத்தங்கள்.&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;11. பிடிச்ச மூன்று உணவு வகை?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உணவு விஷயத்தில் கடவுளும், என் உடம்பும் என்னை வஞ்சித்து விட்டது. அரிசி வகைகளை தவிர வேறு எதுவும் சாப்பிட முடியாது. எனக்கு பிடித்த கோதுமை, மைதா, ரவைகளில் எதையுமே என்னால் சாப்பிட இயலாது. ஒவ்வாமையின் காரணமாக செத்து பிழைப்பது போன்ற நிலை வரும்- அவைகளை சாப்பிட்டால். அதனால் எனக்கு பிடித்த உணவு எளிமையானதே. வெஜிடேபிள் பிரியாணி, தக்காளி சாதம், தோசை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;12. அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினை போல...&lt;br /&gt;அம்மா என்றழைக்காத உயிரில்லையே,&lt;br /&gt;அவள் ஒன்றும் அப்படி அழகில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;13) பிடித்த மூன்று படங்கள்?&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;16 வயதினிலே,&lt;br /&gt;அவள் அப்படி தான்,&lt;br /&gt;காதல் கோட்டை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;14. இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்று விஷயம்?&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இசைஞானியின் பாடலை கேட்காமல் வாழ முடியாது.&lt;br /&gt;என் பணியிடம் தரும் நிறைவு, அமைதி, மகிழ்ச்சி இல்லாமல் வாழ முடியாது, என் குடும்பம் இல்லாமல்&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;15) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்களை இன்னும் படிக்க,&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-8yxJThpG2b4/TmMpnaHq4JI/AAAAAAAABEA/J_Zi_iH3syw/s1600/imagesThose.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-8yxJThpG2b4/TmMpnaHq4JI/AAAAAAAABEA/J_Zi_iH3syw/s1600/imagesThose.jpg" /&gt;&lt;/a&gt;பிழை இல்லாத வாழ்க்கை இன்னும் வாழ,&lt;br /&gt;சமையல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;16. இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://engalblog.blogspot.com/"&gt;&lt;b&gt;ஸ்ரீராம்,&amp;nbsp;&lt;/b&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://tamilamudam.blogspot.com/"&gt;&lt;b&gt;ராமலெஷ்மி,&amp;nbsp;&lt;/b&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://thmalathi.blogspot.com/"&gt;&lt;b&gt;மாலதி&lt;/b&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3251414050367145170-155574108761625245?l=tamiluthayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamiluthayam.blogspot.com/feeds/155574108761625245/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3251414050367145170&amp;postID=155574108761625245&amp;isPopup=true' title='39 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/155574108761625245'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/155574108761625245'/><link rel='alternate' type='text/html' href='http://tamiluthayam.blogspot.com/2011/09/blog-post.html' title='மூன்று... மூன்று... மூன்று... தொடர்பதிவு.'/><author><name>தமிழ் உதயம்</name><uri>http://www.blogger.com/profile/17322984573979500735</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://4.bp.blogspot.com/_KoMCVg0UUZc/Sup54r0FAeI/AAAAAAAAABo/b5EWVDrt7Rs/S220/naughty-kids-23.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-bCRkkfxkZ0Y/TmMpkFlcXfI/AAAAAAAABD4/9Q3R4x3un4U/s72-c/images3+roses.jpg' height='72' width='72'/><thr:total>39</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3251414050367145170.post-4111028382878846799</id><published>2011-09-01T11:28:00.002+05:30</published><updated>2011-09-01T11:43:46.194+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வீடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனிதர்கள்'/><title type='text'>ஷாக்... (2) சிறுகதை.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;h3 class="post-title entry-title"&gt;&lt;a href="http://tamiluthayam.blogspot.com/2011_08_01_archive.html"&gt;ஷாக்... 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://tamiluthayam.blogspot.com/2011_08_01_archive.html"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;/h3&gt;&lt;br /&gt;"சாமி. பாடிய இப்ப கொடுத்துடுவீங்களா?"&lt;/div&gt;&lt;br /&gt;"இப்பவா. இப்ப மணி நாலாச்சு. நாங்க ரெண்டு மணி நேரம் என்கொயரி பண்ணுவோம். அப்புறம் டாக்டர் நாளைக்கு தான் வருவார். நாளைக்கு பதினொரு மணிக்கு தான் பாடி கிடைக்கும்"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-fsF6ZgmtOvQ/Tl8c40rF6cI/AAAAAAAABDo/XifNF2sYjfY/s1600/Image0495.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-fsF6ZgmtOvQ/Tl8c40rF6cI/AAAAAAAABDo/XifNF2sYjfY/s1600/Image0495.jpg" /&gt;&lt;/a&gt;அதற்குள் நாலைந்து பேர் சேர்ந்து நின்று கொண்டு எஸ்.ஐ யையும், ஏட்டையும் இடை மறித்து, "எம் மருமகள எவனாவது தொட்டாங்கன்னா கையை உடைப்பேன்" என்று கூச்சலிட, எஸ்.ஐ கோபம் கொண்டவராய் பெரியவர் பக்கம் திரும்பி, "அய்யா. உங்க பசங்க தானே. ஒழுங்கா இருக்க சொல்லுங்க. எழவு வீடுன்னு பார்க்கிறேன். இல்ல - அடி நொறுக்கிடுவேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"யேய. இளவட்டப் பசங்களா. சும்மா இருங்க." என்று பெரியவர் எஸ்.ஐ யை உள்ளே அழைத்து போக - உள்ளே பெண்கள் கூட்டம். அழுது புலம்பின வண்ணம் மார்பில் அடித்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியவர் கூட்டத்தை விலக்கி விட்டு, "பாருங்க சாமி. செத்த மாதிரியா இருக்கு புள்ள. ஸ்டூல்ல சின்ன பசங்க விளையாட்டுக்கு கட்டி வைச்ச மாதிரில இருக்கு" என கூற, எஸ்.ஐ பார்த்தார். ஆம். உண்மை தான். அவர் மனசிலும் சட்டென்று வேதனை அரும்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;பதினைந்து பதினாறு வயசு இருக்குமா? எந்த காயமும் இல்லை. பெண் லட்சணமாய் இருந்தது. சட்டென்று அவருக்கு ஹேமாவின் ஞாபகம் வந்தது. ஹேமா அவரின் மகள். இவள் வயது தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று காலையில் கூட ஹேமாவை சப்தம் போட்டார். டீ.வி சுவிட்ச் லூஸாய் இருக்கிறது. வேறு சுவிட்ச் வாங்கி வர சொன்னாள். "திடீர் திடீர்ன்னு ஷாக் வேற அடிக்குதுப்பா" என்றாள். அப்போது வேலைக்கு கிளம்பும் அவசரத்தில் இருந்த எஸ்.ஐ "ஷாக் அடிச்சா சாகு. ஒழுங்கா படிக்கணும்னு நினைப்பு இல்ல. டீவி பார்த்துட்டே இரு" என்று திட்ட, ஹேமா ஒரு மூலையில் போய் உட்கார்ந்து அழுதாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண் பெருங்குரலில் அழுதவாறு சொன்னாள். "அந்த சுவிட்சை அப்பவே மாத்தச் சொன்னேன். மாத்தி இருந்தா - எம்மக கரண்ட் அடிச்சு செத்து இருப்பாளா" என்று. எஸ்.ஐக்கு சுரீர் என்றது.&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா. நகையெல்லாம் கழட்டிக்கங்க. அப்புறம் அதை காணோம், இதை காணோம்னு சொல்லக்கூடாது. எங்க தலை தான் உருளும்"என்றார் எஸ்.ஐ,&lt;br /&gt;&lt;br /&gt;ஏட்டு பக்கத்தில் வந்து, "வெளிய உங்கள பார்க்கணும்னு சொல்றாங்க" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.ஐ "என்னய்யா" என்று வெளியே வந்தார். கட்சி கரை போட்ட வேஷ்டியுடன் ஒருவர், "என் தம்பி பொண்ணு தான் செத்தது. நா கட்சிக்காரன். மாவட்ட செயலாளர் போன்ல பேசுவார். போஸ்ட் மார்ட்டம். கொடுக்கிறதை வாங்கிட்டு போங்க" எனக் கூற - எஸ்.ஐ மீண்டும் டென்ஷன் ஆனார்.&lt;br /&gt;&lt;br /&gt;"சார். கட்சிக்காரங்க வரட்டும். சி.எம்மே வரட்டும். ரூல்ஸ்படி தான் நடக்கும்"&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்தில் வேறு இருவர் பேசி கொண்டது அவர் காதில் விழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"போஸ்ட் மார்ட்டம்னா என்ன"&lt;br /&gt;&lt;br /&gt;"அதுவா. ஆக்ஸ்டெண்டாகி சாகிறவனை கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் வெட்டி பார்ப்பாங்க. கிட்னிய எல்லாம் திருடிடுவாங்களாம்"&lt;br /&gt;&lt;br /&gt;"எல்லாரும் திருட்டு பயலுக தான்"&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-qksFUVeVfKw/Tl8eZI7b6bI/AAAAAAAABDs/1mU4eyJisnU/s1600/Indian+Police+shortage.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="259" src="http://1.bp.blogspot.com/-qksFUVeVfKw/Tl8eZI7b6bI/AAAAAAAABDs/1mU4eyJisnU/s320/Indian+Police+shortage.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எஸ்.ஐ சிகரெட் பிடித்து முடித்து இருந்தார். புகார் வராமல் இருந்தால் நமக்கென்ன என்று இருந்து விடலாம். புகார் வந்தும், போஸ்ட் மார்ட்டம் பண்ணவில்லை எனில் தான் அல்லவா பதில் சொல்ல நேரும். அந்த பெரியவர் சொன்ன மாதிரி - அந்த பெண் தூங்குவது மாதிரி தான் இருந்தது. திரும்ப சட்டென்று ஹேமாவின் ஞாபகம் வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;விறுவிறுவென்று வீட்டிற்குள் சென்றார். இனி பொறுமையாய் பேசி கொண்டிருக்க கூடாது என்று எண்ணியவராய் பிணத்தின் அருகே சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா நகையெல்லாம் கழட்டியாச்சுல்ல"&lt;br /&gt;ஒரு பெரியம்மா எஸ்.ஐ அருகே வந்து, " சாமி எம் புள்ளைய ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக வேணாம" எனக் கூற,&lt;br /&gt;&lt;br /&gt;"பாட்டி. அங்க ஒண்ணும் செய்ய மாட்டாங்க.. வயித்துல ஒரு வெட்டு தான். வேற ஒண்ணும்" "போடா. போக்கத்தவனே... எம் பேத்திய வயித்துல வெட்டுவாங்களாம்" என்று தன் மார்பில் அடித்து கொண்டாள். ஏட்டு உள்ளே வர, "யோவ். ஆம்புலன்ஸ் வந்துடுச்சுல. பாடிய தூக்க ஆள கொண்டுவா,.. " என்றவாறு எஸ்.ஐ வெளியே வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் அந்த பெண்ணின் போட்டோவுடன் போஸ்டர் அடித்து இருந்தனர். "கண்ணீர் அஞ்சலி" என்று "நீ போகலாம். உன் நினைவு போவதில்லை... நெஞ்சிருக்கும்வரை உன் நினைவிருக்கும்"&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்புலன்ஸில் இருந்து இருவர் இறங்கினர். பெரியவரை அழைத்து, "பாடிய எடுக்க ஏற்பாடு பண்ணுங்க" என்று கூற - பெரியவர் நாலு பேரை அழைத்து கொண்டு உள்ளே சென்றார். ஸ்ட்ரக்சர் பின்னால் வந்தது. ஸ்டூலில் இருந்த பெண்ணை மெல்ல தூக்கினர். பெண்கள் ஓலமிட்டு அழுதனர். எஸ்.ஐ வேறு பக்கம் திரும்பி கொண்டார். சாக வேண்டிய வயசா இது.&lt;br /&gt;&lt;br /&gt;வேனில் ஏற்றினர். "பார்த்து... பார்த்து" என்றனர். இப்போதும் சிலர் கூச்சல் இட்டனர். ஏட்டு அவர்களை பிடித்து தள்ளி விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னும் ஏதாவது அலும்பு பண்ணினா, போலீஸ் அடிய காட்ட வேண்டி வரும் " என்றார் ஏட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;"யோவ் வேன்ல நாலு பேர் மட்டும் ஏறுனா போதும். வீண் கூட்டத்தை சேர்க்காதீங்க" என்றார் ஏட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்ணின் தகப்பனார், சகோதரர், வேறு இருவர் வேனில் ஏறி கொண்டனர். வேன் கதவு பூட்டப்பட்டது. வேனை ஒட்டி சைக்கிளில் வருமாறு ஏட்டிடம் கூறினார் எஸ்.ஐ.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.ஐ தன் டி.வி.எஸ் பிப்டியை நெருங்கிய போது - அவருக்கு அதிர்ச்சியானது. எவனோ ஒருவன் பெட்ரோல் வரும் ட்யூப்பை வெட்டி, பெட்ரோலை கொட்டி விட்டு இருந்தான். கோபம் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்ப வேனை நிறுத்தி - எஸ்.ஐ யும் வேனில் ஏறி கொண்டார். வேன் கிளம்பியது. பாடியை  ஜி.ஹெச்சில் சேர்ப்பித்து விட்டு - வீட்டிற்கு போகும் போது, அவசியம் ஒரு சுவிட்ச் வாங்கி கொண்டு போய் ஹேமாவிடம் கொடுக்க வேண்டும் என்று நடுக்கத்துடன் நினைத்து கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: #4c1130;"&gt;&lt;b&gt;இந்த சிறுகதை பற்றி : &lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;இது ஒரு உண்மை சம்பவம். எனது நண்பரொருவர் இதே மாதிரியான மரணத்தை தழுவினார். ஐ.டி.ஐயில் படித்து விட்டு, சின்ன ஒர்க் ஷாப் வைத்திருந்தார். ஒரு நாள் இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்தடை ஏற்பட்டது. பிறகு மின் தடைப்பட்ட ஞாபகமில்லாமல் - இயந்திரத்தில் இருந்த மின் வயர்களை கழற்றி ஏதோ வேலை செய்து கொண்டிருக்கும் போது - மின்சாரம் வந்து விட, அந்த நொடியே மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். நம்ப முடியாத மரணமாய்... &lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-V75wmCid9rk/Tl8ebA7LbqI/AAAAAAAABDw/WpBE3ldOa20/s1600/KK+Face_small.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-V75wmCid9rk/Tl8ebA7LbqI/AAAAAAAABDw/WpBE3ldOa20/s1600/KK+Face_small.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;கதையில் இருக்கும் அத்தனை சம்பவங்களும், அன்றைய தினம் அவர் வீட்டில்  நடந்தவையே. நெருங்கிய நண்பர். மிக சிறிய இருபது வயதிலேயே எதிர்பாராது அவரை மரணம் தழுவி - எங்களை சோகத்தில் ஆழ்த்தி சென்று விட்டார். எனக்கு மிக பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அந்த அதிர்ச்சியிலேயே - பார்த்த அனைத்தையுமே கதையாக்கி ஒரு நாள் கல்கி வார இதழுக்கு அனுப்பினேன். கல்கியில் பிரசுரமான முதல் சிறுகதை. &lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இறந்த அந்த நண்பரின் பெயர் "நாகராஜன்". இப்போது பதிவிடுவதற்காக - கதையை டைப் செய்த போது நண்பரின் ஞாபகத்தில் கண்கள் கசிகிறது.    &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3251414050367145170-4111028382878846799?l=tamiluthayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamiluthayam.blogspot.com/feeds/4111028382878846799/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3251414050367145170&amp;postID=4111028382878846799&amp;isPopup=true' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/4111028382878846799'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/4111028382878846799'/><link rel='alternate' type='text/html' href='http://tamiluthayam.blogspot.com/2011/09/2.html' title='ஷாக்... (2) சிறுகதை.'/><author><name>தமிழ் உதயம்</name><uri>http://www.blogger.com/profile/17322984573979500735</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://4.bp.blogspot.com/_KoMCVg0UUZc/Sup54r0FAeI/AAAAAAAAABo/b5EWVDrt7Rs/S220/naughty-kids-23.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-fsF6ZgmtOvQ/Tl8c40rF6cI/AAAAAAAABDo/XifNF2sYjfY/s72-c/Image0495.jpg' height='72' width='72'/><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3251414050367145170.post-746529709644946072</id><published>2011-08-29T19:48:00.001+05:30</published><updated>2011-08-30T10:36:08.204+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனிதர்கள்'/><title type='text'>ஷாக் .... சிறுகதை.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-AxBkaH1wkbo/TluerHFwF7I/AAAAAAAABDg/5QknzP1zb3w/s1600/Image0495.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-AxBkaH1wkbo/TluerHFwF7I/AAAAAAAABDg/5QknzP1zb3w/s1600/Image0495.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;தமது டி.வி.எஸ் ஃபிப்டியில் இருந்து இறங்கினார் எஸ்.ஐ.சந்திரன். அவருக்கு பின்னே இரண்டு ஏட்டுகள் சைக்கிளில் வந்தனர். முதலில் வந்த ஏட்டு தன் லத்தியால், "யோவ் ஒதுங்குய்யா. அய்யா வர்றாரு... எஸ்.ஐ. அய்யா வர்ராரு" என்றவாறு முன்னே நடந்தார்.&lt;/div&gt;&lt;br /&gt;போலீஸைப் பார்த்ததும், அந்த வீட்டின் முன் நின்றவர்களுக்கு அதிர்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏய்யா. போலீஸ்க்கு சொல்லாமலே சுடுகாட்டுக்கு பொணத்தை கொண்டு போகணும்னு பார்த்தீங்களா? நாளைக்கு உங்களுக்கு தான்யா பிரச்சனை ஏற்படும்" என்றார் எஸ்.ஐ., அங்கிருந்த ஒரு பெரியவரை பார்த்து வீட்டிற்கு முன் சரியான கூட்டம். பந்தல் போட்டு கொண்டு இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;"யோவ் பந்தல் எல்லாம் வேணாம். நாங்க பாடிய ஜி.ஹெச்சுக்கு கொண்டு போயிடுவோம். கொண்டு போனா பாடிய வீட்டிற்கு எடுத்து வர முடியாது" என்றார் எஸ்.ஐ.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த இடத்தில் நாலைந்து பேர் தண்ணியடித்து விட்டு தள்ளாடிக் கொண்டிருந்தனர். குப்பென்று அடித்தது சாராய நாற்றம்.&lt;br /&gt;&lt;br /&gt;"யோவ் எஸ்.ஐ கேட்டதுக்கு பதில் சொல்லுங்கய்யா. ஷாக் அடிச்சு செத்து போய் இருக்கு அந்த பொண்ணு. நீங்க புகார் கொடுக்காம, போலீசுக்கு தெரியப்படுத்தாம இருந்தீங்கன்னா என்னய்யா அர்த்தம்?" ஏட்டு கேட்டு கொண்டிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல சாமி. அது பச்சைப்புள்ள. ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனா நார் நாரா கிழிச்சி எறிஞ்சிடுவாங்களே சாமி. சாகற வயசா சாமி அதுக்கு" என்று ஒரு பெரியவர் கண்ணைத் துடைத்து கொண்டே, "உள்ள போயி பாருங்க சாமி அந்த பிள்ளைய. ஸ்டூல்ல சாஞ்சு தூங்கற மாதிரி தான் இருக்கே ஒழிய செத்த மாதிரி இல்ல சாமி. உங்க கையில கொடுத்தா கூறுப் போட்டுல சாமி கொடுப்பீங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"சட்டப்படி நாங்க என்ன செய்யணுமோ அதை தான் செய்யறோம்" என்றார் எஸ்.ஐ,  "வழிய விடுங்க... வழிய விடுங்க" என்று வராண்டாவை தாண்டி வீட்டிற்குள் போக நினைத்த போது, கூட்டம் அவரை உள்ளே போக விடாது தடுத்தது. உள்ளே பெண்கள் அழுத வண்ணம் இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே எவனோ ஒருவன் கத்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"எவன்டா அது போலீஸ்? எம் மருமகள ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் கூறு போட பார்க்கிறிங்களா? டேய்" என்று தொடர்ந்து,  கெட்ட வார்த்தை பேசினான்.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.ஐ திரும்பி பார்த்தார். தன் வேஷ்டி அவிழ்ந்ததை கூட அறியாமல் அவன் இருந்தான். அவரும் பல இடங்களில் பார்த்து விட்டார், எழவு விழுந்த வீட்டில் சாராயம் குடித்து விட்டு கும்மாளம் அடிக்கவே ஒரு கோஷ்டி இருப்பதை.&lt;br /&gt;&lt;br /&gt;தனக்கு இன்று காலையில் இருந்தே நேரம் சரியில்லை என்று எண்ணிக் கொண்டார். காலையில் மனைவி, மகளிடம் சண்டை. முந்தின நாள் இரவு சந்தேக கேஸில் ஒருவனை பிடித்து வைக்க, அவன் ஆளுங்கட்சியின் தொண்டனாம். மாவட்ட இளைஞர் அணி தலைவரிடம் இருந்து டோஸ். இப்போது இரண்டு மணிக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு பெண் ஷாக் அடிச்சு செத்து போய் இருக்கு. போலீஸ்க்கு புகார் கொடுக்காம்ம எடுக்க போறாங்க" என்று தகவல் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வந்தாயிற்று. இந்த மாதிரி இழவு வீட்டிற்கு வருவதே பெரிய இம்சை. ஆளுக்கொன்றாய் பேசுவார்கள். இப்போது கூட பிணத்தை எடுக்க விடாமல், போஸ்ட் மார்ட்டத்திற்கு அனுப்ப விடாமல் தடுக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டத்தை விலக்கி கொண்டு பிணத்தின் அருகே செல்ல எஸ்.ஐ முயன்ற போது - பின்னால் ஏட்டு வந்து எஸ்.ஐ யின் முதுகை சுரண்டி வெளியே இழுத்து வந்தார். "என்னையா"&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் கூட்டம் ஏட்டையும், எஸ்.ஐ யையும் சுற்றி கொண்டது. ஏட்டு எஸ்.ஐ யின் அருகே போய் கிசுகிசுத்தார். "ஜி.ஹெச்சுக்கு பாடிய கொண்டு போகாம செய்தா பணம் தர்றேன்னு சொல்றாங்க சார்"&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.ஐ யின் முகம் சிவந்தது. "எவன்யா அது அப்படி பேசினது. பணம் தர்றேன்னு. எல்லாம் ரூல்ஸ்படி தான் நடக்கும்"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-wMRjf5zau1Q/TlufUR1v6bI/AAAAAAAABDk/6cz-_Ve6P7s/s1600/16nlook.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="273" src="http://4.bp.blogspot.com/-wMRjf5zau1Q/TlufUR1v6bI/AAAAAAAABDk/6cz-_Ve6P7s/s320/16nlook.jpg" width="320" /&gt;&lt;/a&gt;"சாமி அது பச்சை புள்ள. உங்க கையில் கொடுத்தா அதை நார் நாரா கிழிச்சி"&lt;br /&gt;என்று மறுபடி ஆரம்பித்தார் பெரியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னய்யா சொன்னதையே சொல்லிட்டு இருக்கே. செத்து போனவளத் தானே நார் நாரா கிழிக்க போறோம். உசுரோட இருக்கிறவனை செய்யலயே. போஸ்ட் மார்ட்டத்திற்கு கொண்டு போய் தான் ஆகணும். பொணம் வாய திறந்து வலிக்குதுன்னு சொல்ல போகுதா. " &lt;br /&gt;&lt;br /&gt;"யோவ் போலீஸ். மரியாதையா பேசு" என்றது ஒரு குரல்.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் சும்மா இருடா. அய்யாகிட்ட நா பேசுறேன்" என்று இன்னொருவர் எஸ்.ஐ யின் அருகே வந்து "சார். க்ரைம் பிராஞ்ச்ல கோதண்டம்னு ஒருத்தர் இருக்கார். நம்ம சொந்தகாரர் தான். அவரை வரச் சொல்லி இருக்கோம். அவரை வைச்சு பேசுவோம்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"பேச என்னய்யா இருக்கு. எங்களுக்கு ஒரு பதினாறு வயசு பொம்பளை புள்ள கரண்ட் அடிச்சு செத்து இருக்குன்னு தகவல் வந்திருக்கு. இது இயற்கைக்கு மாறான மரணம். இது கரண்ட் அடிச்சு தான் செத்ததா - இல்ல எவனும் வலுக்கட்டாயமா அந்த புள்ள கைய கரண்ட்ல கொடுத்தானான்னு யாருக்கு தெரியும். அதனால எங்க கடமையை நாங்க செய்யணும். புரியுதா" என்றவர் தொடர்ந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;"நீ சொன்னதை கேட்டு நா விட்டுட்டேன்னா, நாளைக்கு ஒரு வேலையத்தவன் மொட்டை கடுதாசி போடுவான். சந்திரன்ங்கிற எஸ்.ஐ துட்டை வாங்கிட்டு, ஒரு கொலைய ஒண்ணுமில்லாம பண்ணிட்டார்ன்னு"&lt;br /&gt;&lt;br /&gt;"அய்யோ சாமி. பெரிய வார்த்தை எல்லாம் பேசாதீங்க. அது கொலையில்ல. கரண்ட் அடிச்சு தான்"&lt;br /&gt;&lt;br /&gt;"அது உனக்கு தெரியும். எனக்கு தெரியும். அடுத்தவனுக்கு  தெரியுமா. நாளைக்கு ஏதாவது ஒண்ணுன்னா என்னை தானே சஸ்பெண்ட் பண்ணுவாங்க. வழிய விடுய்யா. நேரமாச்சு. பாடிய எடுக்கணும்" என்று கூட்டத்தினரை ஒதுக்கி விட்டு வீட்டிற்குள் செய்ய எத்தனித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்.&lt;br /&gt;&lt;div style="color: #20124d;"&gt;&lt;u&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/div&gt;&lt;div style="color: #20124d;"&gt;&lt;u&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;கல்கியில் வந்த சிறுகதை. &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3251414050367145170-746529709644946072?l=tamiluthayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamiluthayam.blogspot.com/feeds/746529709644946072/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3251414050367145170&amp;postID=746529709644946072&amp;isPopup=true' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/746529709644946072'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/746529709644946072'/><link rel='alternate' type='text/html' href='http://tamiluthayam.blogspot.com/2011/08/blog-post_29.html' title='ஷாக் .... சிறுகதை.'/><author><name>தமிழ் உதயம்</name><uri>http://www.blogger.com/profile/17322984573979500735</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://4.bp.blogspot.com/_KoMCVg0UUZc/Sup54r0FAeI/AAAAAAAAABo/b5EWVDrt7Rs/S220/naughty-kids-23.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-AxBkaH1wkbo/TluerHFwF7I/AAAAAAAABDg/5QknzP1zb3w/s72-c/Image0495.jpg' height='72' width='72'/><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3251414050367145170.post-582604653075606555</id><published>2011-08-25T13:32:00.000+05:30</published><updated>2011-08-25T13:32:35.111+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆண்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனிதர்கள்'/><title type='text'>ஏமாறுவது... ஏமாற்றுவது - ஆண்களா? பெண்களா?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-8G6Gq0zpRy0/TlYBDWQlo-I/AAAAAAAABDU/lR1SSlt5lnE/s1600/a1.png" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-8G6Gq0zpRy0/TlYBDWQlo-I/AAAAAAAABDU/lR1SSlt5lnE/s320/a1.png" width="320" /&gt;&lt;/a&gt;பொதிகை தொலைக்காட்சியில் "ஏமாற்றுவது ஆண்களா... பெண்களா..." என்ற தலைப்பில் விவாதித்தார்கள். ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டியபடி விவாதம் தொடர்ந்தது. ஏமாற்றுதல் "ஆணுக்கே" உள்ள ஒன்றல்ல அல்லது பெண்ணுக்கே உரித்தானதுமல்ல. "ஏமாறுவது... ஏமாற்றுவது - ஆண்களா? பெண்களா?" அது குறித்த எனது பார்வையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை கோல்டன் பீச்சில் ஒருவரை நிறுத்தி வைத்து - அவரை சிரிக்க வைப்பவர்களுக்கு பரிசுகள் வழங்குவார்கள். ஆனால் அவரை யாராலும் சிரிக்க வைக்கவே இயலாது. "என்னை சிரிக்க வைக்க உங்களால் இயலாது" என்கிற ரீதியில் சிலையை போல அவர் நிற்பார். அப்படி தான் மனிதர்களில் பலர் "உங்களால் முடிந்தால் என்னை ஏமாற்றி பாருங்கள்" என்கிற ரீதியில் இருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயம் அவர்களை ஏமாற்ற இயலாது. யாரையும் ஏமாற்றுவது என்பது அத்தனை சுலபமல்ல என்பதை அவர்களின் இறுகின தன்மை நிருபிக்கும். ஆனால் இன்னும் ஒரு பிரிவினரை மிக சுலபமாக ஏமாற்றி விட எப்படி முடிகிறது. இப்படி ஏன் நிகழ்கிறது. அது குறித்து மேலும் ஆராய்வதற்கு முன் - என்னை ஒரு பரிசோதனை செய்து கொள்ள விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;நான் "ஏமாந்து இருக்கிறேனா... ஏமாற்றி இருக்கிறேனா..." என்று. அது நல்லதற்கு தான். பிறர் நம்மை ஏமாற்றிவிட்டதாக சொல்லும் போது - நம்மால் எத்தனை பேர் ஏமாற்றப்பட்டு இருப்பார்கள் என்பதையும் பார்க்கலாம் தானே. முதலில் நான் "ஏமாற்றி இருக்கிறேனா" என்று பார்ப்போம். ஒரு மனிதனுக்கு பிறரை ஏமாற்ற வேண்டும் என்கிற சூழ்நிலை ஏன் ஏற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் "ஏமாற்றுதலை விளையாட்டாகவே" எடுத்து கொள்கிறார்கள். அதனால் பிறர் அடையும் பாதிப்புகளை உணராமல்,  அதையும் விளையாட்டாகவே எடுத்து கொள்கிறார்கள். எல்லாமே விளையாட்டு தான் அவர்களுக்கு. அம்மாதிரியான விளையாட்டு  குணம் எனக்கு இல்லாமையால் - யாரையும் நான் ஏமாற்றியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-pWyebHzblk4/TlYBKo6gDxI/AAAAAAAABDY/9ayWvHIkOv4/s1600/your_cheating_heart.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-pWyebHzblk4/TlYBKo6gDxI/AAAAAAAABDY/9ayWvHIkOv4/s1600/your_cheating_heart.jpg" /&gt;&lt;/a&gt;ஏமாற்றுவதற்கு இன்னொரு காரணமாக சந்தர்ப்ப சூழ்நிலையை சொல்லலாம். நிச்சயம் நாம் சந்திக்கின்ற நெருக்குதலில் இருந்து தப்பிக்க - நாம் பிறரை ஏமாற்ற வேண்டி உள்ளது. நெருக்குதல்களை - அதாவது இக்கட்டான சூழல்களை நாமே தான் உருவாக்கி கொள்கிறோம். அந்த இக்கட்டுக்களை நாம் உருவாக்கவில்லை என்றால் யாரையும் நாம் ஏமாற்ற வேண்டிய அவசியமே இராது.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவதாக ஏமாற்றுவதற்கு,  மற்றொரு முக்கிய காரணமாய் - இயலாமையை இருக்கிறது. சம்பாதிக்க முடியாத இயலாமை, சோம்பேறி தனம், காழ்ப்புணர்ச்சி, பேராசை போன்றவைகளின் காரணமாக பிறரை ஏமாற்ற தோன்றுகிறது. இந்த உணர்ச்சி இரு பாலினத்துக்கும் இருக்கக் கூடியவையே. மேற் சொன்ன நான்கு கெட்ட குணங்களும் - பெற்றோர்களின் ஜீன்களில் இருந்து எனக்கு வராததால் - ஏமாற்ற வேண்டும் என்கிற எண்ணம் துளியும் (உண்மை) வந்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;என்னிடம் இருக்கின்ற நல்ல குணங்கள் அனைத்துக்கும் நானே காரணம் என்று நம்புவதை விட - பெற்றோரின் ஜீனே காரணம் என்று நம்புகிறேன். சிலர் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் - ஜாதகம், பகுத்தறிவு போன்றவற்றை காரணமாக சொல்லக்கூடும். நான் ஜீன் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து நான் ஏமாந்திருக்கிறேனா அல்லது ஏமாற்றப்பட்டிருக்கிறேனா? எப்படி யாரையும் ஏமாற்றியதில்லையோ அதே போல ஏமாந்ததுமில்லை என்று உறுதியாக சொல்லலாம். ஆனால் நம்புவது கடினமாக இருக்கலாம். பெரும்பாலும் பணவிஷயத்தில் - கொடுத்து வாங்க முடியாமல் போன விஷயத்தை ஏமாந்த விஷயத்தில் சேர்த்து கொண்டோமேயானால் - அது எனக்கும் நடந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;ஆனால் அதை நான் ஏமாந்ததாக கருதாமல் - ஒரு பாடமாக எடுத்து கொண்டு, திருப்பி வராத பணத்தை நானே இனாமாக தந்ததாக நினைத்து கொள்வேன்.     இனி "ஏமாறுவது... ஏமாற்றுவது - ஆண்களா? பெண்களா?" என்று பார்ப்போம். நிச்சயம் இதை பாலின வேறுப்படுத்தி பார்க்க முடியாது. ஏமாற்ற வேண்டும் என்கிற குணம் ஆணுக்கு உரியது என்றோ அல்லது பெண்ணுக்கே உரியது என்றோ பிரிக்க முடியாது. அதை போல ஏமாறுவதற்கு - பெண்களால் மாத்திரமே முடியும் என்றும் சொல்லி விட முடியாது. ஆண்களாலும் முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-TmF057eiJs4/TlYBNQiEQPI/AAAAAAAABDc/FpwWd6ZDM2c/s1600/6011_Cheating_in_Love_11.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-TmF057eiJs4/TlYBNQiEQPI/AAAAAAAABDc/FpwWd6ZDM2c/s320/6011_Cheating_in_Love_11.jpg" width="243" /&gt;&lt;/a&gt;தன் பலவீனங்களை எவரொருவர் வெளிக்காட்டாமல் வாழ்கிறாரோ - அவரை ஏமாற்றுவது என்பது கடினம். எனக்கு தெரிந்த ஒருவர் -​பெரிய மீசை வைத்து முரடர் போல காட்சியளிப்பார். ஆனால் அவரை பலரும் சுலபமாய் ஏமாற்றுவதை பார்த்திருக்கிறேன். அதே நேரம் நான் பார்த்த சில பெண்கள் மிக ஜாக்கிரதை உணர்வோடே இருப்பார்கள். "பெண் தானே. ஏமாற்றிவிடலாம்" என்று நினைத்தால் முடியாது. பலசாலி தன்னை யாரும் ஏமாற்ற முடியாது என்கிற மிதப்பில், அஜாக்கிரதையாக இருந்து ஏமாந்துவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பலவீனமானவனோ, "தான் பலவீனமானவன். தன்னை சுலபமாக யாரும் ஏமாற்றி விட வாய்ப்புள்ளது. தான் ஏமாந்து விடக்கூடாது" என்கிற முன் ஜாக்கிரதை உணர்வுடன் இருப்பதனால் அவர்கள் தப்பித்து விடுகிறார்கள். இவை என் அனுபவம் தந்த பாடம்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3251414050367145170-582604653075606555?l=tamiluthayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamiluthayam.blogspot.com/feeds/582604653075606555/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3251414050367145170&amp;postID=582604653075606555&amp;isPopup=true' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/582604653075606555'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/582604653075606555'/><link rel='alternate' type='text/html' href='http://tamiluthayam.blogspot.com/2011/08/blog-post_25.html' title='ஏமாறுவது... ஏமாற்றுவது - ஆண்களா? பெண்களா?'/><author><name>தமிழ் உதயம்</name><uri>http://www.blogger.com/profile/17322984573979500735</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://4.bp.blogspot.com/_KoMCVg0UUZc/Sup54r0FAeI/AAAAAAAAABo/b5EWVDrt7Rs/S220/naughty-kids-23.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-8G6Gq0zpRy0/TlYBDWQlo-I/AAAAAAAABDU/lR1SSlt5lnE/s72-c/a1.png' height='72' width='72'/><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3251414050367145170.post-1282985919162105769</id><published>2011-08-22T11:53:00.000+05:30</published><updated>2011-08-22T11:53:24.124+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அழுகை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தனை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனிதர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சந்தோஷம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குடும்பம்'/><title type='text'>இதற்கு தான் கவலைப்பட்டீர்களா?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&amp;nbsp;எப்போதும் பதிவுக்கேற்ற தலைப்பு வைப்பேன். இந்த பதிவு - தலைப்புக்காக&lt;/div&gt;எழுதப்பட்டது. பத்திரிகை ஒன்றில் நடிகை சுஹாசினி - சொன்ன வார்த்தை.&lt;br /&gt;வாசித்து கொண்டிருந்த போது, கண்ணில் பட்டது. அந்த வாசகமும் ஈர்த்தது.&lt;br /&gt;"இதற்கு தான் கவலைப்பட்டீர்களா?"  என்று. இந்த தலைப்பில் எழுத நிறைய&lt;br /&gt;விஷயங்கள் இருப்பதாக தோன்றின. மிக மிக உண்மையான வரிகளாக, நிறைய அர்த்தம்&amp;nbsp;பொதிந்த வரிகளாகவும் தோன்றின.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-6y3Ew5x6ows/TlCaGtWbOCI/AAAAAAAABDI/88m639t-9WQ/s1600/13125521881822067118_300x256.74418604651.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-6y3Ew5x6ows/TlCaGtWbOCI/AAAAAAAABDI/88m639t-9WQ/s1600/13125521881822067118_300x256.74418604651.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நம்மை கவலையில், அச்சத்தில் ஆழ்த்தும் பல&amp;nbsp;விஷயங்கள் - கடைசியில் உறைக்க, உறைக்க நமக்கு கற்று தரும் பாடம் என்னவோ&amp;nbsp;இது தான் "இதற்கு தான் கவலைப்பட்டீர்களா?" என்ன... என்று. ஒரு வாரம்&amp;nbsp;நான் பதிவு எழுதாததன் காரணம் கூட ஒரு சிறிய துயர் தான். ஆனால் ஆற அமர&amp;nbsp;யோசிக்கும் போது அவை ஒரு விஷயமே இல்லை என்று புரிய வைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;"மலை போல&amp;nbsp;வரும் சோகம் யாவும் பனி போல் நீங்கி விடும்" என்றொரு பாடலின் வரிகள்&amp;nbsp;சொல்லும். பெரும்பாலான கவலைகளும் அப்படி கலைந்து சென்று விடக்கூடியவையே.&amp;nbsp;ஆனால் தானாக கலைந்து செல்லும் என்று எதிர்பார்த்தால் நிச்சயம் அது&amp;nbsp;நடவாது. கவலைகளுக்கான காரணத்தை ஆராய்ந்து, அதை நாம் சாமர்த்தியமாய்&amp;nbsp;அணுகினால் அப்போது சொல்லலாம் இப்படி. "இதற்கு தான் கவலைப்பட்டீர்களா?"&amp;nbsp;என்று.&lt;br /&gt;&lt;br /&gt;கவலைகளில் இருந்து வெளியே வருதல் கூட ஒரு திறன் தான். கற்று&lt;br /&gt;கொள்ளாதவர்கள் கற்று கொள்ளுதல் உசிதம், கவலை என்பது ஆடையல்ல - அணிந்து&amp;nbsp;கொண்டே இருக்க. எந்த  விஷயத்தையும் நாம் எப்படி பார்க்கிறோம் என்பது&amp;nbsp;முக்கியம். அப்படி உற்று நோக்கையில் தான் - அது கவனிக்கப்பட வேண்டியவையா&amp;nbsp;அல்லது கை விடப்பட வேண்டியவையா என்பது நமக்கு புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிறு கல்லை&amp;nbsp;கண்ணுக்கு வெகு அருகே வைத்து பார்த்தால், அது மலை போல காட்சியளித்து&amp;nbsp;நம்மை அச்சமுறுத்தும். (கே.பாலசந்தர் சொன்னது) அந்த கல்லை சற்றே தள்ளி&amp;nbsp;வைத்து பார்த்தால் - அந்த கல்லால் நமக்கு யாதொரு பிரச்சனையும் இல்லை,&amp;nbsp;அச்சப்படவும் தேவையில்லை என்று தோன்றும். "போயும் போயும் இந்த கல்லுக்கா&amp;nbsp;பயந்தோம்" என்கிற தெளிவும் இயல்பாக மனதில் தோன்றும். பல கவலைகளும்&amp;nbsp;அப்படிப்பட்டதே.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-1lZeMjk7cX8/TlCaKqYa11I/AAAAAAAABDM/3OPZlcsDJ8k/s1600/img-thing.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-1lZeMjk7cX8/TlCaKqYa11I/AAAAAAAABDM/3OPZlcsDJ8k/s1600/img-thing.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பெண்கள் படக்கூடிய கவலைகளில் பிரதானமானது - பிரசவ வலி.&lt;br /&gt;பிரசவ வலி தரும் பயத்தினாலேயே  "பிரசவ வைராக்கியம்" என்ற ஒன்றை&lt;br /&gt;கொள்வார்கள் - வலியின் அச்சம் காரணமாக, இனி குழந்தையே பெற்று&lt;br /&gt;கொள்ளமாட்டேன் என்று சபதமிருப்பார்கள். ஆனால் குழந்தையின் அழுகு, மழலை&amp;nbsp;பேச்சு, வளர்ச்சி என்று அனைத்தின் மீதும் லயிக்கும் போது - பயம், கவலை&amp;nbsp;எல்லாமே ஒன்றுமே இல்லாதது போல் தோன்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்வு கவலை மாணவர்களுக்கு...&amp;nbsp;நிச்சயம் குடும்பத் தலைவர்களுக்கு ஒவ்வொரு நாளும் கவலைகளுடன் தான்&amp;nbsp;விடியும் என்பதை மறுப்பதற்கில்லை. எனக்கு சில நாட்கள் அதிகமான வேலைகள்&lt;br /&gt;இருக்கும். அந்த வேலைகளை பார்க்கும் போது - எப்படி தான் முடிக்க போகிறோம்&amp;nbsp;என்கிற கவலையும் அலுப்பும் இருக்கும். பல நேரங்களில், அதிகப்படியான&amp;nbsp;வேலைகளை தன்னை வருத்தி தான் செய்ய வேண்டி வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலைகள் எல்லாம் முடிந்த&amp;nbsp;பிற்பாடு "இதற்கு தான் இவ்வளவு கவலைப்பட்டோமா?" என்று தோன்றி மனசு கவலையை&amp;nbsp;ஜெயித்ததில் மகிழும். ஒரு ஐ.டி நிறுவனத்தின் பெண் அதிபர் சொன்னார்.&amp;nbsp;"ஒவ்வொரு மாத கடைசியிலும் - முதல் தேதி பெருந்தொகையை திரட்டி தங்கள்&lt;br /&gt;ஊழியர்களுக்கான சம்பள பணத்தை  எப்படி தரப்போகிறோமோ என்று டென்ஷனாக,&amp;nbsp;மலைப்பாக இருக்கும். சம்பளப்பட்டுவாடா முடிந்ததும் - இதற்கா இவ்வளவு கவலை&amp;nbsp;பட்டோம் என்று தோன்றும்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;விளிம்பு நிலை மனிதர்களில் இருந்து&amp;nbsp;மிகப் பெரிய பணக்காரர்கள் வரை, கவலை என்பது ஏற்படக்கூடியதே. ஆனால்&amp;nbsp;அனைவரும் நினைப்பது - பணம் படைத்தவர்களுக்கு கவலை என்பது கிடையாதென்று.&amp;nbsp;பணம் படைத்தவருகளுக்குரிய பிரச்சனையை திருப்பதி உண்டியலின் வருமானத்தின்&amp;nbsp;மூலம் அறியலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக எல்லோருக்கும் கவலைகள் உள்ளன. இந்த விஷயத்தில் ஏழை,&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-sdYhnaiLOPE/TlCaNSd9W1I/AAAAAAAABDQ/-73_FOewarU/s1600/images+%25282%2529.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-sdYhnaiLOPE/TlCaNSd9W1I/AAAAAAAABDQ/-73_FOewarU/s1600/images+%25282%2529.jpg" /&gt;&lt;/a&gt;பணக்காரன் என்கிற பாகுபாடு இல்லை. கவலையை தீர்க்க இரண்டு வழி உள்ளது.&amp;nbsp;ஒன்று - அந்த கவலைக்குரிய பிரச்சனையை தீர்த்து நிரந்தர நிம்மதியை&amp;nbsp;பெறுதல்... மற்றொன்று - கவலையை மறக்கிறேன் என்று போதை பக்கம் சென்று.&amp;nbsp;தற்காலிக நிம்மதியை அடைதல்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிரந்தரங்களும், தற்காலிகங்களும்&amp;nbsp; நம் கையில் தான் உள்ளது. எதை தீர்வாக்கி கொள்கிறோம் என்பதில்&amp;nbsp;தான் - அவரவருக்கான சாமர்த்தியம் அடங்கி உள்ளது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3251414050367145170-1282985919162105769?l=tamiluthayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamiluthayam.blogspot.com/feeds/1282985919162105769/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3251414050367145170&amp;postID=1282985919162105769&amp;isPopup=true' title='62 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/1282985919162105769'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/1282985919162105769'/><link rel='alternate' type='text/html' href='http://tamiluthayam.blogspot.com/2011/08/blog-post_22.html' title='இதற்கு தான் கவலைப்பட்டீர்களா?'/><author><name>தமிழ் உதயம்</name><uri>http://www.blogger.com/profile/17322984573979500735</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://4.bp.blogspot.com/_KoMCVg0UUZc/Sup54r0FAeI/AAAAAAAAABo/b5EWVDrt7Rs/S220/naughty-kids-23.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-6y3Ew5x6ows/TlCaGtWbOCI/AAAAAAAABDI/88m639t-9WQ/s72-c/13125521881822067118_300x256.74418604651.jpg' height='72' width='72'/><thr:total>62</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3251414050367145170.post-7917135999587029990</id><published>2011-08-11T11:05:00.003+05:30</published><updated>2011-08-11T11:10:41.102+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வீடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மகிழ்ச்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆண். பெண்.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனிதர்கள்'/><title type='text'>ரோஜாக்களும்... முட்களும்... (2) சிறுகதை.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதல் அத்தியாயம் &lt;a href="http://tamiluthayam.blogspot.com/2011/08/1.html"&gt;&lt;b style="color: #4c1130;"&gt;இங்கே&lt;/b&gt;&lt;/a&gt;...&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-HccwXy7EAWM/TkNqVM1ylQI/AAAAAAAABC8/CBRuWOzDPfw/s1600/colors-of-life-mithran-ach.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/-HccwXy7EAWM/TkNqVM1ylQI/AAAAAAAABC8/CBRuWOzDPfw/s1600/colors-of-life-mithran-ach.jpg" width="200" /&gt;&lt;/a&gt;அப்பா தெருமுனையில் லாட்டரிச் சீட்டுக்கடை போட்டு உட்கார்ந்து விட்டார். அக்கா அவ்விதமாக பேசி இருக்கக்கூடாது என்று வருந்தினார். அக்காவின் பணத்தை அப்பா தொடவில்லை. அக்காவிற்கு மேற் கொண்டு இருக்க பிடிக்கவில்லை. தன் பாதையை தேடி கொண்டு போய்விட்டாள். மேற்கொண்டு படிக்க விருப்பமில்லாமல் போனது. அக்கா போன கொஞ்ச நாட்கள் - தர்மசங்கடமான சூழலை தந்தது. யாரும் பிடித்தமில்லாத வாழ்க்கை வாழ்ந்தோம். சாப்பிடுவதற்காகவாவது சம்பாதிக்க வேண்டிய நிலை. ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடையில் வேலைக்கு சேர்ந்தேன். தபால்வழியில் படிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பத்து, பனிரெண்டு மாதத்தில் அக்காவின் ஞாபகம் எப்போதாவது வரும். அப்பா சொல்லுவார். "நன்றி கெட்டவ" என்று. அப்பா, அம்மாவுக்கு - அக்கா மீது ரெம்ப கோபம். அக்கா அப்படி பேசி இருக்கக்கூடாது தான். சில சமயம் கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசிவிடுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்காவும் தான் பேசியதற்காக வருந்தவே செய்தாள். அடுத்தவன் அசிங்கப்படுத்தி பேசும் போது பொறுத்து கொள்ளும் நாம் - உறவுகள் பேசும் போது கோபப்படுவதில் ஒன்றும் இல்லை. அக்காவின் ஞாபகம் இடைப்பட்ட நாளில் வந்தாலும் பார்க்க நினைக்கவில்லை. பார்த்து என்னவாகப் போகிறது என்ற எண்ணத்தினால் பார்க்காமல் இருந்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மு தலாளியிடம் சொல்லி விட்டு அக்கா இருந்த மருத்துவமனைக்கு வந்தேன். வராண்டாவில் நின்று புகை பிடித்து கொண்டிருந்த ஒருவர் கண்ணனை பார்த்ததும், "வாங்க கண்ணன்" என்றார். "நீங்க தான் கோபி சாரா" என்று கேட்டான். தலையசைத்தார். சிகரெட்டை அணைத்து குப்பை தொட்டியில் போட்டு விட்டு அவனை அழைத்து போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒரு காஸ்ட்லியான ஆஸ்பத்திரி. இருவருக்கும் பேங்க உத்தியோகம். எப்படி வேணுமானாலும் செலவு பண்ணலாம். அப்பாவின் கால் காயத்துக்கு இப்போதும் அரசு மருத்துவமனைக்கு தான் போகிறோம். ப்ரைவேட் ஆஸ்பிடலுக்கு போக நிதி நிலை இடம் கொடுக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அறைக்குள் அழைத்து போனார். குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறை. அக்கா படுத்திருந்தாள். அக்கா எழுந்து உட்கார முயற்சி செய்தாள். சுற்றி கோபியின் வீட்டு பெண்கள். அனைவரும் சமாதானமாக உள்ளனர் போலும். எல்லோரும் இருந்தனர். இவன் அக்காவின் தலையணைக்கு அருகே சென்று அமர்ந்தான். அக்க அவன் கை தொட்டாள். "எப்படிப்பா இருக்கே"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-cXa5k-hzqS0/TkNqanFJP0I/AAAAAAAABDA/AEU4zADDk-8/s1600/anhad-naad.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-cXa5k-hzqS0/TkNqanFJP0I/AAAAAAAABDA/AEU4zADDk-8/s1600/anhad-naad.jpg" width="320" /&gt;&lt;/a&gt;"இருக்கேன்க்கா" என்றான். "பார்த்து எவ்வளவு நாளாச்சு. தம்பி எப்படி இருக்கான்"&lt;br /&gt;&lt;br /&gt;"இருக்கான்" ஒரு மௌனம் கவிழ்ந்தது. "என்ன தாடியெல்லாம் வைச்சுருக்கே" அக்கா மௌனத்தை உடைத்தாள். "சும்மா தான்" என்று சிரித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"தாடி உன் முகத்துக்கு அழகா இருக்கு" என்றாள். அக்கா தான் தனக்கு வெகு காலம் தலை சீவிவிட்டவள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அத்தை... ஜூஸ் கொடுங்க தம்பிக்கு" என்றாள். அத்தை சாத்துக்குடி ஜூஸ் கொடுத்தாள். "தம்பி. பெரியவர்களுக்கு அக்கா மேல கோபம் இருக்கலாம். உனக்கென்ன கோபம்? நீ உங்க அக்காவை பார்க்க வர்றதுக்கென்ன" என்றாள் அக்காவின் அத்தை.&lt;br /&gt;&lt;br /&gt;"என் மேல் கோபமா கண்ணா?" அக்கா கேட்டாள். "என் மேல் தப்பு ஏதும் இருக்கா"&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணன் சிரித்தான். "நீங்க விரும்பின விஷயத்தைச் செய்து இருக்கீங்க. அதை தப்புன்னு சொல்லவோ, சரின்னு சொல்லவோ நாங்க யார். பிறருக்கு எப்படியோ தெரியாது. எனக்கு உங்க முடிவு, செயல் எதுவும் ஆட்சோபனைக்குரியதா தெரியல"&lt;br /&gt;&lt;br /&gt;"வீட்டுல ரெம்ப கஷ்டமா இருக்குமே. நீ நல்ல ஜாப்க்கு போகணும்னு அப்பா விரும்பினார். கடையில் வேலை பார்ப்பது கஷ்டமா இல்லையா?"&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் ஒண்ணும் இல்லக்கா. நா நாளைக்கே ஒரு கடை வைச்சாலும் வைப்பேன்.  இன்றையை நிலையை வைச்சு - என் மொத்த வாழ்க்கையையும் தீர்மானம் பண்ண முடியாது இல்லையா. நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் இல்லையா?" அக்கா தங்களுக்காக பரிதாபப்படுவதை அவன் விரும்பவில்லை.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-w9OvGIDcZUs/TkNqc2u-OlI/AAAAAAAABDE/ra0lLNx3WV8/s1600/Image0476.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-w9OvGIDcZUs/TkNqc2u-OlI/AAAAAAAABDE/ra0lLNx3WV8/s1600/Image0476.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;"நா குறும்பு செய்கிற தம்பிய எதிர்பார்த்தேன். ஆனா ரெம்ப விவரமா, ஞானத்துடன் பேசும் தம்பிய நா எதிர்பார்க்கல. பக்குவப்பட்டு பேசறே. ரெம்ப மாறிட்டே" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"மாற்றம் மனிதனுக்கே உரியது இல்லயா? எல்லோரும் மாறும் போது நாமளும் மாறி தானே ஆக வேண்டி இருக்கு" என்றான். அக்கா அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;முற்றும்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: #4c1130;"&gt;&lt;b&gt;தினமணிகதிரில் வந்த சிறுகதை. &lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3251414050367145170-7917135999587029990?l=tamiluthayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamiluthayam.blogspot.com/feeds/7917135999587029990/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3251414050367145170&amp;postID=7917135999587029990&amp;isPopup=true' title='38 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/7917135999587029990'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/7917135999587029990'/><link rel='alternate' type='text/html' href='http://tamiluthayam.blogspot.com/2011/08/2.html' title='ரோஜாக்களும்... முட்களும்... (2) சிறுகதை.'/><author><name>தமிழ் உதயம்</name><uri>http://www.blogger.com/profile/17322984573979500735</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://4.bp.blogspot.com/_KoMCVg0UUZc/Sup54r0FAeI/AAAAAAAAABo/b5EWVDrt7Rs/S220/naughty-kids-23.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-HccwXy7EAWM/TkNqVM1ylQI/AAAAAAAABC8/CBRuWOzDPfw/s72-c/colors-of-life-mithran-ach.jpg' height='72' width='72'/><thr:total>38</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3251414050367145170.post-2247123416902025809</id><published>2011-08-08T10:52:00.000+05:30</published><updated>2011-08-08T10:52:22.263+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வீடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆண். பெண்.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனிதர்கள்'/><title type='text'>ரோஜாக்களும்... முட்களும்... (1) சிறுகதை.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-2ph7vTKLri8/Tj1wxAvwloI/AAAAAAAABCo/Ur8p2ReLQsY/s1600/DSCN0244.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-2ph7vTKLri8/Tj1wxAvwloI/AAAAAAAABCo/Ur8p2ReLQsY/s1600/DSCN0244.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&amp;nbsp;அவனுக்கு போன் வந்து இருப்பதாய் முதலாளி சொன்னார். கண்ணன் எழுந்து போனான். போன் இருந்த மேஜைக்கு. ரீசிவரை எடுத்தான். "ஹலோ... கண்ணன் பேசுறேன். யார் பேசுறது?" எதிர்முனையில் லேசான மௌனம். பிறகு தொண்டையை செருமும் சப்தம். பேசுவோமா, வேண்டாமா என்பது மாதிரி லேசான யோசனை. "தா கோபி. ஹேமாவோட ஹஸ்பெண்ட்" என்று சொல்லி விட்டு இன்னொரு மௌனத்தை அனுமதித்தார்.&lt;/div&gt;&lt;br /&gt;கண்ணனுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவனுக்கு இது வரை யாரும் போன் பண்ணியது இல்லை. அவனுக்கு போன் வந்ததே பெரிய அதிசயம். யாராக இருக்கும் என்று யோசித்தவாறே தான் டேபிளுக்கு வந்தான். அக்கா எப்படி இருக்கிறாள். இவரையும் இதுவரை சரியாக கூட பார்த்தது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"அக்கா எப்படி இருக்காங்க?" என்று கேட்டான். "இப்ப டெலிவரிக்கு ஆஸ்பிட்டல்ல சேர்த்து இருக்கோம். நார்மல் டெலிவரியா இருக்காதுன்னு டாக்டர் சொல்றார். ஹேமா ரெம்ப பயப்படறா. நீங்க யாராவது பக்கத்துல இருந்தா நல்லா இருக்கும்னு பீல் பண்றா. மாமா, அத்தைக்கு - அதான் உங்க பேரண்ட்ஸுக்கு போன் பண்ணினேன். "அவ செதுட்டா, அவளை பத்தி பேசாதீங்க"ன்னு போனை வைச்சுட்டாங்க. ஹேமா உங்களுக்கு போன் பண்ணச் சொன்னா. "என் தம்பி என்னை நிச்சயம் பார்க்க வருவான்னு நம்புறா"&lt;br /&gt;&lt;br /&gt;"எந்த ஹாஸ்பிடல் சார்" என்று கேட்டவன், பிறகு "எந்த ஹாஸ்பிடல் மாமா" என்றான். எதிர் முனையில் இருந்து ஆஸ்பத்திரி முகவரி சொல்லப்பட்டது. "இப்போ ஹாஸ்பிடல்ல தானே இருக்காங்க" என்று கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா..."&lt;br /&gt;&lt;br /&gt;"மதியதுக்கு மேல லீவ் சொல்லிட்டு வரேன்" என்று போனை வைத்தான். "உனக்கு யாரப்பா போன் பண்ணினது. உனக்கு போனே வராதே" என்றார் முதலாளி. "சார்... மதியத்துக்கு மேல லீவ் வேணும்" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன... அதிசயத்துக்கு மேல அதிசயமா நடக்குது. உனக்கு போன் வந்தது முதல் அதிசயம்னா, நீ லீவ் கேட்கறது ரெண்டாவது அதிசயம். வருஷமெல்லாம் லீவா எடுக்கற. தாராளம்மா லீவ் எடுத்துக்க" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தன் இருக்கைக்கு வந்தான். அது ஒரு ஸ்பேர் பார்ட்ஸ் கடை. மணி பனிரெண்டாகிவிட்டது. ஒரு மணிக்கு கிளம்பி போக வேண்டியது தான். அவனுக்கு அக்காவின் ஞாபகம் வந்தது. சரியாய் அக்காவை பார்த்து பதினொரு மாசங்கள் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்கா இப்போது எப்படி இருப்பாள்? சந்தோஷமாய் இருக்கக்கூடும் மனதளவில். தோற்றத்தில் அதே மாதிரி தான் இருப்பாளா? இல்லை பருத்து இருப்பாளா? அக்கா ரெம்பவும் ஒல்லியாக இருப்பாள். எல்லோருமே அவளை ஒல்லிக் குச்சி என்று கேலி செய்வோம். ஒல்லிக்குச்சி என்றால் அக்காவுக்கு கோப, கோபமாய் வரும். அடிக்க ஓடி வருவாள். சில சமயம் ரோட்டில் நின்று கொண்டு, "ஒல்லி... ஒல்லி "என்று சொல்லிவிட்டு  விளையாட ஓடி விடுவோம். மறக்காமல் ஞாபகம் வைத்து, வீட்டுக்குள் நுழைந்ததுமே காதை திருகுவாள். அது ஒரு காலம்... குறும்பும் கும்மாளமும், விளையாட்டுமாய் ஓடிய காலம். வசந்த காலம் போய் இலை உதிர் காலம் வந்த மாதிரி வாழ்க்கையிலும் அனேக மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-R-5U1D-Xl8o/Tj1wtk-IGlI/AAAAAAAABCk/IdMfPyQFc0A/s1600/Image0475.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-R-5U1D-Xl8o/Tj1wtk-IGlI/AAAAAAAABCk/IdMfPyQFc0A/s1600/Image0475.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அக்கா காதல் வயப்பட்டு இருந்தாள். நான் தான் அதை முதல் முதலில் அறிந்தேன். அக்காவை அந்த நபருடன் பார்க்க நேர்ந்தது. முகத்தை சரியாக அனுமானிக்க முடியவில்லை. இது எந்த வகையான சினேகம். நட்பா? காதலா? அப்போது நான் காலேஜ் ஃபைனல் இயர் படித்து கொண்டிருந்தேன். அக்கா பாங்க் எக்ஸாம் எழுதினாள். வேலை கிடைத்தது. அந்த சின்ன வயதில் நல்ல வேலை கிடைத்தது பெரிய விஷயம் தான். அக்காவுடன் பணி செய்பவராய் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்காவுடன் அந்த நபரை பார்த்தது பற்றி அம்மாவிடமோ, அப்பாவிடமோ எதுவும் சொல்லவில்லை. சொன்னால் வீடு ரெண்டு படும். எரிமலை வெடிக்கும். அப்பா கோபக்காரர் தான். இப்படி ஒரு புறம் யோசித்து கொண்டு இருந்தாலும் இன்னொரு பக்கம் வேறு விதமாய் யோசித்தேன். இவளது வாழ்க்கையை, இவளது துணையை இவளாக தேர்ந்தெடுத்து கொள்வதில் என்ன தவறு இருக்கிறது. வேறு ஜாதிக்காரராய் இருக்கலாம். அதே சமயம் அக்காவுக்கு தகுந்த நபராய் இருக்கலாம். அவளது தேர்வில் பிசகு இருக்காது என்று தோன்றியது. இது அவளது வாழ்க்கை. அவளுக்கு அதற்கு உரிமை, தகுதி இருப்பதாய் கருதினேன். நானும் தானே பெண்களை ஆர்வத்துடன் பார்க்கிறேன். நாளை நானும் காதல் வசப்படக்கூடும். அப்போது காதலுக்கு நான் வக்காலத்து வாங்கக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆளுக்கொரு நியாயம் இல்லையே. அக்காவிடம் கேட்டேன். "நம் குடும்பத்தை சரி பண்ணிட்டு தான் போவேன்" என்றாள். இப்போதைக்கு அக்காவின் சம்பளத்தை நம்பி தான் வீடு உள்ளது. அப்பா ஒரு பிரைவேட் டிரான்ஸ்போர்ட்டில் வேலை பார்த்து விபத்தில் சிக்கி கால் உடைந்து வீட்டோடு இருக்கிறார். அக்காவின் உத்தியோகம் பெருமளவுக்கு உபயோகமாய் உள்ளது. இரண்டு, மூன்று வருஷ சம்பளம் என் படிப்புக்கு, தம்பியின் படிப்புக்கு போதுமானதாய் இருக்கும். அதற்கடுத்த இரண்டு மூன்று வருஷ சேமிப்பு அவளது திருமணத்துக்கு சரியாக வரும் என்று நம்பினார் அப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;அக்கா சொன்னாள். "எனக்கு குடும்பத்து மேல அக்கறை இருக்கு கண்ணன். என் கடமைகளை முடிக்காம்ம போகமாட்டேன்"&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவிற்கு விஷயம் தெரிய, எதிர்பார்த்த மாதிரி அப்பா கோபப்பட்டார். வார்த்தைகள் தடித்தது. அக்காவும் பதிலுக்கு பதில் பேசினாள். அக்கா பேசாமல் இருந்திருக்கலாம். புதுசாய், அதிகமாய் சம்பாதிப்பதால் தன்னை யாரும் கட்டுப்படுத்த நினைக்க கூடாது என்று நினைத்து விட்டாள் போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கட்டத்தில் அக்கா வார்த்தைகளை அதிகம் கொட்டிவிட்டு, அள்ள முடியாமல் தவித்தாள். அவள் பேசுவதை குறைத்திருக்கலாம். கோபத்தின் போது மௌனத்தை விட வேறு சிறந்த நன்மை பயக்கும் பாஷை எதுவும் இருப்பதாய் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-HfwaS8eAMKc/Tj1w0Pjzn_I/AAAAAAAABCs/PjKTj5DhcNo/s1600/girl.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-HfwaS8eAMKc/Tj1w0Pjzn_I/AAAAAAAABCs/PjKTj5DhcNo/s1600/girl.jpg" /&gt;&lt;/a&gt;"என் சம்பளத்துக்காக தானே என் கல்யாண வாழ்க்கையை தடுக்கறீங்க. கேவலமா இல்ல" என்கிற ரீதியில் பேசினாள். தன்மானம் உள்ள அப்பாவை அந்த வார்த்தை உசுப்பிவிட்டது. அப்பா தெருமுனையில், பிளாட்பாரத்தில் லாட்டரிச்சீட்டு கடை போட்டு உட்கார்ந்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: #660000;"&gt;&lt;b&gt;இதன் தொடர்ச்சி வியாழன் அன்று.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="color: #4c1130;"&gt;&lt;b&gt;தினமணிகதிரில் வந்த சிறுகதை.   &lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3251414050367145170-2247123416902025809?l=tamiluthayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamiluthayam.blogspot.com/feeds/2247123416902025809/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3251414050367145170&amp;postID=2247123416902025809&amp;isPopup=true' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/2247123416902025809'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/2247123416902025809'/><link rel='alternate' type='text/html' href='http://tamiluthayam.blogspot.com/2011/08/1.html' title='ரோஜாக்களும்... முட்களும்... (1) சிறுகதை.'/><author><name>தமிழ் உதயம்</name><uri>http://www.blogger.com/profile/17322984573979500735</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://4.bp.blogspot.com/_KoMCVg0UUZc/Sup54r0FAeI/AAAAAAAAABo/b5EWVDrt7Rs/S220/naughty-kids-23.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-2ph7vTKLri8/Tj1wxAvwloI/AAAAAAAABCo/Ur8p2ReLQsY/s72-c/DSCN0244.jpg' height='72' width='72'/><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3251414050367145170.post-5540157847021374261</id><published>2011-08-04T17:17:00.000+05:30</published><updated>2011-08-04T17:17:16.565+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மகிழ்ச்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனிதர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிஞர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குடும்பம்'/><title type='text'>வீடு விற்பனைக்கு... கவிதை.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;b&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-pBzPXvxAcCc/TjqGGIPuniI/AAAAAAAABCY/HhPbYEYezu8/s1600/P1010073_1.JPG" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/-pBzPXvxAcCc/TjqGGIPuniI/AAAAAAAABCY/HhPbYEYezu8/s320/P1010073_1.JPG" width="320" /&gt;&lt;/a&gt;வீடு விற்பனைக்கு&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;உள்ளதை அறிந்து  - தினசரி&lt;/b&gt;&lt;/div&gt;&lt;b&gt;நான்கு நபராவது&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;விற்கப்பட இருக்கும் - எங்கள்&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;வீட்டை பார்க்க வருவார்கள்...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;வீடு வாங்கப் போகும்&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;மகிழ்ச்சி அனேகரின் முகத்தில்&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பிரகாசிக்கும்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;மெலிதான சோகம்&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;எங்கள் வீட்டில் பரவும்...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;வருபவர்கள் சினேகமாக&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;சிரித்தாலும் - அம்மா&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;யாரை பார்த்தும் சிரிக்க மாட்டாள்...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;​வீடு பரவாயில்லே...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;விலை தான் ஜாஸ்தி...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பெட்ரூம் ரெம்ப&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;சிறியதா இருக்கே...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;கரண்ட் இல்லன்னா&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;வீட்டுக்குள்ள இருக்க முடியாது போல...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-pgllzXsO1Ss/TjqGKM-0neI/AAAAAAAABCc/BdcvoSCwB4Q/s1600/thumb.php.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="184" src="http://2.bp.blogspot.com/-pgllzXsO1Ss/TjqGKM-0neI/AAAAAAAABCc/BdcvoSCwB4Q/s320/thumb.php.jpg" width="320" /&gt;&lt;/a&gt;வீடு முழுக்க&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பரணா இருக்கு,&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இத்தனை பரண் எதுக்கு...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பூஜை அறை இல்லையா...&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அலமாரி தான் பூஜையறையா?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அடுப்படி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இவ்வளவு பெரிசாவா கட்டுறது...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தனி ரூமும் இல்லையா...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தனி ரூம் இல்லாத வீட்டை எப்படி வாங்கறது...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஃபோர் இல்லையா? கிணறு தானா...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அவரவர் வைக்கும்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;விமர்சனங்கள் நிறைய.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;எல்லாவற்றையும் கேட்கும்&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அப்பாவும், வீடும்&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஒருவரை ஒருவர் பார்த்து&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;புன்னகைத்து  கொள்வார்கள்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;நாற்பதாண்டு காலம்&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இந்த வீடு குறித்த&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இவ்வளவு குறை தெரியாமல்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;b&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-jZaURFNTgo0/TjqGRZuBxUI/AAAAAAAABCg/Dd3Yqe7Og9A/s1600/Shadow_People_4.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-jZaURFNTgo0/TjqGRZuBxUI/AAAAAAAABCg/Dd3Yqe7Og9A/s320/Shadow_People_4.jpg" width="213" /&gt;&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;b&gt; இருந்தவர்களாயிற்றே. &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3251414050367145170-5540157847021374261?l=tamiluthayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamiluthayam.blogspot.com/feeds/5540157847021374261/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3251414050367145170&amp;postID=5540157847021374261&amp;isPopup=true' title='56 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/5540157847021374261'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/5540157847021374261'/><link rel='alternate' type='text/html' href='http://tamiluthayam.blogspot.com/2011/08/blog-post_04.html' title='வீடு விற்பனைக்கு... கவிதை.'/><author><name>தமிழ் உதயம்</name><uri>http://www.blogger.com/profile/17322984573979500735</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://4.bp.blogspot.com/_KoMCVg0UUZc/Sup54r0FAeI/AAAAAAAAABo/b5EWVDrt7Rs/S220/naughty-kids-23.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-pBzPXvxAcCc/TjqGGIPuniI/AAAAAAAABCY/HhPbYEYezu8/s72-c/P1010073_1.JPG' height='72' width='72'/><thr:total>56</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3251414050367145170.post-2178664230433057748</id><published>2011-08-01T14:13:00.000+05:30</published><updated>2011-08-01T14:13:36.604+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மகிழ்ச்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனிதர்கள்.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சந்தோஷம்'/><title type='text'>ஒளிமயமான எதிர்காலம்...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-vSoernIOlD4/TjUeCRa3OdI/AAAAAAAABCM/dWwjmaqQg0A/s1600/adam.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/-vSoernIOlD4/TjUeCRa3OdI/AAAAAAAABCM/dWwjmaqQg0A/s320/adam.jpg" width="320" /&gt;&lt;/a&gt;ஒளிமயமான எதிர்காலத்தின் மீது தான் அனைவருக்கும் விருப்பமிருக்கிறது. ஆனால் அது யாருக்கெல்லாம் வாய்க்கிறது. எல்லோருக்குமா?&lt;/div&gt;யோசிப்போம். எனது நண்பர் ஒருவர் இருக்கிறார். அவரின் ஒரு செய்கை மிக மிக வித்தியாசமானது. ஆனால் தன்னம்பிக்கை நிறைந்தது. ஆச்சர்யப்பட வைப்பது. முக்கியமாய், அனைவருக்கும் தேவையானது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் என்ன செய்வார். தனது மொபைல் போன் reminder ல் - பின் தேதியிட்ட காசோலை தருவதை போல - தன்னால் எதெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று கணக்கிட்டு, அந்த காலம் முடிகின்ற சமயம் reminder ல், தான்  "முடிக்க நினைத்த அனைத்தையும் எழுதி வைத்து - முடித்து விட்டேனா?" என்று கேள்வியும் கேட்டு வைப்பார். சரியாக remimder அந்த நாளில், அந்த நேரத்தில் அலாரம் ஒலிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கே தான் பதிந்து வைத்தது மறந்து தான் இருக்கும். ஆனால் அவரின் வேலை, கடமை, இலக்கு - இவை மட்டுமே ஞாபகத்தில் இருந்து கொண்டே இருக்கும். இப்படி எழுதி வைக்க துவங்கியதில் இருந்து - எல்லாமே வெற்றியில் முடிந்திருப்பதாக சொன்னார். எலக்ட்ரானிக் உபகாரணங்களை எப்படி எல்லாம் நம் வசதிக்கேற்ப்ப நன்மை பயக்கின்ற வகையில் உபயோகிக்க முடிகிறது பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு இப்படி செய்வது  சுவராஸியமானதாக, என்னை மகிழ்விக்கின்ற வகையில் இருப்பதாக" தெரிவித்தார். "reminder ல் நிறைய விஷயங்கள் இருக்கும். இந்த மாதிரியான விஷயத்திற்காக reminder அலாரம் ஒலிக்கும் போது - நினைத்ததெல்லாம் நடந்துவிட்டதை அறிகின்ற போது எழுகிற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை" என்றார். அவர் ஒரு பிஸ்னஸ்மேன் என்பதால், அவருக்கு ஏதேனும் டார்க்கெட் டார்ச்சர் இருந்து கொண்டே இருக்கும்.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-KPjW9IPXoJQ/TjUeFgiC8sI/AAAAAAAABCQ/QLFe6b9KTKY/s1600/mylifemyfuture.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="199" src="http://2.bp.blogspot.com/-KPjW9IPXoJQ/TjUeFgiC8sI/AAAAAAAABCQ/QLFe6b9KTKY/s320/mylifemyfuture.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அவராக ஒரு இலக்கை நிர்ணயம் செய்து - reminder ல் பதிந்து விடுவார். இப்போது நானும் அவர் வழி நடக்க துவங்கி உள்ளேன். உண்மையில் சுவராஸியம் நிறைந்ததாக தான் உள்ளது. நமக்கு நாமே வைத்து கொள்ளும் பரிட்சை என்று கூட சொல்லலாம்.  நாமே ஆசிரியராக, நாமே கேள்வியாக... நாமே மாணவராக, நாமே பதிலாக... தேர்வில் தவறினால் கூட, சின்ன சின்ன சுயபரிசோதனை மூலம் நம்மை திருத்தி கொள்ளலாம். தேர்வானால் நம்மை நாமே தட்டியும் கொடுத்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கே வெற்றி எப்படி கிடைக்கும் என்பதை தற்காலத்தில் சொல்வதற்கில்லை. தூங்கும் போது கூட பணி குறித்து சிந்திக்க வேண்டி உள்ளது. இம்மாதிரியான செயல்பாடுகள் நமக்கு ஒரு ஆசையை, மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது. விதவிதமாக ஆடைகள் அணிய விரும்புகிறோம் - நாம் அழகாக இருக்க. விதவிதமான பதார்த்தங்கள் சாப்பிட ப்ரியப் படுகிறோம் - நம் ஆரோக்கியதிற்காக மற்றும் சுவைக்காக ... வித விதமான சிந்தனை, முயற்சி செய்யவது - நாம் வெற்றியாளனாகவே இருக்க... நம் இடத்தை யாரும் பறித்து விடாமல் இருக்க. எந்த திட்டத்துக்குமே ஒரு கால நிர்ணயம் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எனது நண்பர் டீக்கடை துவங்கினார். கடை திறந்த சில மாதங்கள் கழித்து ஒரு நாள் - சாலையில் சென்று கொண்டிருந்த என்ன அழைத்து கேக் கொடுத்தார். "என்ன விசேஷம்" என்று கேட்டேன். "இன்றோடு கடை ஆரம்பித்து நூறு நாளாயிடுச்சு" என்றார். ஆச்சர்ப்பட்டு "அதற்காகவா கேக்" என்று கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை" என்று சொன்னவர் - மேலும் ஒரு தகவல் சொன்னார். அது தான் என்னை மேலும் ஆச்சர்யப்படுத்தியது. "ஆரம்பிச்ச டீக்கடை பிழைக்குமா, பிழைக்காதா என்பதை நூறு நாட்கள்ல சொல்லிடலாம். அந்த வகையில் நா ஜெயிச்சிட்டேன், இனி கவலை இல்ல" என்றார். அவர் - இந்த கருத்தை சொல்லி எட்டு வருஷங்கள் ஆயிற்று. இன்று சிறியதாக இருந்த தன் கடையை விரிவு படுத்தி, டிபன் ஹோமும் துவங்கி விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-tl3Wmge17G8/TjUeIpogLmI/AAAAAAAABCU/YggBrJfFvGk/s1600/colourful_jump__by_physicalmagic.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="262" src="http://4.bp.blogspot.com/-tl3Wmge17G8/TjUeIpogLmI/AAAAAAAABCU/YggBrJfFvGk/s320/colourful_jump__by_physicalmagic.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;வெற்றியை வசமாக்கி கொண்டவர்களை நண்பர்களாக பெற்றவர்கள் பாக்யசாலிகள் என்று சொல்லலாம். காரணம் - ஆயிரம் நூல்கள் கற்று தராத பாடத்தை, அவர்களின் சிறு அசைவுகள் கற்று தருகிறதே. அந்த வகையில் நானும் பாக்யசாலி. &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3251414050367145170-2178664230433057748?l=tamiluthayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamiluthayam.blogspot.com/feeds/2178664230433057748/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3251414050367145170&amp;postID=2178664230433057748&amp;isPopup=true' title='32 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/2178664230433057748'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/2178664230433057748'/><link rel='alternate' type='text/html' href='http://tamiluthayam.blogspot.com/2011/08/blog-post.html' title='ஒளிமயமான எதிர்காலம்...'/><author><name>தமிழ் உதயம்</name><uri>http://www.blogger.com/profile/17322984573979500735</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://4.bp.blogspot.com/_KoMCVg0UUZc/Sup54r0FAeI/AAAAAAAAABo/b5EWVDrt7Rs/S220/naughty-kids-23.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-vSoernIOlD4/TjUeCRa3OdI/AAAAAAAABCM/dWwjmaqQg0A/s72-c/adam.jpg' height='72' width='72'/><thr:total>32</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3251414050367145170.post-4895074689341548050</id><published>2011-07-28T16:12:00.000+05:30</published><updated>2011-07-28T16:12:42.027+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மகிழ்ச்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஞாபகங்கள்.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொபைல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனிதர்கள்'/><title type='text'>மொபைல் போன் ஞாபகங்கள்...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-zXBPDZGYG6c/TjAqkrJOMRI/AAAAAAAABCA/aUCvgqrP1lQ/s1600/1296543212cell-phone-coverage.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-zXBPDZGYG6c/TjAqkrJOMRI/AAAAAAAABCA/aUCvgqrP1lQ/s320/1296543212cell-phone-coverage.jpg" width="227" /&gt;&lt;/a&gt;வெகு நாள் கழித்து  தெரிந்த ஒருவரை சந்தித்தேன். அவருடன் தொழில் நிமித்தமான தொடர்புகளே இருந்து வந்தது. இப்போது - இருவரிடையே சிறு இடைவெளி. தொடர்பு விட்டு போயிற்று என்று தான் சொல்ல வேண்டும். "என்ன சார் - உங்கள பார்க்கவே முடியல. எங்களை எல்லாம் மறந்துட்டிங்க போல் இருக்கு" என்று கேட்டேன். அவர் சிரித்தவாறே முறைத்தார். "அதெப்படி நண்பரே மறக்க முடியும். உங்கள தேட வேண்டிய சூழ்நிலை வரும் போது வருவேன். அப்ப பிகு பண்ணக்கூடாது" என்று சொன்னவர் கடைசியாக சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னும் உங்க போன் நம்பரை - என் மொபைலில் இருந்து அழிக்கல. தெரியுமா" என்றார். நான் யோசித்தேன். இவர் எண்ணை நாம் அழித்து விட்டோமா... அழிக்க வில்லையா என்று... அவர் விடைபெற்று போன பிறகு, கைபேசியை எடுத்து பார்த்தேன். அவர் எண்ணை அழித்திருந்தேன். அவ்வளவு தானா எல்லாம். ஒருவருடன் நட்பு கொண்டு இருக்கிறோமா இல்லையா என்பதை மொபலை பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டுமோ... இன்று அப்படி தான் ஆகிவிட்டதோ.&lt;br /&gt;&lt;br /&gt;என் மொபைல் போன் சிம்மில் இருநூற்றி ஐம்பது எண்கள் ஏற்ற முடியும். மொபைல் போனில் நம்பரை வைப்பதில்லை.  அதனால் எப்போதும் இருநூற்றி ஐம்பதுக்குள் மொபைல் எண்கள் என்கிற அளவிலேயே பராமரித்து வைப்பேன். புதிய நண்பர்களின் எண்களை சேமிக்கும் போது, தொடர்பு விட்டு போன உறவுகளின், நண்பர்களின் எண்களை மற்றும் தேவையற்ற எண்களாக கருதக்கூடியவற்றை அழித்து விடுவேன். நெடு நாள் பழகி இருந்தவர்களின் எண்களை அழிக்கும் போது - சற்றே வருத்தமாக இருக்கும். ஏதோ ஒரு பழக்கத்தை துண்டிப்பது போல இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி இவர் தொடர்பு இருக்க போவதில்லை என்பது போல் - அவர்களை ஞாபக சுவட்டிலிருந்து அழிக்கிறோமோ என்று நினைத்து கொள்வேன். இவர் நம்பரை எதன் அடிப்படையில் சேமித்தோம்... இன்று எதன் காரணமாக அழிக்கிறோம் என்று நினைத்து கொள்வேன். சில நேரங்களில் மறந்து கூட போய் இருப்போம் - அந்த பெயர்களை. அழித்து விட்டால் திரும்ப தேட வேண்டுமோ என்று யோசனையாய் இருக்கும். ​சில நேரங்களில் சில அழைப்புகள் வரும். புதிய எண்ணாக இருக்கும். ஆனால் பழைய நண்பராக தான் இருப்பார். நாம் தான் அந்த எண்ணை அழித்திருப்போம். "பேசுறது யாரு" என்று கேட்டு - பிறகு "என்னை தெரியலயா" என்று கேட்கும் போது, சற்றே சங்கடமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-7SVtP9o5iJE/TjAqnUA5QPI/AAAAAAAABCE/XKxq5YtWfBI/s1600/Ani.Telephone.gif" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-7SVtP9o5iJE/TjAqnUA5QPI/AAAAAAAABCE/XKxq5YtWfBI/s1600/Ani.Telephone.gif" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அவர் நம் எண்ணை வைத்திருக்கும் போது - நாம் அழித்து விட்டோமே என்று. "அவர் தயவு தேவை இல்லை" என்கிற மாதிரி அழித்திருப்போம். இப்படி தான் இன்னொரு நண்பருடன் ஒரு சிறு விரிசல். வெகு காலமாக இருந்த அவரது எண்ணை அழித்து விட்டேன். அழித்த இரண்டாம் நாள், அவராக வந்தார். பழைய படி தொழிற்ரீதியான உறவை புதிப்பித்து கொண்டார். அவர் கைபேசி எண்ணை கேட்டு வாங்க வேண்டும். ஆனால் வாங்க சங்கடமாக, வெட்கமாக இருந்தது.   என்ன நினைப்பாரோ என்கிற நினைப்பில். இப்போது உபயோகப்படுத்தாத இன்னொரு பழைய சிம்மில் அவர் எண் இருந்தது. எடுத்து சேமித்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே போல் வேறு மாதிரியான சம்பவம் ஒன்று. வெகு நாள் கழித்து அந்த பெண் போன் செய்தார். நண்பரின் வீட்டில் குடியிருந்த பெண். கதை, கட்டுரை போன்றவற்றில் மிக்க ஆர்வம் கொண்டவராக இருந்ததால், அது பற்றி நேரம் கிடைக்கும் போது பேசுவார். இப்போது ஆறு மாதங்களாக தொடர்பு விட்டு போயிருந்தது. அவர் மெடிக்கல் ட்ரான்ஸ்கிரிப்ஷன் செய்கிறார். அதனால் அவர் தயவு என்றேனும் தேவைபடலாம் என்று அவர் எண்ணை அழிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"நாந்தான் " என்று தன் பெயரை சொல்லி, எங்கே நான் மறந்திருப்பேனொ என்று சொன்னார்.     "தெரியுமே, உங்க நம்பர் இருக்கு" என்றதுமே, அவர் குரலில் ஒரு மகிழ்ச்சி தெரிந்தது. இன்னும் நம்மை ஞாபகத்தில் வைத்திருக்கிறார் என்று. மொபைல் கூட சில ஞாபகங்களை மீட்டு தருமோ... முதல் சைக்கிள், முதல் காதல் வரிசையில் முதல் மொபைலும் நினைக்கப்படும் போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;2005ல் எனது முதல் மொபைல்... நோக்கியா 1100... தற்சமயம் நோக்கியா 2700classic.  இடைப்பட்ட காலத்தில் நோக்கியா 3630, நோக்கியா 1600, நோக்கியா 3100 classic. போன் வாங்கும் வரை யார் போனையும் தொட்டு கூட பார்த்தது கிடையாது. அதனால் மொபைல் போனை பற்றி ஒன்றும் தெரியாது. எனது அண்ணன் தான் டயரியில் எழுதி வைத்திருந்த எண்களை சேமித்து - போனை பயன்படுத்த சொல்லி கொடுத்தார்.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-qOycMReuEF4/TjAqqyJ1D-I/AAAAAAAABCI/xyUH6ZW7QL4/s1600/imagesimages.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-qOycMReuEF4/TjAqqyJ1D-I/AAAAAAAABCI/xyUH6ZW7QL4/s1600/imagesimages.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;டயரியை போல் மொபைல் போனும் சுவராஸ்யமானது தான் போலும். சோர்ந்து போன வாழ்க்கைக்கு மிஸ்ட் கால்கள், அனாமதேய மெஸேஜ்கள் போன்றவை சுவை கூட்டுகிறதோ.  &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3251414050367145170-4895074689341548050?l=tamiluthayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamiluthayam.blogspot.com/feeds/4895074689341548050/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3251414050367145170&amp;postID=4895074689341548050&amp;isPopup=true' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/4895074689341548050'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/4895074689341548050'/><link rel='alternate' type='text/html' href='http://tamiluthayam.blogspot.com/2011/07/blog-post_28.html' title='மொபைல் போன் ஞாபகங்கள்...'/><author><name>தமிழ் உதயம்</name><uri>http://www.blogger.com/profile/17322984573979500735</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://4.bp.blogspot.com/_KoMCVg0UUZc/Sup54r0FAeI/AAAAAAAAABo/b5EWVDrt7Rs/S220/naughty-kids-23.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-zXBPDZGYG6c/TjAqkrJOMRI/AAAAAAAABCA/aUCvgqrP1lQ/s72-c/1296543212cell-phone-coverage.jpg' height='72' width='72'/><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3251414050367145170.post-1391457984040671465</id><published>2011-07-25T11:32:00.001+05:30</published><updated>2011-07-25T17:55:04.950+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மகிழ்ச்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆசை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனிதர்கள்'/><title type='text'>பொய்யாக வாழுதல்,,,,,,,,,,,,  கவிதை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-BTFYUGn6HHI/Ti0Gc8AqwsI/AAAAAAAABB0/QEj1uRS0X4I/s1600/index.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;b&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-BTFYUGn6HHI/Ti0Gc8AqwsI/AAAAAAAABB0/QEj1uRS0X4I/s1600/index.jpg" /&gt;&lt;/b&gt;&lt;/a&gt;&lt;b&gt;உலகில் கடினமானது -&lt;/b&gt;&lt;/div&gt;&lt;b&gt;பொய்யாக வாழுதல் அல்லது&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தன் சுயத்தை மறைத்து கொண்டு வாழுதல்...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பொய்யாக வாழ&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;முயற்சித்து தேர்ச்சியும் அடைந்தேன்...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;வலிகளை மறைப்பது, &lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;காயங்களை மறைப்பது,&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;கண்ணீரை மறைப்பது -&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;என்பன சாமானியம் அல்லவே...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பொய்யாக வாழுவதிலும் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஒரு சந்தோஷம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இருக்கத்தான் செய்கிறது...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பிறரை ஏமாற்றுவதற்கு &lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;என்பதை விட,&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;என்னை நான்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஏமாற்றி கொள்வதற்கேனும்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பொய்யாக வாழுதல் அவசியம்...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பெருகி வரும் துயரத்தை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;மறைத்து - உனது பிரிவை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;எதிர்பார்த்ததாக சொல்கிறேன்...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-itOF0RExryk/Ti0GfFR4CwI/AAAAAAAABB4/knMBO8j2a5s/s1600/shadow_people.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;b&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-itOF0RExryk/Ti0GfFR4CwI/AAAAAAAABB4/knMBO8j2a5s/s1600/shadow_people.jpg" /&gt;&lt;/b&gt;&lt;/a&gt;&lt;b&gt;குப்புற விழுந்தாலும் மீசையில்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;மண் ஒட்டாதவாறு&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பார்த்து கொள்ளவும் செய்கிறேன்...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;நண்பர்களின், உறவுகளின் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;துரோகங்களில் பாதிக்காததாக&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;காட்டி கொள்கிறேன்...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;எப்போதும் கையில் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஒரு முகமூடியை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;வைத்து கொண்டே அலைகிறேன்...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;நடித்து கொண்டே வாழுவது... &lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அல்லது&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;வாழ்ந்து கொண்டே நடிப்பதாக&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;உள்ளது வாழ்க்கை...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பிறரை பாதிக்காத வரை &lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பொய்யாக வாழுவதில் தவறில்லை...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/--yZSmfBYU3w/Ti0Gg4buzqI/AAAAAAAABB8/ZK-d2HUpX4c/s1600/Shadow_People_4.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;b&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/--yZSmfBYU3w/Ti0Gg4buzqI/AAAAAAAABB8/ZK-d2HUpX4c/s320/Shadow_People_4.jpg" width="213" /&gt;&lt;/b&gt;&lt;/a&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பலருக்கும் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அவர்கள் அவர்களாக &lt;/b&gt;&lt;b&gt;இருக்க வேனும், &lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;மனநலம் பாதிக்காதவர்களாக&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இருக்க வேனும்,&lt;/b&gt;&lt;b&gt; இரட்டை வாழ்க்கை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;வாழ்வதாக இருந்தாலும்&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பொய்யாக வாழுதல் அவசியமே,&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3251414050367145170-1391457984040671465?l=tamiluthayam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamiluthayam.blogspot.com/feeds/1391457984040671465/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3251414050367145170&amp;postID=1391457984040671465&amp;isPopup=true' title='34 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/1391457984040671465'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3251414050367145170/posts/default/1391457984040671465'/><link rel='alternate' type='text/html' href='http://tamiluthayam.blogspot.com/2011/07/blog-post_25.html' title='பொய்யாக வாழுதல்,,,,,,,,,,,,  கவிதை'/><author><name>தமிழ் உதயம்</name><uri>http://www.blogger.com/profile/17322984573979500735</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://4.bp.blogspot.com/_KoMCVg0UUZc/Sup54r0FAeI/AAAAAAAAABo/b5EWVDrt7Rs/S220/naughty-kids-23.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-BTFYUGn6HHI/Ti0Gc8AqwsI/AAAAAAAABB0/QEj1uRS0X4I/s72-c/index.jpg' height='72' width='72'/><thr:total>34</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3251414050367145170.post-7642747092794090051</id><published>2011-07-21T10:55:00.001+05:30</published><updated>2011-07-21T12:55:28.438+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆண்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சந்தோஷம்'/><title type='text'>வாழ்க்கை கனவு... சிறுகதை.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-8L1Q2yY7a7Q/Tie2lbxG1FI/AAAAAAAABA8/0BtuiRMD6JE/s1600/a-beautiful-girl-asha-sudhaker-shenoy.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-8L1Q2yY7a7Q/Tie2lbxG1FI/AAAAAAAABA8/0BtuiRMD6JE/s320/a-beautiful-girl-asha-sudhaker-shenoy.jpg" width="316" /&gt;&lt;/a&gt;&amp;nbsp;தற்செயலாய் விஜயனை பார்க்க நேர்ந்தது. விஜயன் என்னை பார்க்கவில்லை. பார்த்திருந்தால் இருவருக்குமே சங்கடம் தான். முதலில் சிரிப்பதா, வேண்டாமா என்ற சிந்தனை வரும். பிறகு பேசுவதா, வேண்டாமா என்ற கேள்வி எழும். எது எப்படியானாலும் நேருக்கு நேராய் பார்ப்பது தர்மசங்கட நிலையை தான் தோற்றுவிக்கும். விஜயன் தன்னை ஒரு விரோதியை போல பார்க்கக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முன் நேர்ந்த எதிர்பாராத சந்திப்புகளில் அவ்விதம் தான் நிகழ்ந்திருக்கிறது. எனக்கு சிரித்த முகம். எப்போதும், நான் சிரித்து கொண்டே இருப்பதாய் சொல்வார்கள். "உங்களை திட்டணும்னு நினைச்சு வந்தா கூட திட்டத் தோணாது" என்பார்கள். ஆனால் விஜயனை பார்த்து விட்டால் என் முகம் செத்து போகும். சிரிக்க மறந்து போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;நிர்மலாவை பார்க்க வேண்டி வரும்போது, இந்த மாதிரியான நிலை ஏதும் ஏற்படாது. இருவருமே என்னால் ஒரே பலன் அடைய பெற்றவர்கள் தான். நான் பார்த்து, அவள் பார்க்காமல் போனால் கூட, நான் அழைப்பேன். அவள் பார்த்து நான் பார்க்காமல் போனால் கூட அழைத்து விடுவாள். அவளுக்கான வாழ்க்கை, கவலை சாலையில் போய் கொண்டிருக்க நானும் கூட ஒரு காரணமாய் இருந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. நீங்க ஏன் அப்படி நினைக்கிறீங்க. விஜயன் என்னை விட்டு போனதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க. நாங்க லவ் பண்ணினோம். கல்யாணம் பண்ணி வைக்க சொன்னோம். நாலு பேருல ஒருத்தரா நீங்களும் இருந்து பண்ணி வச்சீங்க. இப்போ எங்க மண வாழ்க்கை முறிஞ்சு போச்சு. அதுக்கு நீங்க என்ன பண்ண முடியும். நீங்களா என் மண வாழ்க்கை முறிய காரணம். இல்லையே" என்றாள் ஒரு முறை.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல. ஒரு கார்டியன் மாதிரி இருந்து விஜயனை பற்றி நல்லா விசாரிச்சு கல்யாண ஏற்பாடு பண்ணி இருக்கணும். என்னவோ பெரிய வீர,தீர சாகசம் செய்வதா நினைச்சு அவசரப்பட்டுட்டோமோ. உங்களுக்கு கூட எங்க பேரில் வருத்தம் அல்லது கோபம் இருக்கலாம். இவங்க தைரியம் கொடுக்கலேன்னா நாம கல்யாணம் பண்ணிக்காம்ம இருந்திருக்க கூடிய வாய்ப்பு இருந்திருக்கும்னு நினைக்கலாம் நீங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"பேரண்டஸ் பார்த்து பண்ணி வைக்கிற எத்தனையோ திருமணம் கூட தோல்வில முடியுது. அதுக்காக பேரண்ட்ஸை பிள்ளைங்க நோகடிக்கவா போறாங்க. தலையெழுத்து. மாற்றவா முடியும். எல்லாத்துலையும் எல்லோரும் சக்ஸஸ்புல்லா இருந்தா லைப்ல த்ரில் இருக்காதுன்னு தான் கடவுள் சில பேரை சிரிக்கவும், பல பேரை அழவும் வைக்கிறான் போலும். நான் பக்குவப்பட்டுட்டேன். நான் குழந்தை இல்லை. என்னை எதுவும் பாதிக்கவும் செய்யாது. சந்தோஷப்படுத்தவும் செய்யாது"&lt;br /&gt;&lt;br /&gt;என்னை எதுவும் பாதிப்பது கிடையாது என்று சொன்னது சரி... சந்தோஷப்படுத்தவும் செய்யாது என்று சொன்னது மனதை வருத்தமடைய செய்தது. இது என்ன மாதிரி மனநிலை? மனசு மரத்துவிட்டது. இந்த வாழ்க்கையில் ஒன்றுமே இல்லை என்கிற முடிவுக்கு வந்தவர்களால் தான் இந்த மாதிரியான மனநிலையை பெற முடியும். நிர்மலாவை இரண்டு விதமாய் பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-7rjA5ckVP7o/Tie2rSXL6UI/AAAAAAAABBA/Opx-OuAFwbg/s1600/Image0456.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-7rjA5ckVP7o/Tie2rSXL6UI/AAAAAAAABBA/Opx-OuAFwbg/s1600/Image0456.jpg" /&gt;&lt;/a&gt;கல்யாணத்துக்கு முன், கல்யாணத்துக்கு பின் என்று. கல்யாணத்துக்கு முன் இருந்த துள்ளல், அழகு, மலர்ச்சி என்று எதுவுமே இப்போது இல்லை. சின்னதாய் மேக்கப் கூட போடுவதில்லை. அது பற்றி கூட கேட்டேன். "அப்போ மேக்கப் பிடிச்சது. இப்போ பிடிக்கலை" என்றாள். "அதான் ஏன்" என்று கேட்டேன். "தெரியலை" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தெரியலை என்கிற பதில் தான் மனசை காயப்படுத்தியது. நிர்மலா போல விஜயன் இல்லை. இப்போது ஆள் தளதளவென்று இருந்தான். அவன் சந்தோஷமாய் இருப்பதாய் தோன்றியது. மகிழ்ச்சி தான். ஆனால் தன்னை சுற்றி உள்ளவர்களின் சந்தோஷத்தை கொன்று வாழுதல் என்ன நியாயம். மறு கல்யாணம் பண்ணி கொண்டான்.  எப்படி முடிந்தது. அப்போ முதல் மனைவி... அந்த முதல் சந்தோஷங்கள்... இதுக்கெல்லாம் அர்த்தமே இல்லையா? எல்லாம் அவ்வளவு தானா? முடிஞ்சு போச்சா? மறந்து விட வேண்டியது தானா? " என்று கேட்டேன் நிர்மலாவிடம்.&lt;br /&gt;&lt;br /&gt;விஜயனின் செய்கையால் அவள் வலியின் வலியை உணர்ந்தாளோ என்னவோ... எனக்கு வலித்தது. "உங்களை மாதிரி என்னை மாதிரி இருப்பவர்களால் தான் இதை யோசிக்க முடியும். அவர் வேற டைப். யாரும் எக்கேடு கெட்டு போனா எனக்கென்ன. எனக்கான தேவைகள் முக்கியம்" என்கிற மனநிலையில் வாழுபவர்களால் தான் எப்படியும் வாழ முடியும்" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;விஜயன், நிர்மலா திருமணம் நான்கே பேரின் முன்னிலையில் தான் நடந்தது. விஜயனின் இரண்டாம் திருமணம் பெரிய மண்டபத்தில் நடந்தது. முதல் திருமணம் என்றே பேசப்பட்டது. "வயசுக்கோளாறு. நல்ல பையன். அந்த சண்டாளி தான் என் புள்ளைய கெடுத்துட்டாள்" என்று பெண் வீட்டாரிடம் வெட்கமின்றி பொய் உரைத்தார்கள். விஜயனின் முதல் திருமணத்துக்கு வந்தவர்களில், எவரையும் இரண்டாவது திருமணத்துக்கு அடைக்கவில்லை. விஜயனின் இரண்டாவது திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் அவனை சந்திக்க நேர்ந்தது. அவன் மனைவியுடன் கடைத் தெருவில். "மேரேஜுக்கு யாரையும் கூப்பிடல. சும்மா சிம்பிளா நடத்தினோம்" என்று நழுவினான். அவன் மனைவியை ஒரு மரியாதைக்கு கூட அறிமுகம் செய்து வைக்கவில்லை.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-318I4pzyGTU/Tie2xpBZ3jI/AAAAAAAABBE/XbONQzuvMUQ/s1600/imagespaintings.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-318I4pzyGTU/Tie2xpBZ3jI/AAAAAAAABBE/XbONQzuvMUQ/s320/imagespaintings.jpg" width="195" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;"சு&lt;/b&gt;&lt;/span&gt;ரேஷ்... தயவு செய்து இனி இங்க வராதீங்க. விஜயனுக்கு நம்ம ப்ரண்ட்ஸ் யாரும் வீட்டுக்கு வர்றது பிடிக்கல. இந்த காரணத்துக்காகவும் எங்களுக்குள் சண்டை வரணுமா " என்றவள் தொடர்ந்தாள் " அவருக்கு சந்தேகப் புத்தி. காதலித்து மணந்தவள் மேல சந்தேகம் வருமா? ஆச்சரியமா இருக்கு. தயவு செய்து புரிஞ்சுக்கங்க. இனி நீங்க இங்க வர வேணாம். வேற ஏதாவது ஒரு காரணம் சொல்ல சொன்னார். எனக்கு பொய் சொல்ல வரல. உண்மையை சொல்லிட்டேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"இனி வரமாட்டோம் நிர்மலா. எங்களால் யாரும் துயரப்பட வேண்டாம்" என்று வந்தேன். நண்பர்களாய் பழகியவர்களை தன் மனைவியுடன் சேர்த்து சந்தேகப்படுகிறான். அது தான் தனது இரண்டாவது அறிமுகப்படுத்தவில்லை போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;"மனசுக்கு ஒருத்தர் பிடித்திருந்தா எந்த தவறுகளுமே தவறா தெரியாது. பிடிக்கலன்னா எந்த நல்லதுமே நல்லதா தெரியாது" என்றாள் அவனை விட்டு விலகி வந்த பிற்பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;"எது என்னை கவர்ந்தது அவர்கிட்ட தெரியல. இன்னிக்கு எது வெறுக்க செய்யுது. அதுவும் தெரியல. எப்படி வாழ்ந்தோம். அதுவும் தெரியலை" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"வாழுவதாக சொன்னோம். ஆனா வாழ்ந்தோமான்னு தெரியலை" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மை தான். படிப்பதாக பசங்கள் சொல்வார்கள். படிப்பார்களா என்று தெரியாது. அழுவதாய் குழந்தை சொல்லும். அழுமா என்று தெரியாது. சிரிப்பதாய் சொல்வோம். சிரிக்கும் படியான சூழல் இருக்கிறதா என்றால் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;நிர்மலாவுக்கு இன்னுமொரு திருமணம் அமைத்து கொடுக்கும் பொறுப்பு இருப்பதாய் நான் நினைத்தேன். நிர்மலாவிடம் இது பற்றி பேசிய போது என் கருத்தை தவிர்க்கவும் இல்லை. ஆமோதிக்கவும் இல்லை. இது எந்த மாதிரியான மனநிலை.&lt;br /&gt;&lt;br /&gt;நிர்மலாவின் பெற்றோர், நிர்மலாவை நிராகரித்திருந்தனர். ஹாஸ்டலில் தங்கி இருக்கிறாள். பல மாதங்களாய், நிர்மலாவுக்கு திருமணம் செய்து வைப்பதிலேயே என் சிந்தனை இருந்தது. அதற்கான முயற்சியில் முழு மூச்சாய் இறங்கினேன். பத்திரிகை விளம்பரங்களை பார்த்தேன். என் சகோதரிகளின் திருமணத்துக்கூட இத்தனை பிரயத்தனப்பட வில்லை என்று தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஜாதியில் வரன் தேடுவது. ஜாதி மத பேதமில்லை என்று வரும் விளம்பரத்தை முக்கியமாக பார்த்தேன். எனது ஒவ்வொரு முயற்சியையும் நிர்மலாவிடம் சொல்லியே செய்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர்"நீங்க அந்த பொண்ணுக்கு என்ன உறவு" என்று கேட்டபோது "ப்ரண்ட்" என்றேன்.  என்னவோ போல பார்த்தார்கள். நம்பாமல் பார்த்தார்கள். நாம் இன்னும் எவ்வளவோ கடக்க வேண்டி இருப்பதாக தோன்றியது. எங்கே நிர்மலாவுக்கு திருமணம் செய்து வைக்காமலே போய்விடுவோமோ என்று அச்சமாய் இருந்தது. என் மன உளைச்சலை நிர்மலாவிடம் சொன்னேன். சிரித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லீங்க. நீங்க எனக்காக கஷ்டப்பட வேண்டாம். மனிதர்களோட சராசரி வயசு அறுபதுன்னா நான் அதில் பாதியை கடந்துட்டேன். பாதி கிணறு தாண்டிய மாதிரி தான். இனி பாதி தான். கண்ணை முடி திறக்கறத்துக்குள்ள காலம் ஓடிடும். குழந்தை ஆசை வரும். தெரிஞ்சவங்க குழந்தை, ரோட்டுல போற குழந்தையை கொஞ்சிப்பேன். எல்லொருக்கும் எல்லா சந்தோஷமும் கிடைக்கிறதில்லை" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;திருமண பந்தம் இல்லாமல் வாழ முடியாதா? முடியும். அது சம்பந்தப்பட்டவர்களின் மனவோட்டத்தை பொறுத்தது. நிர்மலா நிராகரிக்கவில்லை. நல்ல மனிதனுக்காக காத்திருக்கிறாள். அவளது சுபாவம் உறவுகளுடனும் உற்றாருகளுடனும் சேர்ந்து இருப்பது. ஆனால் உறவுகளை இழந்து தனிமரமாய் நிற்பது தான் மனசுக்கு கஷ்டமாய் இருந்தது. இது பற்றி நிர்மலாவிடம் பேசிய போது நிர்மலா சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு தெரிஞ்சவர் ஒருத்தார் இருக்கார். அவருக்கு ஏஜ் ஆயிடுச்சு. முப்பத்தி ஐந்துக்கு மேல. குடும்ப பாரத்தை சுமந்தப்படியால் திருமணம் செய்யல. திருமணம் செய்யணுங்கிற எண்ணம் இல்லாம இருந்துட்டார். ரெம்ப நல்ல மனிதர். அவருக்கு என்னை பிடிக்கும். எனக்கும் அவரை பிடிக்கும். ஆனா காதல் கிடையாது. நீங்க எனக்கு ப்ரயத்தனப்படுவதால் நீங்களா அவர்கிட்ட பேசி பாருங்க. நான் சொன்னதா வேண்டாம்"&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-m6_p9tVHUE4/Tie23ktK60I/AAAAAAAABBI/o2dXObodqow/s1600/art%252Cbeautiful%252Cbeauty%252Ccute%252Cgirl%252Cindian-5ee1e750a70b63510021ccf65e6217b8_h.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-m6_p9tVHUE4/Tie23ktK60I/AAAAAAAABBI/o2dXObodqow/s320/art%252Cbeautiful%252Cbeauty%252Ccute%252Cgirl%252Cindian-5ee1e750a70b63510021ccf65e6217b8_h.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;"சொல்லுங்க. யாரு? எனக்கு தெரியுமா அவரை" என்று கேட்டேன். "தெரியும். அவர் பெயர், முகவரி தரேன். பாருங்க. அவர் பெயர், முகவரி வரேன். பாருங்க. அவருக்கு ப்ரியம் இல்லேன்னா வற்புறுத்த வேண்டாம். அதே சமயம் அவரை விட வேறு நல்ல மனிதர் எனக்கு கிடைக்க மாட்டார்னு நினைக்கிறேன். ஒரு வேளை அவருக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க 
